;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

திரிபுரா சட்டசபையில் கடும் அமளி – எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் சஸ்பெண்ட்!!

திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜடாப் லால் நாத், தனது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.…

இந்தோனேசியாவில் 5.6, பாகிஸ்தானில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

பாகிஸ்தானில் இன்று காலை 5 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 170 ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.…

இணையவழி விளையாட்டுக்கு 28 சதவீத ஜி.எஸ்.டி. வரி? மீண்டும் பரிந்துரை!!

மத்திய நிதி மந்திரி நிா்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 50-வது கூட்டம் வருகிற 11-ந்தேதி நடைபெறவுள்ளது. அதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. சுமாா் ரூ.36 லட்சம் மதிப்பிலான 'டைனடக்சி மேப்'…

வித்தியா நினைவாக புங்குடுதீவில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்!! (படங்கள்)

சூழகம் அமைப்பினரின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மத்திய கல்லூரியின் மாணவி அமரர் சி. வித்தியா அவர்களின் நினைவாக புங்குடுதீவு நசரெத் முன்பள்ளிக்கு ரூபாய் 42000 பெறுமதிமிக்க கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது . குறித்த முன்பள்ளியில் 24…

போட்டி ஓ.கே.! ஆனால் மோசடி கூடாது: மெட்டா மீது வழக்கு தொடரப்போவதாக டுவிட்டர் மிரட்டல்!!

உலகின் முன்னணி இணையதள சமூக வலைதளமாக விளங்கும் டுவிட்டர் நிறுவனத்திற்கு மிகப்பெரும் போட்டியாக 'திரெட்ஸ்' எனும் வலைதளம் துவங்கப்பட்டுள்ளது. துவங்கிய சிறிது நேரத்திலேயே, அதாவது 7 மணி நேரத்தில் ஒரு கோடி பேர் அதனுடன் தங்களை இணைத்துக்…

சந்திராயன்-3 விண்கலம் ஆகஸ்டு 23-ந்தேதி சந்திரனில் தரையிறங்கும்: இஸ்ரோ தலைவர் தகவல்!!

இந்திய நாடே மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலவு திட்டமான சந்திரயான்-3 விண்கலம் வருகிற (ஜூலை) 14-ந்தேதி அன்று மதியம் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படுகிறது. இதனை இந்திய விண்வெளி…

வீட்டுக்குள் அடைத்து வைத்து 8 ஆண்டாக மகனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தாய்!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் 25 வயதான ரூடி ஃபரியாஸ் என்பவர் 2015-ல் தனது 17 வயதில் காணாமல் போனதாகக் கூறப்பட்டது. திடீரென 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஆர்வலர் குவானெலிடம், ரூடி தனக்கு நேர்ந்த கொடுமையை விவரித்துள்ளார். அப்போதுதான் ரூடி…

பிரதமர் மோடியுடன் ஜெகன்மோகன் ரெட்டி சந்திப்பு- ஆந்திராவில் முன்கூட்டியே தேர்தல் நடைபெறுமா?

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று முன்தினம் டெல்லி சென்று பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்தார். இந்த திடீர் சந்திப்பு ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்த 3…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது மேலும் 6 வழக்குகள்!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரீக்-இ-இன்சாப் தலைவருமான இம்ரான் கான் மீது ஊழல், கொலை, பயங்கரவாதம், தேச துரோகம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. கடந்த மே மாதம் இம்ரான் கான் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து…

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் புகார் – பா.ஜ.க. எம்.பி.க்கு டெல்லி நீதிமன்றம்…

தலைநகர் டெல்லியில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள், பா.ஜ.க. எம்.பி. பிரிஜ் பூஷனுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து, அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி போராடி வந்தனர். அவர்கள் கொடுத்த புகார் மீது விரைவில்…

வெள்ளை மாளிகையில் கோகைன் கண்டுபிடிப்பு: பைடன் மற்றும் அவர் மகன் மீது டிரம்ப் பரபரப்பு…

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் 5 நாட்களுக்கு முன்பு, மேற்கு விங் பகுதியில் சந்தேகத்திற்கிடமான ஒரு வெள்ளை நிற பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அது, கோகைன் எனப்படும் போதை மருந்து என ரகசிய சேவை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.…

இவர் தான் உலகின் பணக்கார பிச்சைக்காரர் – சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?!!

