;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

சௌதி அரேபியா, ரஷ்யா கச்சா எண்ணெய் விலையை உயர்த்த விரும்புவது ஏன்? இந்தியாவை எப்படி…

கச்சா எண்ணெய் உற்பத்தியை ஜூலை மாதத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பேரல்களாக குறைக்க சௌதி அரேபியா முடிவெடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதமும் இந்த நடவடிக்கை தொடரும் எனவும் அந்நாட்டு அரசின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஆகஸ்ட்…

திருப்பதி கோவிலில் நவீன தொழில் நுட்பத்துடன் ஆக்டோபஸ் படை ஒத்திகை!!

திருப்பதி மலையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முனி ராமையா தலைமையில் ஆக்டோபஸ், காவல் துறை, தீயணைப்பு, வருவாய், மருத்துவம் மற்றும் பொறியியல் பிரிவு அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது. நவீன தொழில் நுட்பத்துடன் ஆக்டோபஸ்…

இஸ்ரேல் – பாலத்தீனம் பிரச்னை தொடங்கியது எப்படி?

நீண்ட காலமாக நீடித்து வரும் இஸ்ரேல் -பாலத்தீனம் இடையேயான மோதலை அதிகரிக்கும் விதத்தில் மற்றொரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது. மேற்குக் கரை பகுதியில் ஜெனின் நகரில் உள்ள பாலத்தீன அகதிகள் முகாமில் பல ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு மிகப்பெரிய…

பைக்கில் கடத்தப்பட்ட சிறுமியை காப்பாற்றிய திருநங்கை- போலீசார் பாராட்டு!!

ஆந்திர மாநிலம், ஹயாத் நகரை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர் நேற்று காலை தனது வீட்டில் முன்பாக சாலையோரம் நின்று கொண்டு இருந்தார். அப்போது பைக்கில் 2 வாலிபர்கள் வந்தனர். சிறுமியிடம் முகவரி கேட்பது போல் அருகில் சென்றனர். திடீரென சிறுமியை தூக்கி…

ஆஸ்திரேலியாவில் பயங்கரம்: இந்திய நர்சிங் மாணவியை உயிருடன் புதைத்த முன்னாள் காதலன்!!

ஆஸ்திரேலியாவில் நிகழ்ந்த ஒரு கொடூரமான கொலை சம்பவம் அனைவரையும், குறிப்பாக இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. இந்தியாவை சேர்ந்த 21-வயது நர்சிங் மாணவி ஜாஸ்மீன் கவுர், அவரது முன்னாள் காதலனால் கடத்தப்பட்டு, கிட்டத்தட்ட 650…

கனமழை எதிரொலி: கோவாவிற்கு சிகப்பு… மும்பைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!!

இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கடலோர மாநிலமான கோவாவிற்கு 'ரெட் அலர்ட்' (சிவப்பு அபாய எச்சரிக்கை) விடுத்துள்ளது. இதன்படி தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், வலுவிழந்த மரங்கள் மற்றும் கட்டமைப்புகள் அருகில் மனிதர்கள் செல்ல வேண்டாம் என…

வாக்னர் படை தலைவர் மீண்டும் ரஷியாவிலா? – பெலாரஸ் அதிபரின் தகவலால் பரபரப்பு!!

ரஷியாவில் உள்ள தனியார் ராணுவ அமைப்பான வாக்னர் படையின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின். இவர் சென்ற மாத இறுதியில் ரஷிய அதிபர் புதினுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட முயன்றார். ஆனால், அந்த முயற்சி தோல்வியுற்றது. இவருக்கு எதிராக புதின் அதிரடி…

புலிகள் சரணாலய பகுதியில் ‘செல்பி’ எடுத்தவர்களை விரட்டிய யானை கூட்டம்!!

உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் துத்வா புலிகள் சரணாலய பகுதி வழியாக 3 பேர் சென்றுள்ளனர். நேபாளத்திற்கு செல்லும் வழி பாதையான இப்பகுதி வழியாக வன விலங்குகள் கூட்டமாக செல்வது வழக்கம். இந்நிலையில் இவ்வழியாக சென்ற 3 பேர்…

விரைவில் வருகிறது டிரைவர் இல்லாத தானியங்கி கார்.. மஸ்க் தகவல்!!

