;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

சிவாஜி சிலை அவமதிப்பால் பதற்றம்.. தெலுங்கானா பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை தடுப்பு காவலில் வைத்தது…

தெலுங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டம் கஜ்வேல் நகரில் உள்ள சத்ரபதி சிவாஜி சிலையின் பீடத்தின்மீது கடந்த திங்கட்கிழமை இரவில் ஒரு நபர் போதையில் சிறுநீர் கழித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுநீர் கழித்த நபரை அப்பகுதியைச்…

அமெரிக்காவில் பெண்ணை கடித்து கொன்று உடலை பாதுகாத்து வந்த முதலை!!

அமெரிக்காவில் தெற்கு கரோலினாவில் உள்ள ஹில்டன் ஹெட் தீவில் வசித்து வந்த பெண் (69), கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது செல்லப்பிராணியுடன் ஒரு கோல்ப் மைதானத்தின் எல்லையில் உள்ள குளத்தின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்த…

பேரவை உறுப்பினர்களுக்கு அநோமதேய தொலைபேசி அழைப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேயத் தொலைபேசி அழைப்புகள் வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பேரவையின்…

யாழில். ஒன்றரை லீட்டர் கசிப்புடன் கைதானவருக்கு 15 ஆயிரம் தண்டம்!!

ஒன்றரை லீட்டர் கசிப்பு வைத்திருந்தவருக்கு 15 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது மல்லாகம் நீதவான் நீதிமன்று. மானிப்பாய் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஒன்றரை லீட்டர் கசிப்புடன் , 28 வயதான இளைஞன் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால்…

சிவசேனா எம்எல்ஏக்கள் அதிருப்தி- அவசர கட்சி கூட்டத்திற்கு மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத்…

மகாராஷ்டிர மாநில அரசில் திடீர் திருப்பதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் (சரத் பவார் அண்ணன் மகன்) 39 எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளித்து துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 8 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சராக பதவி…

உக்ரைன் தலைநகர் கீவ் நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு- உக்ரைன் அமைச்சர்!!

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மர்ம பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உக்ரைனின் உள்துறை அமைச்சர் இகோர் க்ளைமென்கோ கூறுகையில், " கீவ்வின் ஷெவ்சென்கிவ்ஸ்கி நீதிமன்றத்தில் அவசரநிலை நிலவுகிறது.…

எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது: சலசலப்பிற்கு மத்தியில் ஷிண்டேவுக்கு கட்சி தலைவர்கள்…

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், ஸ்திரதன்மையற்ற நிலை இருந்து கொண்டே வருகிறது. முதலில் பா.ஜனதா, அஜித் பவார் ஆதரவுடன் ஆட்சியமைத்தார். அது உடனடியாக…

தென் ஆப்பிரிக்காவில் எரிவாயு கசிவு- குழந்தைகள் உள்பட 24 பேர் பலி!!

தென் ஆப்பிரிக்காவில், ஜோகன்னஸ்பர்க் அருகே தென்னாப்பிரிக்க குடிசைப்பகுதியில் எரிவாயு கசிவு ஏற்பட்டதில் குழந்தைகள் உட்பட குறைந்தது 24 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கே போக்ஸ்பர்க் மாவட்டத்திற்கு அருகில்…

83 வயதான உங்களுக்கு ஓய்வுபெற விருப்பம் இல்லையா?: சரத்பவாருக்கு, அஜித்பவார் கேள்வி!!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் சரத்பவாரின் விருப்பம் இன்றி அஜித்பவார் மகாராஷ்டிரா பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்துள்ளார். அஜித்பவாருக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு…

பிரான்சில் விபத்தில் சிக்கிய சிறிய ரக விமானம்- இருவர் பலி!!

பிரான்சின் கிழக்கு ஹவுட்- ரின் பகுதியில் ஒரு சிறிய சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் இறந்தனர் என்று பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். ஜெர்மனியில் உள்ள கார்ல்ஸ்ரூஹே நகரிலிருந்து பயணித்த விமானம் காணாமல் போனதால்,…

இதுவரை 11 வெளிநாட்டவர்கள் கஞ்சா வளர்ப்புக்கு முதலீடு செய்ய விருப்பம்!!

கட்டுநாயக்க வர்த்தக மற்றும் முதலீட்டு வலயத்தில் (BOI) கஞ்சா வளர்ப்பு முன்னோடித் திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இதுவரை 11 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் சுற்றுலா இராஜாங்க…

அரசாங்கம் மீதான மக்களின் அங்கீகாரம் இரட்டிப்பு : வெரிட்டே ரிசேர்ச்சின் ஆய்வில் தகவல்!!

