;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

மனித இனத்தின் தீரா தாகத்தை தீர்த்து வைக்குமா ஹைட்ரஜன்? வீட்டிற்கே நேரடியாக தர முடியுமா?

இந்தியா தனது எரிசக்தி தேவைக்கு மரபுசார் ஆற்றல் மூலங்களையே பெரியளவு சார்ந்துள்ளது. பெட்ரோல், நிலக்கரி போன்றவற்றை பயன்படுத்துவதால் கார்பன் வாயு அதிகளவில் உற்பத்தியாகிறது. இந்த கார்பன் வாயு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. அதே…

நண்பனை தண்ணீர் பாட்டில் வாங்க அனுப்பிவிட்டு கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர்!!

தெலுங்கானா மாநிலம் ஹனம் கொண்டா பகுதியைச் சேர்ந்தவர் அன்வேஷ். இவருடைய நண்பர் அகில். அன்வேஸ் அவரது காதலியுடன் அங்குள்ள ராமப்பா கோவிலுக்கு செல்வதாக கூறியுள்ளார். அப்போது அகில் எனது தோழி ஒருவர் விடுதியில் தங்கியிருந்து கல்லூரியில் படித்து…

நோட்டோ எல்லையில் பறந்தது புடின் இருந்த விமானமா..! கிளம்பிய சர்ச்சை !!

உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், பாதுகாப்பாக ஆகாயத்தில் பறந்தபடி ரஷ்ய அதிபர் புடின் ஆணை பிறப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட விமானம், நேட்டோ எல்லைக்கருகே பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. போலந்து மற்றும் லிதுவேனியா நாடுகளின்…

டாலருக்குப் பதிலாக சீன யுவான் மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்திய நிறுவனங்கள்!!

உலக நாடுகளுக்கிடையேயான ஏற்றுமதி- இறக்குமதி அனைத்திற்கும் அமெரிக்க டாலர் பயன்பாட்டை குறைத்து அமெரிக்காவை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற அண்மைக்காலமாக சில முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியாவும் பங்கேற்றிருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.…

உலகில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை !!

அமெரிக்க வானிலை ஆய்வாளர்களால் எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவீடுகளின்படி, திங்கட்கிழமை (03) உலகின் அதிகபட்ச வெப்பமான நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது முதல் முறையாக சராசரியாக 17'C ஐ தாண்டியுள்ளது. ஜூலை 3 அன்று அமெரிக்க தேசிய கடல் மற்றும்…

திருப்பதி பக்தர்களிடம் ரூ.1 லட்சம் மோசடி- போலி டிக்கெட் கொடுத்த ஊழியர்கள் கைது!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறும் வைகாசன வாராந்திர மேல் வஸ்திர சேவை மற்றும் அபிஷேக சேவைகள் சிறப்பு வாய்ந்தவை. இந்த சேவைகளில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வாழ்க்கை பாக்கியமாக கருதப்படுகிறது. அதனால் இந்த சேவையை…

இஞ்சி, பச்சை மிளகாய் ரூ. 1,000க்கும் கூடியது!!

மட்டக்களப்பில் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சிக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ள காரணத்தினால் பொதுமக்கள் தமது கறிகளில் பச்சைமிளகாய், இஞ்சி போன்றவற்றை சேர்த்துக் கொள்ள முடியாமல் பரிதவிக்கின்றனர். ஒரு கிலோகிராம் பச்சைமிளகாய் 1300 ரூபாயாகவும் ஒரு…

சோளத்துக்கு ரூ.20 ஆயிரம்!!

சிறிய அளவிலான விவசாய தொழில் முனைவோர் பங்கேற்பு திட்டத்தின் கீழ், எதிர்வரும் பெரும்போகத்தில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு நிலத்தை பண்படுத்துவதற்காக ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு…

ஒன்று அது: இன்றேல் இது!!

மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் தமிழ் நீதியரசர்களிடம் வடக்கு, கிழக்கு வழக்குகளை ஒப்படைக்கலாம் என்றும் இல்லாவிட்டால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேன்முறையீட்டு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்றும் இதன்மூலம் வழக்கு தாமதங்களை தவிர்க்கலாம்…

பளை கோர விபத்தில் 13 வயதுடைய மாணவன் மரணம்!!

பளை - முல்லையடி பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாதை மாறுவதற்காக துவிச்சக்கரவண்டியில் வீதியின் ஓரமாக நின்று கொண்டிருந்த சிறுவனை யாழ் நோக்கி வேகமாக பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று…

தேர்தலை நடத்தாமல் மன்றங்களை மீளழைப்பது முரண்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தலை நடத்தாமல் கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களை மீளழைப்பது அரசியலமைப்புக்கு முரணானது என்று ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். ஸ்ரீ லங்கா…

உக்ரைன் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு, 40 பேர் காயம்- ரஷியாவுக்கு இழப்பு!!

