;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

2500 கிலோ எடை கொண்ட உலகின் மிகப்பெரிய சாக்லேட் பாக்ஸ்- கின்னஸ் சாதனை!!

அமெரிக்காவில் ரஸ்ஸல் ஸ்டோவர் என்கிற பிராண்ட் நிறுவனம் ஒன்று 2500 கிலோவுக்கு மேல் எடை கொண்ட உலகின் மிகப்பெரிய சாக்கெட் பெட்டியை தயாரித்துள்ளது, இந்த அற்புதமான சாக்லேட் படைப்பு ஒவ்வொன்றும் வாய் ஊறும் ஒன்பது வகை சாக்லேட் சுவைகளால்…

அஜித்பவார் இணைந்ததால் எனது பதவிக்கு ஆபத்து எதுவும் இல்லை: ஏக்நாத் ஷிண்டே!!

மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா - பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்தநிலையில் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாநில அரசில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் இணைந்தார். அவர் துணை…

ரஷியாவில் வெடிபொருள் தொழிற்சாலையில் பயங்கர விபத்து- 6 பேர் உயிரிழப்பு!!

ரஷ்யாவின் மத்திய பகுதியான சமாராவில் வெடிபொருள் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். இருவர் படுகாயமடைந்துள்ளனர். ரஷ்யா மற்றும் முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ராம்சிந்தெஸ்…

கர்நாடகாவில் பட்ஜெட் செசன்போது ஒய்யாரமாக எம்.எல்.ஏ. இருக்கையில் சென்று அமர்ந்த முதியவர்!!

கர்நாடகா மாநில சட்டசபையில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது 70 வயது முதியவர் ஒய்யாரமாக சென்று, நேராக எம்.எம்.ஏ. இருக்கையில் சென்று அமர்ந்துள்ளார். அவர் அமர்ந்தது மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ. கரியம்மாவுக்கு ஒதுக்கப்பட்ட…

பதவிக்காலம் மேலும் நீடிப்பு!!

பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்னவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனவே நாளை அல்லது திங்கட்கிழமை சி.டி.விக்ரமரத்ன பணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!!

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மட்டும் இலங்கைக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணம் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மேலும், ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டுப்…

புகுஷிமா நீர் வெளியீட்டு திட்டம் எதிரொலி- ஜப்பானின் கடல் உணவுகளுக்கு சீனா தடை!!

ஜப்பானில் சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் கடுமையாக சேதமடைந்த புகுஷிமா அணுமின் நிலையம் மூடப்பட்டது. அதிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பானின் திட்டம் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் என்று நம்புவதாக தென் கொரியா…

பெங்களூருவில் கின்னஸ் சாதனையாளரை திருடனாக்கிய வறுமை!!

பெங்களூரு வி.வி.புரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வாசவி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் இருந்து வெள்ளி சிலை உள்ளிட்ட பொருட்கள் சமீபத்தில் திருட்டுப்போய் இருந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் வி.வி.புரம் போலீசில்…

குடியேற்றக் கொள்கை விவகாரம்- நெதர்லாந்து பிரதமர் திடீர் ராஜினாமா!!

நெதர்லாந்தில் கூட்டணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்நாட்டின் பிரதமராக மார்க் ருடி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், புலம் பெயர்ந்தோரின் புகலிடக் கோரிக்கை தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு தொடர்ந்தது.…

இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்றுவேன்!!

அடுத்த தசாப்தத்தில் இலங்கைக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையாக சுற்றுலாத்துறை மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாற்ற, ஏற்கனவே திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக…

கொழும்பில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பருவ மழை ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த நிலைமை உருவாகும் அபாயம் காணப்படுவதாக அதன் பிரதம…

மைத்திரி 10 கோடி இழப்பீட்டினை இன்னும் வழங்கவில்லை!!

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பத்து கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் இன்று (08) வரை நட்டஈடு வழங்கப்படவில்லை. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7…

நோயாளிகளை புறக்கணிக்க எந்த காரணமும் இல்லை!!

சுகாதார அமைச்சின் அலட்சியத்தால் நோயாளியொருவர் பாதிக்கப்பட்டால், சாக்குப்போக்கு கூறாமல் நோயாளியின் வசதிக்காக தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க சுகாதார அதிகாரிகளிடம் தெரிவித்தார். சுகாதார…

மேற்கு வங்காளம்: பஞ்சாயத்து தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது!!