டெஸ்லா நிறுவனம், இந்த ஆண்டின் பிற்பகுதியில் டிரைவர் இல்லாத தானியங்கி வாகனங்களை அறிமுகம் செய்ய வாய்ப்பு உள்ளதாக அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த வாகனம், டெஸ்லா நீண்ட காலமாக அடைய துடிக்கும் ஒரு சாதனை…

முதலில் சட்டத்தில் உள்ள 13ஐ அமுல் செய்து காட்ட வேண்டும் !!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகிறார். குறைவாகவே செய்கிறார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13ம் திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை பறை சாற்றும்படி, ஜனாதிபதி விக்கிரமசிங்கவை கனடா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம்,…

எலுமிச்சை தோலின் நன்மைகள் !! (மருத்துவம்)

எலுமிச்சை அருமையான மருத்துவக் குணங்களை தன்னுள் கொண்டது என்பது அனைவருக்குமே தெரியும். இதுவரை எலுமிச்சை சாற்றில் மட்டும்தான் மருத்துவக் குணங்கள் நிறைந்திருக்கின்றது என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அதன் தோலிலும்…

இது தீர்வா? நரகத்தின் இடைவேளையா? !! (கட்டுரை)

இம்மாதம் 29ஆம் திகதி முதல், ஐந்து நாள்கள் வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. 30ஆம் திகதி விசேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டதாலேயே தொடர்ச்சியாக, வங்கிகளுக்கு ஐந்து நாள் விடுமுறை கிடைத்துள்ளது. 29ஆம் திகதி ஹஜ்ஜூப் பெருநாள்; 30ஆம்…

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு!!

இந்திய பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த கூட்டம் வருகிற 19-ந்தேதி நடைபெறும்.…

புஷ்பக27 முழு நீளத் திரைப்படம் – குறுந்திரை முன்னோட்டம் வெளியீடு!! (PHOTOS)

புஷ்பக27 முழு நீளத் திரைப்படத்தின் குறுந்திரை முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வானது, நேற்றைய தினம் புதன்கிழமை மாலை 06.30 மணியளவில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்தில் அமைந்துள்ள நித்திலம் கலையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக…

நம்ப முடிகிறதா…! ஐஸ்லாந்தில் ஒரே நாளில் 1600 நில அதிர்வுகள்!!

ஐஸ்லாந்தில் தலைநகர ரெய்க்ஜாவிக்கை சுற்றியுள்ள பகுதியில் நேற்று 1,600 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் எரிமலை எப்போது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் எனவும் எச்சரித்துள்ளது. 1600 நில அதிர்வுகள்…

பூட்டிய வீடுகளில் நகைகள் திருட்டு- விமானத்தில் பறந்து வந்து கொள்ளையடித்த ஆந்திர வாலிபர்!!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் போர்ட் மற்றும் பேட்டை போலீஸ் நிலையங்களின் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 3 வீடுகளில் கொள்ளை சம்பவம் நடந்தது. அந்த வீடுகளில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள்…

துபாயில் நடப்பு ஆண்டின் முதல் 6 மாதத்தில் மக்கள்தொகை 50 ஆயிரத்துக்கும் மேல் அதிகரிப்பு!!

துபாய் புள்ளியியல் மையம் கூறியிருப்பதாவது:- துபாய் உலகின் மிகவும் முக்கியமான வர்த்தக நகரமாக திகழ்ந்து வருகிறது. இந்த பிராந்தியத்தில் விமான போக்குவரத்து, வர்த்தகம், நிதி மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் கடந்த 2021-ம் ஆண்டு முதல்…

4 மாநிலங்களில் பிரதமர் மோடி நாளை முதல் சூறாவளி சுற்றுப்பயணம்!!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே அங்கு நடைபெறும் திட்டங்களை விரைந்து முடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளையும் நாளை மறுநாளும் பிரதமர் நரேந்திர…

பெண் தொழிலாளியை கொன்ற மரத்தை வெட்டியவர் மரணம்!!

தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளி, தேநீர் பருகிக்கொண்டிருந்த போது, மரமொன்று முறிந்து விழுந்தத்தில் அத்தொழிலாளி மரணமடைந்த சம்பவம் வத்தேகம, மடுகலை நெல்லிமலைத் தோட்டத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றது.…

இறக்குவானை யுவதியின் மரணத்தில் மர்மம்!!

இறக்குவானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசம் ஒன்றில் தனது காதலனுடன் விடுதியில் தங்கியிருந்த 22 வயதான யுவதி உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவித்தபோதும் யுவதி தூக்கிட்டுத் தற்கொலை செய்ததாக அவரது காதலன் கூறியுள்ளார்.…

லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை குறைந்தது!!

இன்று (6) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃவ் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாயினால் குறைக்கப்பட்டு 3,690 ரூபாவாகவும், 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை…

வானொலி நிகழ்ச்சியில் பொதுமக்கள் கோரிக்கை- மணல் புயல் தாக்கி புதையுண்ட கிராமம்…

சார்ஜா வானொலி நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஆட்சியாளர் மேதகு ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி பங்கேற்று பொதுமக்களிடம் நேரடியாக பேசுவது வழக்கம். வானொலி நிகழ்ச்சியில் நேற்று ஆட்சியாளர் பங்கேற்று பேசும்போது, பொதுமக்கள் ஒருவர்…

வெளிநாட்டில் முதல் ஐ.ஐ.டி.: எங்கு அமைகிறது தெரியுமா?!!

