;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

காதலனை தேடி பாகிஸ்தான் செல்ல முயன்ற இளம் பெண்- விமான நிலையத்தில் அதிகாரிகள் மடக்கினர்!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சு என்ற இளம்பெண் தனது பேஸ்புக் காதலன் நஸ்ருல்லாவை தேடி பாகிஸ்தான் சென்றார். கணவர் மற்றும் 2 குழந்தைகளை தவிக்க விட்டு சென்ற அஞ்சு மதம் மாறி நஸ்ருல் லாவை திருமணம் செய்து கொண்டதாக பரப்பரப்பான…

ஜெட்வேகத்தில் அதிகரித்த X பயனர்களின் எண்ணிக்கை: அதிரடி நடவடிக்கைகளுக்கு பலன்?!!

அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க், சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதனை அவர் "எக்ஸ்" என பெயர் மாற்றமும் செய்திருக்கிறார். முகநூல் நிறுவனத்தினரின் "திரெட்ஸ்" எனும் புதிய சமூக…

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பா.ஜ.க. துணைத்தலைவராக நியமனம்!!

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் தாரிக் மன்சூர், பாஜக துணைத்தலைவர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்து-முஸ்லிம் ஒற்றுமை குறித்த முகலாய இளவரசர் தாரா ஷிகோவின் போதனைகளை பரப்பும் திட்டத்தில் ஆர்எஸ்எஸ் உடன்…

ஏவுகணை தாக்குதல் நடத்திய உக்ரைன்: நடுவழியில் தடுத்து அழித்த ரஷியா!!

520 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் ரஷிய- உக்ரைன் போரில் இருதரப்பும் மாறிமாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் அதிக உயிர்கள் பலியாகியது. தவிர, பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், உக்ரைனின் தெற்கு ரோஸ்டோவ்…

எனக்கு இந்த உதவியாவது செய்யுங்கள்.. எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் பாதிக்கப்பட்ட பெண்ணின்…

மணிப்பூரில் நடந்த வன்முறை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. வன்முறையின்போது இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊருக்குள் இழுத்து வந்தனர். அவர்களின் உறவினர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.…

கடனில் உள்ள நாடுகளுக்கு நாங்கள் கடன் கொடுக்க மாட்டோம் – ஜப்பானின் பிரதிப்…

ஜப்பானின் பரிசீலனைக்காக இலங்கை அரசாங்கத்தினால் பல முதலீட்டு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக, ஜப்பானின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் யுகிகோ ஒகானோ கூறினார். இரு நாடுகளுக்குமிடையிலான கலந்துரையாடல்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய…

பல்கலையில் பட்டம் பெற்ற யுவதி தவறான முடிவெடுத்து மரணம் – யாழில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் மத்தி பகுதியில் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு (28) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த யுவதி சப்ரமுகவ…

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு- அமெரிக்காவில் குளிரூட்டும் மையங்கள் திறப்பு!!

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. தினமும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வெப்பஅலையில் சிக்கி பாதிக்கப்பட்டு உள்ளனர். பலர் நோய்…

ஜனநாயகம் செயல்பட வலுவான, அறிவார்ந்த சிவில் சமூகம் அவசியம்: சி20 கூட்டத்தில் ராஜ்நாத் சிங்…

ஜி20 தலைமை பொறுப்பை ஓராண்டுக்கு இந்தியா ஏற்றுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜி-20 சார்ந்த கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிவில் சமூகங்களுக்கான கூட்டம் (சி20 கூட்டம்) இன்று…

சியாட்டில் நகர சமூக விழாவில் துப்பாக்கிச்சூடு: 5 பேர் பலி!!

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ளது சியாட்டில் நகரம். அங்குள்ள ரெய்னர் பீச் பகுதியில் உள்ள 'சேஃப்வே' கடையில் சியாட்டில் சமூக பாதுகாப்பு தொடர்பான ஒரு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இலவச உணவு, இசை என இந்நிகழ்ச்சியில் மக்களை ஒன்றிணைக்கும்…

கலாநிதி திருமதி தனேஸ்வரி இரவீந்திரன் பேராசிரியராகப் பதவி உயர்வு!