பிச்சைக்காரன் என்றதும் அவர்கள் ஏழைகள் என்பது நினைவுக்கு வருவது சகஜமான ஒன்று. ஆனால் தற்போது பிச்சை எடுப்பது தொழிலாக மாறிவிட்டது. பல பிச்சைக்காரர்கள் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர் என்று சொன்னால் நம்புவது கடினமாகத் தான் இருக்கும்.…

உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகளை சப்ளை செய்ய அமெரிக்கா முடிவு!!

ரஷிய-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு உதவ "கிளஸ்டர் குண்டுகள்" என்று அழைக்கப்படும் ஆபத்தான கொத்துக் குண்டுகளை அமெரிக்கா வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. உக்ரைனில் போரின் ஆரம்ப நாட்களில், ரஷியா கொத்து குண்டுகளை…

திரை நேரத்தின் தாக்கம் !! (கட்டுரை)

திரை நேரம் (Screen Time ) என்பது தொலைக்காட்சி பார்ப்பது, வீடியோ கேம் விளையாடுவது அல்லது திரையுடன் கூடிய மின்னணு சாதனத்தைப் பயன்படுத்துவது (ஸ்மார்ட்ஃபோன்,டேப்லெட் போன்றவை) ஆகியவற்றில் செலவழிக்கும் நேரத்தினை குறிக்கும். குறிப்பாக இன்றைய…

இந்தியா மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்துவதற்கு அழுத்தங்களை வழங்க…

இந்தியாவிற்கு செல்லும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்தியா மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடியைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தங்களை வழங்க வேண்டும் என…

பள்ளியில் புகுந்து முதல்வரை சரமாரியாக தாக்கிய இந்துத்துவா கும்பல்- புனேயில் பரபரப்பு!!

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம், தலேகான் தபாடே நகரில் பள்ளி முதல்வரை இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி முதல்வர் அலெக்சாண்டர் கோட்ஸ் ரீட், மாணவர்களை பிரேயரில் கிறிஸ்தவ பாடல்…

விவசாயத்தை காக்க பிலிப்பைன்ஸ் அதிபர் அதிரடி: ரூ.8600 கோடி கடன் தள்ளுபடி!!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், அந்நாட்டு அதிபர் பெர்டினண்ட் மார்கோஸ், 5 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகளின் நிலம் தொடர்பான ரூ.8600 கோடிக்கும் மேற்பட்ட கடன் தொகையை தள்ளுபடி செய்திருக்கிறார். 1986 ஆம்…

கர்நாடகாவில் விவசாய பண்ணையில் ரூ.2.7 லட்சம் மதிப்புள்ள தக்காளி திருட்டு- விவசாயி…

நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில இடைத்தரகர்கள் தக்காளியை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது. தக்காளியின் மதிப்பு உயர்ந்து வருவதால், திருடர்களின் பார்வை தக்காளியின் மீது…

தயாசிறி மகனின் நகையை கொள்ளையிட்டவர் கைது!!

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் மகனின் நகையை கொள்ளையிட்ட சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரால் திருடப்பட்ட நகையும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர் தெஹிவளை…

கடந்த ஏழு நாட்களில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் புதிதாக பிறந்த 04 குழந்தைகள் உயிரிழந்த…

கடந்த ஏழு நாட்களில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் புதிதாக பிறந்த 04 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மருத்துவ அலட்சியத்தாலா அல்லது வேறு ஏதேனும் காரணங்களாலா இடம்பெற்றது என சந்தேகங்களை எழும்பியுள்ளது.…

புதிய பொலிஸ் மா அதிபரின் நியமனம் தொடர்பில் பிரதமரின் பதில்!!

புதிய பொலிஸ் மா அதிபரை (IGP) நியமிப்பது தொடர்பில் விரைவான தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இன்று (07) காலை பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், இது தொடர்பில் ‘மிக விரைவில்’ அதாவது அடுத்த 48…

மூன்று பிரதேசங்களுக்கு பலத்த பாதுகாப்பு!!

அம்பலாங்கொடை, அஹுங்கல்ல, மெட்டியகொட பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர் கொலைகள் மற்றும் ஏனைய…

யாழில் கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை!!

