;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

இம்ரான்கான் மீது 6 புதிய வழக்கு!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த மே மாதம் 9ம் தேதி கைதான போது, அவரது ஆதரவாளர்கள் ராவல்பிண்டியில் உள்ள ராணுவத் தலைமையகத்தை சூறையாடினர். இதில் 10க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்நிலையில், பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப்…

உத்தரப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 7 பேர் பலி!!

உத்தரபிரதேசத்தின் புடான், எட்டா மற்றும் ரேபரேலி மாவட்டங்களில் நேற்று மின்னல் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். விவசாயிகள் பப்லு (30) மற்றும் வர்ஜீத் யாதவ் (32) ஆகியோர் உஷைத் பஜாரில் இருந்து மோட்டார் சைக்கிளில்…

அறிமுகமானதுமே 3 கோடி பயனர்களை பெற்ற த்ரெட்ஸ்: ட்விட்டரை விட பெரிதாக வளருமா?!!

ட்விட்டருக்குப் போட்டியாக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அறிமுகப்படுத்தியுள்ள த்ரெட்ஸ் சமூக ஊடகத்தில் முதல் 7 மணி நேரங்களில் ஒரு கோடி பயனர்கள் தங்களை இணைத்துக்கொண்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க்…

தேர்தல் ஆணையம் தகவல் தெரிவிக்க தவறிவிட்டது- சரத் பவார்; செயற்குழு கூட்டம் ஏற்கக்கூடியது…

மகாராஷ்டிரா மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்து உள்ளது. அவரது அண்ணன் மகன் அஜித் பவார் பெரும்பான்மையான எம்.எல்.ஏ-க்களுடன் வெளியேறியுள்ளார். இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு என்ற சண்டை தற்போது…

பாடசாலை மாணவர்களுக்கு போலி சான்றிதழ் தயாரித்த கிராமசேவகர் கைது!!

கண்டி பிரதேசத்திலுள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் மாணவிகளை சேர்ப்பதற்காக போலி சான்றிதழை தயாரித்த குற்றச்சாட்டில் கிராமசேவகர் ஒருவர் கண்டி விசேட குற்றப்புலாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வரெல்லகம பிரதேசத்தில் வசிக்கும் 58…

சீனாவில் உருவான”வாடகை அப்பா” – வரவேற்கும் பெண்கள் !!

சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று வாடகை அப்பா சேவையை அறிமுகம் செய்துள்ளது.பெண்களிடையே பெரும் வரவேறற்பை பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு சீனாவின் லியோனிங் என்ற மாகாணத்தில் ஒரு குளியல் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு…

புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் சுமார் $3 பில்லியன் டொலர் வரவு!!

இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு 2,823.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவலை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வெளியிட்டுள்ளார்.…

வங்கிகளுக்கு மத்திய வங்கி ஆளுநர் கடும் எச்சரிக்கை!!

மத்திய வங்கியின் நாணயசபை, நாட்டின் கொள்கை வட்டிவீதங்களை குறைத்துள்ளது. அதற்கு அமைவாக வட்டிவீதங்களை குறைக்கத் தவறும் வங்கிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க…

காசிமேட்டில் 750 விசைப்படகுகளில் இஸ்ரோ தொழில்நுட்பத்துடன் கருவி- தமிழகத்தில் 5 ஆயிரம்…

ஆழ்கடலில் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லும் போது அவர்களுக்கு இயற்கை சீற்றம் மற்றும் வானிலை மாற்றம் குறித்து தகவல்தெரிவிக்க முடியாத நிலை ஏற்பட்டு வந்தது. இதனால் அதிக கனமழை மற்றும் புயலின்போது மீனவர்கள் கடல் அலையின் வேகத்திற்கு ஏற்ப திசை…

கண்டி மன்னருக்கு சொந்தமான பீரங்கி மீண்டும் இலங்கைக்கு….!!

கண்டி மன்னருக்கு சொந்தமான இரண்டு வாள்கள், இரண்டு துப்பாக்கிகள், ஒரு கத்தி மற்றும் பீரங்கி ஆகியவை நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தால் இந்த ஆண்டு திருப்பி அனுப்பப்பட உள்ளன. இந்த பீரங்கி கண்டி மன்னருக்கு சொந்தமானது…

தொழிலாளர் சட்டத்தில் புதிய மாற்றம்!!