பேராசிரியராகப் பதவி உயர்வு! யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் பேராசிரியராகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். வணிக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரைப் பேராசிரியராகப் பதவி உயர்த்துவதற்குப்…

சருமம் வறண்டு போதல் பற்றிய கவலை இனி வேண்டாம் !! (மருத்துவம்)

இன்று பலருக்கு ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று தான், சருமம் வறண்டு போதலாகும். வறண்ட சருமத்தினால், உடனடியாக சருமப் பொலிவை இழக்க நேரிடுவதுடன், மனவுளைச்சலுக்கும் சிலர் தள்ளப்படுகின்றனர். இத்தகைய பிரச்சினையை போக்குவதெற்கென, பலர் அலங்கார…

சத்தீஸ்கர் என்கவுண்டரில் 6 நக்சலைட்டுகள் உயிரிழப்பு ? தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு…

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கிச்சூடு சண்டை நடந்தது. இதில், 4 முதல் 6 நக்சலைட்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. ஆனால், இதில் இவர்கள்…

உண்ணி கடித்ததால் அபாயகரமான நோய் பாதிப்பு.. கைகளை இழந்த அமெரிக்கர்!!

அமெரிக்காவில், 35 வயதான மைக்கேல் கோல்ஹோஃப் என்பவருக்கு ஆபத்தான வகையை சேர்ந்த 'உண்ணி' ஒன்று கடித்ததால், ஒரு பயங்கர நோய் ஏற்பட்டு அவரது 2 கைகளும், 2 கால்களின் சில பகுதிகளும் துண்டிக்கப்பட்டது. டெக்சாஸ் மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.…

மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் ஈனச் செயல்!!

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடையில் உள்ள பொது நீரோடையை மறித்து மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அரச அமைச்சர் ஒருவரின் ஆதரவில் இடம்பெறும் மீன் வளர்ப்பு திட்டத்தினை இன்றைய தினம் தமிழரசுக்கட்சி…

மன்னாரில் நலன்புரி நன்மைளை பெறுவோருக்கான முக்கிய அறிவிப்பு!!

மன்னார் மாவட்டத்தில் நலன்புரி நன்மைகள் சபையின் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் உடனடியாக வங்கி கணக்கை ஆரம்பித்து சமர்ப்பிக்குமாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி டிமேல் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும்…

அரச அதிகாரிகளுக்கு ஜப்பான் செல்ல வாய்ப்பு!!

இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையில் புதிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையின் அரச துறையின் இளம் நிறைவேற்று அதிகாரிகளுக்கு ஜப்பானிய பல்கலைக்கழகங்களில் பயிற்சியளிக்க…

மட்டு மாவட்டத்தில் கடந்த 6 மாத்தில் 79 பேர் தற்கொலை!!

மட்டக்களப்பு வெல்லாஅவளி, கொக்குவில் ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளில் 2 முதியவர்கள் நேற்று (28) தற்கொலை செய்துள்ளதுடன் மாவட்டத்தில் கடந்த 6 மாத காலப்பகுதில் 18 வயதுக்கு உட்பட்ட 4 சிறுவர்கள் உட்பட 79 பேர் தற்கொலை செய்துள்ளதுடன் இந்த ஜூலை மாதம்…

ஜனாதிபதிக்கும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல்!!

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இன்று (29) கொழும்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால…

மணிப்பூர் விவகாரம்.. 7-வது நாளாக அமளி: பாராளுமன்றம் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு!!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தின. பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பு மேல்சபை எதிர்க்கட்சி தலைவரான அவரது அறையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் நிலைமை…

சிங்கப்பூரில் அதிபர் தேர்தலில் களமிறங்கும் யாழ்ப்பாணத் தமிழர்!!

சிங்கப்பூரில் இந்த ஆண்டு இடம்பெறவுள்ள அதிபர் தேர்தலில் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ஒருவர் களமிறங்கவுள்ளார். இந்த தேர்தலுக்கான தனது அதிகாரப்பூர்வ பிரசாரத்தை நேற்று முதல் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் தனது மனைவி ஜேன்…

தெலுங்கானாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எட்டு பேரின் உடல் மீட்பு!!

தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, சாலை இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முலுகு மாவட்டத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 8…

40 ஆண்டுகள் முயற்சியின் பின் கனேடிய பெண்ணுக்கு அடித்துள்ள அதிர்ஷ்டம்! !!

கனடாவில் பெண் ஒருவர் 40 ஆண்டுகளாக லொட்டரிச் சீட்டு வாங்கிவந்த நிலையில், அவருக்கு பெரும் தொகை ஒன்று பரிசாக கிடைத்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியாவின் Kamloops நகரில் வாழும் Rhonda Malesku என்பவர் கடந்த 40 ஆண்டுகளாக லொட்டரிச்சீட்டு வாங்கி…

திருமணம் செய்துக் கொள்ள மறுத்ததால் இரும்பு கம்பியால் தாக்கி டெல்லி மாணவி கொலை!!