வெரிட்டே ரிசேர்ச்சின் கேலப் பாணியிலான (Gallup style) சமீபத்திய ஆய்வு சுற்றின் 'தேசத்தின் மனநிலை' கருத்துக்கணிப்பின்படி, 2023 பெப்ரவரி மற்றும் 2022 ஆக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களினதும் 10% ஆக இருந்த அரசாங்கம் மீதான மக்கள் அங்கீகாரத்தின்…

யாழ். பல்கலைக்கு தெரிவாகும் துணைவேந்தர் பாரம்பரியங்களை பாதுகாக்க வேண்டும் – அங்கஜன்…

யாழ். பல்கலைக்கழக துணைவேந்தருக்கான தெரிவு இடம்பெற உள்ள நிலையில் துணைவேந்தராக வருபவர் பல்கலைக்கழக மற்றும் தமிழ் பாரம்பரியங்களை பாதுகாப்பவராக செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரியுள்ளார். இது தொடர்பில்,…

ராஜஸ்தான் கோஷ்டி பூசலை தீர்க்க காங்கிரஸ் மேலிடம் தீவிரம்!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. அங்கு இரு கோஷ்டிகளாக…

யாழ்ப்பாணம் நல்லூர் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய மஹாகும்பாபிஷேகம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் நல்லூர் கிழக்கு அருள்மிகு ஸ்ரீ ஞானவைரவர் ஆலய புனராவர்த்தன அஷ்டபந்தன பஞ்சகுண்டபக்ஷ மஹாகும்பாபிஷேகம் இன்று(06.07.2023) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

வடக்கில் பதிவு செய்யப்படாத தனியார் சுகாதார சேவை துறையினரை பதிவு செய்ய அறிவுறுத்தல்!!…

தனியார் சுகாதாரத் சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபை கூட்டமானது (Private Health Services Regulatory Council - PHSRC ) வடமாகாண சுகாதார பணிப்பாளர் அலுவலகத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை தனியார் சுகாதாரத் சேவைகள் ஒழுங்குபடுத்தும் சபை செயலாளர்…

மீண்டும் தாய்லாந்திலிருந்து புதுவரவு!!

விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ் தாய்லாந்திலிருந்து, இலங்கைக்கு மூன்று 'Double Wattled Cassowaries' என்ற பறக்க முடியாத பறவை இனங்கள், நேற்றிரவு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பெறப்பட்டன. தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்காக இந்தப்…

LRT திட்டத்தை மீண்டும் கையில் எடுத்தார் ஜனாதிபதி!!

இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டம் தொடர்பில் ஜப்பானுடன் இராஜதந்திர கலந்துரையாடல்களை ஆரம்பிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம்…

கொள்கை வட்டி வீதம் குறைப்பு!!

வங்கி வட்டி வீதங்களை நிர்ணயிக்கும் கொள்கை வட்டி வீதங்களை குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. அதற்கமைய, நிலையான வைப்பு வட்டி வீதம் (Standing Deposit Facility Rate - SDFR) மற்றும் நிலையான கடன் வசதிக்கான வட்டி…

மெக்சிகோவில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்து- 27 பேர் உயிரிழப்பு!!

மெக்சிகோவில், தெற்கு மாநிலமான ஒசாகாவில், மலைப்பாதையில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 27 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு…

எங்களுக்கு அதிகாரப் பசி கிடையாது, மக்களுக்காக உழைக்கிறோம் – சரத் பவார்!!

மும்பையில் தனது எம்.எல்.ஏ.க்கள், ஆதரவாளர்கள் கூட்டத்தில் தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார் பேசியதாவது: மகாராஷ்டிராவில் கடந்த 24 ஆண்டுகளாக தேசியவாத காஙகிரஸ் கட்சி வலுவான தலைமையை உருவாக்கியுள்ளது. மக்கள் நலன்களைப் பற்றி…

கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ !!

ஜிஎஸ்டி கிரெட்டிற்கு தகுதியான கனேடியர்கள் மளிகை தள்ளுபடி பெறுவது இன்று தொடங்குகிறது என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கனடாவில் ஜிஎஸ்டி கிரெட்டிற்கு தகுதியானவர்கள், மளிகைப் பொருட்களின் விலை உயர்வுக்கு உதவ இன்று சிறப்புக்…

புதுவித இணையதள மோசடி: ஏமாறும் சிறுநீரக கொடையாளர்கள்!!