ரஷியப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் நகரமான மகிவ்காவில், உக்ரைன் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், 2 குழந்தைகள் உட்பட 41 பேர் காயமடைந்ததாகவும் ரஷியா இன்று தெரிவித்துள்ளது. டொனெட்ஸ்க் பகுதி 2014 வருடம்…

திருப்பதி கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் 11-ந் தேதி நடக்கிறது!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுக்கு நான்கு முறை ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். உகாதி, ஆனிவார ஆஸ்தானம், பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்களுக்கு முந்தைய செவ்வாய்க்கிழமையன்று கோயில் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.…

பெண்ணை கீழே தள்ளி மிளகுத்தூளை தூவிய போலீஸ் அதிகாரி.. அமெரிக்காவில் பரபரப்பு!!

சில நாட்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் 17-வயது சிறுவனை காவல்துறை அதிகாரி சுட்டுக் கொன்றதால், அங்கு கலவரம் வெடித்தது. காவல்துறையினரின் அத்துமீறலை பலர் கண்டித்தனர். இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி பகுதியில் போலீஸ்…

மத்திய நீர்வளத்துறை மந்திரியுடன் அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு- காவிரியில் தண்ணீர்…

கர்நாடகாவுடன் காவிரி பிரச்சினை, தென்பெண்ணை ஆறு பிரச்சினை, கேரளாவுடன் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை என தமிழகத்தின் நதிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வே எட்டப்படாமல் சென்று கொண்டிருக்கின்றன. காவிரியில் கர்நாடகம் நீர் திறப்பதை காவிரி மேலாண்மை…

விளையாட்டு வினையானது.. அமெரிக்காவில் தம்பியை துப்பாக்கியால் சுட்ட அண்ணன்!!

அமெரிக்காவின் ஓக்லஹோமா மாநிலத்தில் உள்ள ஒரு வால்மார்ட் கடைக்கு வெளியே, 14 வயது சிறுவன் தனது தம்பியை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து சோக்டாவ் காவல்துறை தலைவர், கெல்லி மார்ஷல் கூறுகையில், "இரண்டு…

டெல்லி மெட்ரோவில் பயணியின் கன்னத்தில் அறைந்த பெண்!!

டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணிகளின் மோதல், ஆபாச சேட்டைகள், முத்த மழை பொழிந்த ஜோடி என கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்கள் வெளியாகின. இதுதொடர்பாக மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு எச்சரிக்கை செய்தது. Powered By இந்நிலையில்…

’விஷத்தை முறிக்கக்கூடிய வசம்பு’ !! (மருத்துவம்)

பல்வேறு நன்மைகளை கொண்ட வசம்பிற்கு ‘பிள்ளை வளர்த்தி’ என்ற பெயர் உண்டு. இது குழந்தைகளின் நரம்புகள் பலம்பெற்று மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது. ஆகையினால் வீடுகளில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு…

பிரதமர் மோடியும் : அமெரிக்காவின் விஜயமும் !! (கட்டுரை)

பிரதமர் நரேந்திர மோடியின் மூன்று நாள் அமெரிக்க அரசுமுறைப் பயணம், சர்வதேச அளவில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்குக் காரணம் இருக்கிறது. அமெரிக்கா எந்த அளவுக்கு இந்தியாவுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது என்பதாக மட்டுமல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையே…

பிரேசில் நாட்டில் ரூ.35.30 கோடிக்கு ஏலம் போன நெல்லூர் இன பசு!!

ஆந்திர மாநிலம் நெல்லூர் இன பசுகள் பிரேசில் நாட்டில் முக்கியமான மாடு இனங்களில் ஒன்றாகும். அவை பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. இந்த மாடுகளின் இறைச்சி குறைந்த கொழுப்பு தன்மை காரணமாக பல நாடுகளில் அதிக தேவை உள்ளது. தற்போது பிரேசில்…

பத்திரிகையாளர் மீது மிருகவெறி தாக்குதல்: செச்சென்யாவில் கொடூரம்!!!

ரஷியாவின் செச்செனியா குடியரசில் பிரபல பெண் பத்திரிகையாளர் ஒருவர் மிருகத்தனமாக தாக்கப்பட்டிருக்கும் செய்தியும், அது சம்பந்தமாக வந்திருக்கும் புகைப்படமும் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நொவாயா கெசெட்டா (Novaya Gazeta)…

மனைவிக்கு ‘பார்பி’ பொம்மையை பரிசளித்த கணவர்!!