தற்காலத்துக்கு ஏற்ற வகையில் தொழிலாளர் சட்டத்தில் மாற்றங்களை முன்னெடுக்க அரசாங்கம் தயாராகியுள்ளது. புதிய தொழிலாளர் சட்டத்தின் கீழ் 180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை வழங்கப்பட வேண்டும் என சட்டம்…

சமாதான நீதவான்கள் தொடர்பில் வெளியான வர்த்தமானி!!

ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நிரந்தர மற்றும் சுறுசுறுப்பான சேவையில் கிராம உத்தியோகத்தர்களை சமாதான நீதவானாக நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

தரம் 3 ல் கல்வி கற்கும் மாணவியை மூர்க்கத்தனமாக அடித்த ஆசிரியர்! மாணவி யாழ்.போதனா…

யாழ்ப்பாணம் - வலிகாமம் வலயத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றில் தரம் மூன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் ஆசிரியரின் தாக்குதலுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தரம் மூன்றில் கல்வி பயின்று வரும் மாணவியின் கையில்…

கனடாவில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி !!

கனடாவின் ரொறன்ரோ மற்றும் ஹாமில்டன் பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை, ஒட்டாவா மற்றும் ஒன்றாரியோ உள்ளிட்ட இடங்களிலும் வெப்பநிலை அதிகரிப்பு…

மின்சார சபையின் மறுசீரமைப்பு குறித்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் விசேட…

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் அமைச்சில் இடம்பெற்றுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி, ஜப்பான் சர்வதேச…

குருந்தூர் மலை கல்வெட்டை முடிந்தால் யுனெஸ்கோ தொல்பொருள் ஆய்வுக்குட்படுத்துங்கள் –…

முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர்மலையில் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ''கல்வெட்டு'' என தொல்லியல் திணைக்களத்தினால் ஆதாரமாக காட்டப்படும் ''செங்கல்'' எவ்வாறு போலியாக உருவாக்கப்பட்டதென கேள்வியெழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற…

அ.தி.மு.க.வின் 2 முன்னாள் அமைச்சர்களை ஆளுநர் காப்பாற்ற நினைக்கிறார் – அமைச்சர்…

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் தொடர்வதற்கான அனுமதி நீண்ட காலமாக நிலுவையில் இருப்பதையும், பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருப்பதையும் சுட்டிக்காட்டி, சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, தமிழக ஆளுநர்…

பழிக்குப்பழி- பாதுகாப்பு அச்சுறுத்தலால் பின்லாந்து தூதரகத்தை மூடிய ரஷியா!!

ரஷியாவின் அண்டை நாடான மற்றும் நேட்டோவின் புதிய உறுப்பினரான பின்லாந்தில் இருந்து ஒன்பது தூதர்களை வெளியேற்றியதாக ரஷியா தெரிவித்துள்ளது. கடந்த மாதம் பின்லாந்தில் உள்ள ரஷிய தூதரகத்தில் பணிபுரிந்து வந்த அதிகாரிகள் நாட்டிற்கு எதிராக உளவு வேலை…

உதவி பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த அன்புமணி ராமதாஸ்…

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அனைத்துக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் உதவிப் பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் கட்டாயமல்ல, விருப்பத் தகுதியாகவே இருக்கும். அதேநேரத்தில்…

திரெட்ஸ் ஆப்-ல் இணைந்த பில் கேட்ஸ்: ரியாக்ட் செய்த மார்க்!!

மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக 'திரெட்ஸ்' என்ற பெயரில் புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்திருக்கிறார். இதில் உலகம் முழுவதும் பயனர்கள் இணைந்தவண்ணம் உள்ளனர். தோற்றத்திலும், பயன்பாடு…

ஆடி அமாவாசை சிறப்பு சுற்றுலா ரெயில்- நெல்லையில் இருந்து இயக்க ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு!!

இந்தியாவின் ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவன சுற்றுலா பயணிகளுக்காக பாரத் கவுரவ் சுற்றுலா ரெயிலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் 3 குளிர்சாதன பெட்டிகள், 8 இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டிகள் உள்ளன. இந்த சுற்றுலா ரெயில் தென் மண்டலம்…

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியா பங்களிக்க முடியும்: உக்ரைனுக்கான அமெரிக்க தூதர்!!