யாழ்ப்பாணத்தில் கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளின் சாரதிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ் மாவட்ட உதவி காவல்துறை அத்தியட்சகர் யருஷ் தெரிவித்துள்ளார். கட்டணமானி பொருத்திய முச்சக்கர வண்டிகளுக்கு காவல்துறையினரால் விசேட…

மைத்திரியின் ஆட்சி காலத்திலையே யாழில் கடலட்டை பண்ணைகள் ஆரம்பிக்கப்பட்டது!!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சியில் இருந்த காலப்பகுதியிலேயே யாழ் அரியாலைப் பகுதியில் கடலட்டை குஞ்சுகள் வளர்ப்பதற்கான அனுமதி சீன நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக…

பிரதமர் மோடியின் தெலுங்கானா நிகழ்ச்சியை புறக்கணிக்கும் கே.சி.ஆர்!!

பிரதமர் மோடி நாளை தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நெடுஞ்சாலைகள் மற்றும் ரெயில்வே வேகன் உற்பத்தி பிரிவு உள்பட ரூ.6100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடியின் இந்நிகழ்ச்சிக்கு அம்மாநில…

லித்துவேனியாவில் தானியங்கி ரோபோ வாகனங்கள் அறிமுகம்: டிரைவர் இல்லா டெலிவரி வாகனங்களுக்கு…

லித்துவேனியாவில் தானியங்கி ரோபோ வாகனங்கள் பில்லியன்ஸ் நகரம் முழுவதும் ஷாப்பிங் டெலிவரிகளை செய்து வருகின்றன. ஓட்டுநர் இல்லாத இந்த வாகனங்கள் சிறிய மற்றும் பெரிய ஆன்லைன் மளிகை ஆர்டர்களுக்கு ஏற்றவாறு பூட்டக்கூடிய பெட்டிகளை கொண்டிருக்கின்றன.…

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மூட்டு அறுவை சிகிச்சை!!

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடந்த 27-ந்தேதி வடக்கு வங்காள பகுதியில் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோசமான வானிலை காரணமாக செவோக் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதில் மம்தா பானர்ஜிக்கு இடது…

பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலய மஹாகும்பாபிஷேகம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் - பொன்னாலை ஸ்ரீ வரதராஜப்பெருமாள் ஆலய நவகுண்ட பக்ஷ சம்புரோக்ஷண புனராவர்த்தன பிரதிஷ்டா மஹாகும்பாபிஷேகம் இன்று(07.07.2023) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

தெற்கு லெபனானில் குண்டு வெடிப்பு!!

பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள ஜெனின் அகதிகள் முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதால் பதற்றம் நீடித்து வருகின்றது. இந்நிலையில் சிரியா, லெபனான் மற்றும் இஸ்ரேலின் எல்லைகள் சந்திக்கும் தெற்கு லெபனானின்…

அலைபேசியால் பாடசாலை மாணவி எடுத்த விபரீத முடிவு!!

கலென்பிந்துனுவெவ பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மாணவியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்ட 15 வயதுடைய மாணவி அப்பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்பவராவார். குறித்த மாணவி பாடசாலைக்கு அவரது தந்தையின்…

சிவப்பு எச்சரிக்கை துண்டு அனுப்பியதால் , வட்டுக்கோட்டை மின்சார நிலைய பாதுகாப்பு…

இலங்கை மின்சார சபையிடம் இருந்து சிவப்பு எச்சரிக்கை துண்டு (ரெட் நோட்டீஸ்) வந்தமையால் மின்சார நிலைய சேவை நிலையத்திற்கு சென்ற நபர் ஒருவர் தாக்குதல் நடாத்தியுள்ளார். தாக்குதலில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…

வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனித் தொழிற்சாலை!!

வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனித் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கும், அதற்குரிய பாரிய கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அண்மையில் அவசரம் அவசரமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்தோடு, தொழிற்சாலையின் அமைவிடத்துக்கெனவும்…

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து- மீட்பு பணி…

தெற்கு டெல்லியின் அம்பேத்கர் நகர் பகுதியில் கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் இரண்டு தளங்கள் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் தொழிலாளர்கள் பலர் சிக்கியுள்ளனர். விபத்து தொடர்பாக, காவல்…