மேற்கு வங்காள மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே வன்முறை தலைவிரித்தாடியது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், தங்களது வேட்பாளர்களை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிப்பதில்லை என எதிர்க்கட்சிகள்…

தஞ்சம் அடைவோர் எண்ணிக்கையை குறைக்க முடிவு: கூட்டணி கட்சிகள் எதிர்ப்பால் நெதர்லாந்து…

நெதர்லாந்தில் மார்க் ருடே நான்கு கட்சிகள் கூட்டணி ஆதரவில் பிரதமராக இருந்து வந்தார். புலம்பெயர்ந்து நெதர்லாந்துக்கு வருவோரின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விவகாரத்தில் இந்த கூட்டணி கட்சிக்குள் ஒருமித்த கருத்து ஏற்பாடாமல் மோதல் முற்றியது.…

கர்நாடகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு மத்தியில் மேகதாது அணை திட்டம் கடந்து வந்த பாதை!!

கர்நாடக மாநிலம் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டப்பட உள்ளது. இந்த அணை கட்டும் திட்டம் கடந்து வந்த பாதை.... பெங்களூரு மக்களின் குடிநீர் தேவைக்காகவும், நீர் மின்…

எர்டோகன்- ஜெலன்ஸ்கி சந்திப்பு: உக்ரைன் நேட்டோவில் இணைய சம்மதம் தெரிவித்தது துருக்கி!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி சுமார் 500 நாட்களை நெருங்கியுள்ளது. என்றாலும், இதுவரை சண்டை முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு மிகப்பெரிய அளவில் ராணுவ உதவி…

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.!!

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பற்றிக் டிரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் பத்தாம் திகதி முதல் பற்றிக் டிரஞ்சன் தனது கடமைகளை பொறுப்பேற்க உள்ளார் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக இருந்த உமாமகேஸ்வரன்…

க.பொ.த. (உ/த) பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல்!!

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூலை 28 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இப்பரீட்சைக்காக விண்ணப்பதாரிகள் நிகழ்நிலை (Online) முறையில் மட்டுமே விண்ணப்பிக்க…

யாழ் வண்ணை ஶ்ரீ வீரமாகாளி ஆலய தொண்டர் சபையினால் கல்வி மேம்பாட்டு நலத்திட்டங்கள்!! (PHOTOS)

யாழ் வண்ணை ஶ்ரீ வீரமாகாளி ஆலய தொண்டர் சபையின் நிதிப் பங்களிப்பில் ஆலயச் சூழலிற்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கல்விகற்கும் பொருளாதாரத்தில் நலிவடைந்த 100 மாணவர்களுக்கு காசோலைகள் நேற்று வழங்கப்பட்டன. ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 9ஆம் திகதி…

மன்னார் கடலில் மர்ம கப்பல்!!

மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கப்பல் ஒன்று இன்று மாலை கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை கடற்படையினர் மீட்டு நடுக்குடா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர். இந்த கப்பல்…

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு புதிய அரசாங்க அதிபர்!!

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய அருளானந்தம் உமாமகேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய க.விமலநாதன் ஓய்வு பெற்றார். அந்த இடத்திற்கு நிலவிய…

கைக்குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு மின்சார ரிக்ஷா ஓட்டும் பெண்!!

தாயை விட சிறந்த கோவில் இல்லை என்பார்கள். பெற்ற குழந்தைகளை வளர்ப்பதற்காக ஒரு தாய் எந்த அளவு கஷ்டப்படவும் தயங்க மாட்டார்கள் என்பதை உறுதிபடுத்தும் வகையில் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இளம்பெண் ஒருவர் மின்சார ரிக்ஷா…

டெல்லி மெட்ரோ ரெயிலுக்குள் நடனமாடிய இளம்பெண்கள்- தொடர்ந்து வெளியாகும் வீடியோக்களால்…

டெல்லி மெட்ரோ ரெயில்களில் பயணிகளின் வாக்குவாதம், ஆபாச சேட்டை, இளம் ஜோடிகளின் முத்தமழை, கவர்ச்சி உடையில் வந்த இளம்பெண்கள் போன்ற பல்வேறு வீடியோக்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இது தொடர்பாக டெல்லி…

கன்வார் யாத்திரையின் போது தாயை தோளில் சுமந்து சென்ற வாலிபர்!!