தம்பதிகள் தங்கள் இணையருக்கு தங்கம், வைரம் போன்ற விலை உயர்ந்த நகைகளை பரிசாக வழங்குவதை கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் பெண் ஒருவருக்கு அவரது கணவர் 'பார்பி' பொம்மையை பரிசாக அளித்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் டுவிட்டரில் பொம்மையின் படத்தை…

ஸ்பைடர்மேன் போன்று உடையணிந்த பள்ளி மாணவனை தாக்கிய பெண்!!

அமெரிக்காவில் உள்ள பூங்கா ஒன்றில் ஸ்பைடர் மேன் போன்று உடை அணிந்து நின்ற பள்ளி மாணவனை பெண் ஒருவர் கடுமையாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹட்சன் நீர்வீழ்ச்சி பகுதியை சேர்ந்த அந்த சிறுவனின் பெயர் அய்டின் பெடோன். இந்த சிறுவன்…

சாமியார் நித்யானந்தாவின் கைலாசா நாட்டின் பிரதமர் ரஞ்சிதா? இணையத்தில் வைரலாக பரவுகிறது!!

கடத்தல் மற்றும் பாலியல் வழக்குகளில் தேடப்பட்ட சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடியதோடு, கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த நாட்டுக்கான தனி பாஸ்போர்ட், ரூபாய் நாணயங்கள், தனிக்கொடி உள்ளிட்டவற்றை…

புங்குடுதீவு மத்திய கல்லூரிக்கு புதிய அதிபர்!! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு மத்திய கல்லூரியின் அதிபராக வேலணை மண்ணைச் சேர்ந்து திரு. கிருஷ்ணமூர்த்தி வினோதன் அவர்கள் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார் . கடந்த மூன்று மாதங்களாக தற்காலிக அதிபராக திறன்பட செயலாற்றியிருந்தார். தகவல்.. திரு.குணாளன்…

28 ஆண்டுகளாய் மகனின் விடுதலைக்காக போராடிய தாய் இயற்கை எய்தி ஓராண்டு ; மகன் தொடர்ந்தும்…

தமிழ் அரசியல் கைதியாக கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனது விடுதலைக்காய் போராடி 77 வயதில் ஏமாற்றத்தோடு இறைபதம் எய்திய விக்னேஸ்வரநாதன் வாகீஸ்வரி அன்னையின் முதலாமாண்டு நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது.…

இந்திய கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 22 இந்திய கடற்தொழிலாளர்களில் 21 பேருக்கு, 18 மாத சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று , அதனை 05 வருட காலத்திற்கு ஒத்திவைத்துள்ளது. மற்றைய…

வாடகை உயர்வு.. வருவாய் குறைவு: தவிக்கும் இங்கிலாந்து பெண்கள்!!

இந்தியாவில் மட்டுமல்லாது, உயர்ந்து வரும் வீட்டு வாடகை என்பது உலகெங்கும் ஒரு பிரச்சனையாகி வருகிறது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வீட்டு வாடகை மிகவும் அதிகரித்து வருகிறது. சராசரி சம்பளம் வாங்கும் ஒரு பெண் இந்த உயர்வை ஈடு கட்ட வேண்டுமென்றால்,…

எதிர்க்கட்சி கூட்டத்தைப் பார்த்து சிரிப்புதான் வந்தது – பிரபுல் படேல் கிண்டல்!!

எதிர்க்கட்சி தலைவராக இருந்த தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் அஜித்பவார் பா.ஜனதா கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தார். மேலும் ராஜ்பவனில் அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.…

குழந்தையில்லையா? எதற்கு ஓட்டுரிமை?: எலான் மஸ்க் பரபரப்பு கருத்து!!

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டுவிட்டர் நிறுவனங்களின் தலைவரும், உலக கோடீசுவரர்களில் முதல் இடத்தில் இருப்பவருமான எலான் மஸ்க், குறைந்த மக்கள் தொகை நெருக்கடியை சமாளிக்க மக்கள் பல குழந்தைகளைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி வருபவர். இந்நிலையில்,…

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் –…

டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத்தை அமைச்சர் துரைமுருகன், கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா ஆகியோர் சந்தித்து முறையிட்டனர். அப்போது, சுப்ரீம் கோர்ட்டு காவிரி ஆணைய உத்தரவுப்படி காவிரியில் முறைப்படி தண்ணீர்…

அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் கோகைன் போதை பொருள் கண்டுபிடிப்பு!!

அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையில் பலத்த பாதுகாப்பு போடப பட்டிருக்கும். அக்கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வரும். இந்த நிலையில் வெள்ளை மாளிகைக்குள் போதை பொருள் கண்டெடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பை…

தெலுங்கானா பா.ஜ.க. தலைவராக மத்திய மந்திரி கிஷன் ரெட்டி நியமனம்- மந்திரி சபையில் மாற்றம்…

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக இப்போது இருந்தே தேசிய கட்சிகள் பரபரப்பாய் இயங்கி வருகின்றன. குறிப்பாக ஆளும் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. அதே…