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர இந்தியா பங்களிக்க முடியும் என்று உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் டிரிட்ஜெட் ஏ பிரிங்க் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கான அமெரிக்க தூதர் டிரிட்ஜெட் ஏ பிரிங்க், இந்திய பத்திரிகையாளர்கள் சிலருடன் ஆன்லைனில்…

திருடனின் தாயிடம் சாஸ்திரம் கேட்பதாகும் !!

மக்கள் பிரதிநிதிகள் 225 பேரும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ பங்களித்துள்ளனர். ஆகவே, திருடனின் தாயிடம் திருடன் யார் என சாஸ்திரம் கேட்டும் பயனில்லை என அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க…

சட்டவிரோதமான சொத்துக்கள் அரசுடமையாகும் !!

சட்டவிரோதமான முறையில் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் பிற நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தால் அந்த சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கும், முறைகேடான முறையில் சேர்க்கப்பட்ட சொத்துக்களை அரசுடமையாக்குவதற்குமான அதிகாரம் உள்ளது என்று…

EPF, ETF திருட்டு கும்பலுடன் இணைவதா?

நாட்டில் உள்ள பல லட்சம் தொழிலாளர்களின் EPF, ETF பணத்தில் கை வைத்துவிட்டு ஒன்றிணைந்து செயற்பட வருமாறு எதிர்கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பது மிகவும் வேடிக்கையான விடயம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட…

மதுபானசாலைக்கு இடைக்கால தடை !!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் மதுபானசாலைக்கு, வியாழக்கிழமை (06) முதல் 14 நாட்கள் தற்காலிக இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட முழங்காவில் பிரதேசத்தில்…

சர்வதேச நிபுணத்துவ மேற்பார்வை அவசியம் !!

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதி, நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை வியாழக்கிழமை (07) முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையினை பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி…

கவர்னர் பற்றி அண்ணாமலை கருத்து: காங்கிரஸ் அன்றே சொன்னதை பா.ஜனதா இன்று புரிந்துள்ளது-…

கவர்னர் அரசியல் பேசுவதை தவிர்க்க வேண்டும். அவர் தனது கடமையை மட்டுமே செய்ய வேண்டும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து அரசியல் தளத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுபற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி…

பிரேசில் மகளிர் கால்பந்து அணி வந்த விமானத்தில் மாஷா அமினி புகைப்படம்: கவனம் ஈர்த்த…

உலகக் கோப்பை மகளிர் கால்பந்து போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக வந்த பிரேசில் மகளிர் கால்பந்து அணியினர் ப்ரிஸ்பேன் விமான நிலையத்தில் வந்திறங்கினர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள்…

திண்டுக்கல் அருகே புகையிலைபட்டியில் மீன்பிடி திருவிழா உற்சாகம்!!

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் மடூர் ஊராட்சியில் புகையிலைப்பட்டி உள்ளது. இங்கு உள்ள பெரிய குளத்தில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நல்ல மழை பொழிவு இருந்ததால் பெரியகுளம் நிரம்பியது.…

சீனாவின் வடக்குப் பகுதியை வதைக்கும் வெப்பம்: வீட்டில் இருந்து பணிபுரிய ஊழியர்களுக்கு…

சீனாவின் வடக்குப் பகுதியில் நிலவும் கடும் வெயில் காரணமாக ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சீனாவின் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸை தொடுகிறது. இதனால்…

தேனி பாராளுமன்ற தொகுதி எம்.பி. ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது: சென்னை ஐகோர்ட் அதிரடி!!

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவர் தனது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார். எனவே,…

தடையை மீறி விஷச்சாராயம் குடித்த இளம்பெண் மரணம் – இரானில் என்ன நடக்கிறது? !!

இரானில் மதுவுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடு உள்ளது. இருந்தும், பல இளம் இரானியர்கள் மது அருந்துகின்றனர். மதுபானங்கள் அங்கு சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்படுகின்றன, அல்லது வேறிடத்திலிருந்து கடத்திக் கொண்டுவரப்படுகின்றன. எப்படி…

கேரளாவில் கனமழைக்கு 135 வீடுகள் சேதம்- சிறப்பு முகாம்களில் 900 பேர் தஞ்சம்!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக தொடங்கிய நிலையில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்கிறது. பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு ஆகிய…