வட மாநிலங்களில் ஆண்டு தோறும் கன்வார் யாத்திரை ஜூலை மாதம் தொடங்கி ஆகஸ்டு இறுதி வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கன்வார் யாத்திரை கடந்த 4-ந்தேதி தொடங்கி உள்ளது. இந்த யாத்திரையின் போது சிவ பக்தர்கள் ஒன்று கூடி கங்கை நதியில் இருந்து புனித…

சீனாவில் வெளுத்து வாங்கிய கனமழை; தண்ணீரில் தத்தளிக்கும் வீடுகள்..15 பேர் உயிரிழப்பு..…

சீனாவில் வெளுத்து வாங்கிய கனமழையால் சாங்கிங் நகரில் ரயில் பாலம் சேதமடைந்தது. சீனாவில் கடந்த சில நாட்களாக கொட்டி தீர்க்கும் கனமழையால் சாங்கிங் நகரம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அங்கு இடைவிடாமல் பெய்யும் கனமழையால் சாலைகள் மூழ்கியதுடன்…

யோகா குறித்த நாகாலாந்து மந்திரியின் பதிவு வைரல்!!

நாகாலாந்தை சேர்ந்த மந்திரி டெம்ஜென் இம்னா அலோங் சமூக வலைதளங்களில் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்க கூடியவர். சமூக விஷயங்கள் குறித்தும், தன்னம்பிக்கை அளிக்கும் விஷயங்கள் குறித்தும் இவர் டுவிட் செய்வது வழக்கம். நகைச்சுவை உணர்வுக்கும் பெயர்…

ஸ்பெயினில் நடைபெற்ற பாரம்பரிய சான் ஃபெர்மின் திருவிழா: பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி…

ஸ்பெயின் நாட்டின் பிரசித்திபெற்ற எருது சண்டையின் தொடக்க விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஸ்பெயினின் பாம்ப்லோனா நாட்டில் நடைபெறும் எருது சண்டையை காண உலகம் முழுவதும் இருந்து அங்கு மக்கள் குவிவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு எருது சண்டை…

ஐதராபாத் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் தீப்பிடித்து எரிந்தது- பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர்!!

மேற்கு வங்காள மாநிலம் அவுராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்திற்கு பலக்னுமா எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இன்று பகலில் ஐதராபாத் அருகே பொம்மைபள்ளி, பகிடிபள்ளி இடையே ரெயில் சென்றபோது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.…

பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட மறக்க முடியாத காதல்: 63 ஆண்டுகளுக்கு பின் திருமணம் செய்து…

பள்ளிப் பருவத்தில் ஏற்பட்ட மறக்க முடியாத காதலின் எதிரொலியாக, 63 ஆண்டுகளுக்கு பின் திருமணமான ஜோடி ஒன்று மீண்டும் திருமணம் செய்து கொள்ளும் சம்பவம் அமெரிக்காவில் நடக்கவுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த தாமஸ் மெக்மீகின் (78)…

மேகதாது அணை கட்ட ஒப்புதல் பெற துரித நடவடிக்கை- சித்தராமையா அறிவிப்பு!!

கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. சித்தராமையாவிற்கு இது 14-வது பட்ஜெட் தாக்கல் ஆகும். 2023-24…

ஜப்பான் அணுமின் ஆலை நீரை கடலில் திறந்துவிட தென் கொரியா ஆதரவு!!

ஜப்பானில் சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் கடுமையாக சேதமடைந்த புகுஷிமா அணுமின் நிலையம் மூடப்பட்டது. அதிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பானின் திட்டம் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் என்று நம்புவதாக தென் கொரியா…

பாராளுமன்ற தேர்தல்- பாரதிய ஜனதா பொதுச் செயலாளர்களுடன் ஜே.பி. நட்டா ஆலோசனை!!

பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக மண்டல வாரியாக பாரதிய ஜனதா பொதுச்செயலாளர்கள் கூட்டம் நேற்று முதல் டெல்லயில் நடந்து வருகிறது. இன்று 2-வது நாளாக வடக்கு மண்டல பா.ஜ.க. பொதுச்செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா…

கல்வியால் மன அழுத்தம்.. சீனாவில் இளைஞர்களின் தற்கொலை அதிகரிப்பு!!

உலகின் பல்வேறு நாடுகளிலும் பல காரணங்களுக்காக, ஆண்கள் மற்றும் பெண்கள் தற்கொலை செய்து வருவது குறித்து உளவியல் வல்லுனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதிலும் 15லிருந்து 35 வயதிற்குட்பட்ட ஆண் அல்லது பெண்களின் தற்கொலைகளின் அளவு…