டெல்லியை சேர்ந்த இளம்பெண் நர்கிஸ் (25). இவர், இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்குள்ள கமலா நேரு கல்லூரியில் படிப்டை முடித்துள்ளார். பின்னர், மாளவியா நகரில் உள்ள ஸ்டெனோகிராஃபர் பயிற்சியில் நர்கிஸ் பயின்று வந்துள்ளார். இந்நிலையில்,…

உக்ரைனுக்கு ஆதரவாக செயற்படும் கத்தார் – வெளியான புதிய அறிவிப்பு !!

தற்போது தீவிரமடைந்து வரும் உக்ரைன் ரஷ்யப்போருக்கு மத்தியில் உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் உதவி வழங்குவதாக கத்தார் அறிவித்துள்ளது. சுகாதாரம், கல்வி மற்றும் கண்ணிவெடி அகற்றலுக்காக உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மனிதாபிமான உதவியை…

சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பிறகு முழு ஆற்றலுடன் பேட்மிண்டன் விளையாடிய லாலு- வைரலாகும்…

ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும் பீகார் முன்னாள் முதல் மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிழிவு நோய் உள்ளது. இதன் காரணமாக அவருடைய உள் உறுப்புகள் பலவும் பாதிக்கப்பட்டு உள்ளன. சிறுநீரகமும் மோசமாக பாதிக்கப்பட்டது.…

உக்ரைன் ஹீரோக்களுக்கு வீரப்பதக்கம்..! மகிழ்ச்சியில் ஜெலென்ஸ்கி வெளியிட்ட பதிவு !!

உக்ரைன் இராணுவ வீரர்களை வாழ்த்தி விருது வழங்கும் பெருமை தனக்கு கிடைத்ததாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஜெலென்ஸ்கி Mykolaiv, Ochakiv நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் வீரர்களைநேரில் சந்தித்து…

டெல்லி மாயாபுரியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து!!

டெல்லியில் உள்ள மாயாபுரி பகுதியில் அமைத்துள்ள தொழிற்சாலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து, தீயை கட்டுக்குள் கொண்டு வர 16 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. தீ வேகமாக…

பெற்ற பிள்ளையை கத்தியால் குத்திய தந்தை!!

தந்தையின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான சிறுவன் ஒருவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொபேய்கனே பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரலுவெவ - ரத்மல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுவனே இவ்வாறு…

நைஜரில் ‘அமெரிக்க ஆதரவு’ அதிபரை சிறைப்பிடித்து ஆட்சியைப் கைப்பற்றி ராணுவம்!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் அந்நாட்டு ராணுவத்தினர் அதிபரை சிறைப்பிடித்து, ஆட்சியைக் கைப்பற்றிவிட்டதாக தொலைக்காட்சியில் அறிவித்தனர். இது ஆப்பிரிக்க பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியலமைப்பை கலைத்துவிட்டதாகவும், அனைத்து…

இன்று மணிப்பூர் செல்லும் எதிர்க்கட்சிகள் குழு- கலவர பாதிப்புகளை ஆய்வு செய்ய திட்டம்!!

மணிப்பூரில் கடந்த மே மாதம் மைதேயி மற்றும் குகி ஆகிய இரு பிரிவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இந்த மோதலில் இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். வன்முறை உச்சத்தில்…

இந்தியாவில் அஹ்மதியா மக்களை ‘முஸ்லிம் அல்லாதவர்கள்’ என்று அறிவித்த சர்ச்சை…

இந்தியாவின் அஹ்மதியா சமூகத்தை 'காஃபிர்' மற்றும் 'முஸ்லிம் அல்லாத' சமூகமாக அறிவிக்கும் ஆந்திரப் பிரதேச வக்ஃப் வாரியத்தின் முன்மொழிவை மத்திய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இது சமூகங்களுக்கு இடையே வெறுப்பை…

குரங்கு குட்டியை துடிக்க துடிக்க அடித்துக்கொன்ற வாலிபர்கள்!!

விலங்குகளிடம் பரிவு காட்டும் மனிதாபிமான மனிதர்கள் மத்தியில் ஈவு இரக்கம் இல்லாமல் ஒரு குரங்கு குட்டியை 2 வாலிபர்கள் கொடூரமாக தாக்கி கொன்ற சம்பவம் உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அங்குள்ள பவுதான் மாவட்டம் தாவ்ரி…