ஒவ்வொரு ஆண்டும், கிட்டத்தட்ட 10 லட்சம் இந்தியர்கள் நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 2 லட்சம் பேர் இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பை அடைகிறார்கள். சிலருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையினால் பயன் கிடைப்பதால் சிறுநீரக…

25 கோடி பெறுமதியான லொட்டரி சீட்டை மதுக்கடையில் தொலைத்த மெக்கானிக் – பின்னர் நடந்த…

மதுபான நிலையத்திற்கு சென்ற மெக்கானிக் ஒருவர் 25 கோடி பெறுமதியான லொட்டரி சீட்டை அங்கு தொலைத்த நிலையில் அவருக்கு லொட்டரியில் பணம் கிடைத்துள்ளதாக தகவல் வந்த நிலையில் என்ன செய்வதென்று தெரியாது திக்கு முக்காடிப்போனார். பின்னர் நடந்த சம்பவம்…

2 மாத காலத்துக்கு பிறகு மணிப்பூரில் பள்ளிகள் திறப்பு!!

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதை தடுக்க மே 3-ம் தேதி இணையதள சேவைக்கு தடை விதிக்கப்பட்டது.…

“ரஷ்யாவின் பொருளாதாரம் நாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக உள்ளது” – புதின்!!

ரஷ்யாவின் பொருளாதாரம் நாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே உள்ளது என்று அந்நாட்டு அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் காரணமான ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. இதனால், ரஷ்யாவின்…

மொட்டு ரணிலை சரியாக தெரியாது !!

ரணிலை பற்றி மொட்டு கட்சியினருக்கு எதுவும் தெரியாது என்றும் தாங்கள் நன்கு அவரை பற்றி அறிந்துள்ளோம் என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமக்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) தெரிவித்தார். நீதிமன்றங்களில்…

தொழிலாளர்களுக்கு ரூ.12 இலட்சம் கோடி நட்டம் !!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் மூலம் தொழிலாளர்களுக்கு ஏற்படப்போகும் நஷ்டம் 12 இலட்சம் கோடி ரூபாய் என்று வெரிடஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05)…

நீதிமன்றத்துக்கு சென்றிருந்தால் யுத்தம் முடிந்திருக்காது !!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை அழிப்பதற்கு அரசாங்கம் கொள்கை ரீதியில் எடுத்த தீர்மானத்தை அப்போது எவரேனும் அடிப்படை உரிமைகள் மீறல் என்று நீதிமன்றம் சென்றிருந்தால் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது என்று பொதுஜன பெரமுனவின்…

இதெல்லாம் நடந்தால்.. ஒரு லிட்டர் பெட்ரோல் 15 ரூபாய்க்கு தர முடியும்: மத்திய மந்திரி நிதின்…

இந்தியாவில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக குறைந்தும், பல மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள்…

ஜப்பான் மக்கள்தொகை பிரச்சினை | குழந்தைகள் உள்ள குடும்பங்கள் 1 கோடிக்கும் கீழாக சரிவு!!

ஜப்பானில் 1986-க்குப் பின்னர் முதன்முறையாக குழந்தைகள் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 1 கோடிக்கும் கீழே சரிந்துள்ளது என்று அந்நாட்டு அரசு வெளியிட்ட அறிக்கையின் வாயிலாகத் தெரியவந்துள்ளது. கடந்த 1986-ஆம் ஆண்டு முதல் ஜப்பான் அரசு தங்கள்…

டெல்லியில் நாளை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் – சரத் பவார்…

மகாராஷ்டிர சட்டசபையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிடம் 53 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தற்போது சிலர் அஜித் பவாருக்கு ஆதரவு மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மும்பையில் இன்று அஜித் பவார் மற்றும் சரத் பவார் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின்…

கச்சா எண்ணெய் உற்பத்தியை சொல்லி வைத்து குறைக்கும் சௌதி அரேபியா, ரஷ்யா – இந்தியாவை…

கச்சா எண்ணெய் உற்பத்தியை ஜூலை மாதத்தில் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பேரல்களாக குறைக்க சௌதி அரேபியா முடிவெடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதமும் இந்த நடவடிக்கை தொடரும் எனவும் அந்நாட்டு அரசின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஆகஸ்ட்…

கேரளாவில் கனமழை நீடிப்பு- 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!!

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று வரை கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம்…