தொழில்நுட்ப கல்வியில் இந்தியாவிலேயே தலைசிறந்து விளங்கும் இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT) உலகப்புகழ் வாய்ந்தது. இந்நிறுவனத்தின் முதல் அயல்நாட்டு வளாகம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:…

நீயா, நானா போட்டியில் மெட்டாவும், கனடாவும்: முற்றும் சச்சரவில் கூகுளும் சேருமா?!!

நீயா, நானா போட்டியில் மெட்டாவும், கனடாவும்: முற்றும் சச்சரவில் கூகுளும் சேருமா?உலகின் மிகப்பெரிய இணையவழி சமூக வலைதளமான முகநூலை நடத்தி வரும் மெட்டா நிறுவனத்திற்கும் கனடா நாட்டிற்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. இதன் பின்னணியில் உள்ளது, கனடா,…

சிறுநீர் கழித்த சம்பவம்- பழங்குடியின வாலிபரின் காலை கழுவி வருத்தம் தெரிவித்த சிவராஜ்சிங்…

மத்திய பிரதேச மாநிலத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அங்கு ஒரு நபர் அலட்சியமாக சிகரெட் பிடித்தவாறு பழங்குடியின வாலிபரின் முகத்தில் சிறுநீர் கழிக்கும் அதிர்ச்சி வீடியோ செவ்வாய்க்கிழமை சமூக…

தொடரும் ரஷிய- உக்ரைன் போர் மரணங்கள்: ரஷிய ஏவுகணை தாக்குதலில் 4 பேர் பலி!!

நீடிக்கும் ரஷிய- உக்ரைன் போரினால் இரு தரப்பிலும் பெரிய அளவில் உயிர்ப்பலிகளும், கட்டிட சேதங்களும் ஏற்படுகின்றன. உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள லிவிவ் (Lviv) நகரின் மீது நேற்றிரவு நடைபெற்ற ஒரு ராக்கெட் தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததாக அந்நகர…

ராகுல் காந்தியை திருமணம் செய்துகொள்ள சொன்னது ஏன்? – லாலுபிரசாத் விளக்கம்!!

பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாக நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, ராஷ்ட்ரீய ஜனதா தள நிறுவனர் லாலுபிரசாத் யாதவும் பேட்டி அளித்தார். பிரதமர் மோடியை எதிர்கொள்ள, தான் உடல்தகுதியுடன் இருப்பதாக அவர் கூறினார்.…

அமெரிக்காவில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடு: தலைநகர் சம்பவத்தில் இரு சிறுவர்கள் உட்பட 9…

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், ஜூலை 4ம் தேதி, சுதந்திர தின கொண்டாட்டத்ததின் போது நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில், அதில் பங்கேற்றவர்களில் 2 சிறுவர்கள் உள்பட 9 பேர் காயமடைந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து காவல்துறை வெளியிட்ட…

சிமெந்தின் விலை குறைப்பு!!

சிமெந்தின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன்படி சிமெந்து மூடை ஒன்றின் விலை 300 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய…

காவிரியின் உபரிநீரை தேக்கவே மேகதாதுவில் அணை- கர்நாடக மந்திரி கருத்து!!

கர்நாடக காங்கிரஸ் மந்திரி பிரியங்க் கார்கே கூறியதாவது:- காவிரியின் உபரி நீரை தேக்கி வைத்து பயன்படுத்தவே மேகதாதுவில் அணைகட்ட திட்டமிட்டுள்ளோம். யாருடைய ஒதுக்கீட்டு நீரை தடுக்கவோ, மறுக்கவோ அணை கட்ட திட்டமிடவில்லை. மேகதாது அணை திட்டம் குறித்து…

மனித புதைகுழி அகழ்வுப் பணி ஆரம்பம் !!

முல்லைத்தீவு மாவட்டத்தின்கொக்குளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகளது உடல்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மனித எச்சங்களைக் கொண்ட உடைகள் மீட்கப்பட்ட பகுதியில் இன்றைய…

பஸ்ஸை எரித்த உரிமையாளர் !!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று கடந்த ஜூன் 30ஆம் திகதி தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமான நிகழ்வு, பேருந்திற்கான முப்பது மில்லியன் ரூபா காப்புறுதித் தொகையை பெற்றுக்கொள்ள அதன் உரிமையாளர்…

உக்ரைனில் ரஷ்யா மிகப்பெரிய தாக்குதல் !!

உக்ரைனின் மேற்கு பிராந்தியத்தில் உள்ள லிவிவ் நகரத்தில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர் பலியாகியுள்ளதாக உக்ரைனின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது கடந்த…