;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

சினிமாவை மிஞ்சும் காட்சி…. டேங்கரில் கடத்தப்பட்ட மாடுகள்- அதிர்ந்து போன அதிகாரிகள்!!

அசாம் மாநிலம் கம்ரூப் மாவட்டத்தில் உள்ள சோனாபூர் பகுதியில் எண்ணெய் டேங்கரில் இருந்து ஏராளமான கால்நடைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். குவஹாத்தி கிழக்கு காவல் எல்லைக்குட்பட்ட போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சோனாபூரில் தேசிய…

மேற்குக் கரையில் இஸ்ரேல் தீவிர தாக்குதல்.. முகாமில் இருந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள்…

பல தசாப்தங்களாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-பாலஸ்தீனிய போரின் முக்கிய நிகழ்வாக, நேற்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில், இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள், ஜெனின் நகர…

செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன- சுப்ரீம் கோர்ட்டில்…

அமைச்சர் செந்தில் பாலாஜி பண பரிமாற்ற முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஆனால் நெஞ்சுவலி ஏற்பட்டு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி…

த்ரெட்ஸ்: ட்விட்டருக்கு எதிரான ஃபேஸ்புக்கின் புதிய செயலி எப்படி இருக்கும்?!!

சமீப காலமாக நிலையில்லாமல் தடுமாறி வரும் ட்விட்டருக்குப் போட்டியாக ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, புதிய செயலி ஒன்றை நாளை மறுநாள் அறிமுகப்படுத்துகிறது. மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய செயலியின் பெயர் த்ரெட்ஸ் (Threads)…

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு- 7 நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!!

ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 2001-ம் ஆண்டு ஜூன் மாதம் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை (எஸ்.சி.ஓ) உருவாக்கியது. அதன்பின்னர் 2005-ம் ஆண்டு முதல் இந்த அமைப்பில் இந்தியா…

பூமி சுழலும் அச்சு 80 செ.மீ. கிழக்கில் நகர இந்தியர்களும் ஒரு காரணம் – எப்படி…

பூமி சுழலும் அச்சு, 1993 ஆண்டிலிருந்து 2010ஆம் ஆண்டுவரை, கிட்டத்தட்ட 80 செ.மீ. கிழக்கு நோக்கி நகர்ந்திருக்கிறது. இதுபற்றிய விவரங்கள் அமெரிக்கப் புவி இயற்பியல் சங்கத்தின் சஞ்சிகையில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில்…

நடுவானில் பயணிகளுக்கு இடையே வாக்குவாதம்!!

நடுவானில் பயணிகள் இடையே நடந்த வாக்குவாதம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மும்பையில் இருந்து டேராடூன் சென்ற விமானத்தில் கடந்த 25-ந்தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. அதில் பயணி ஒருவர் சக பயணியுடன் கடும் வாக்குவாதத்தில்…

யூத இனப்படுகொலையில் இருந்து தப்பித்த மூன்று சிறுமிகள்: 84 ஆண்டுகளுக்கு பின் மர்மம்…

இரண்டாம் உலகப்போர் தொடங்கிய காலமான 1939 இல் ஜெர்மனியின் நாஜி அரசாங்கம், அந்த நாட்டில் இருந்த யூத இன மக்களை அழிக்கும் கொடூரமான செயலை மேற்கொண்டது. ஜெர்மனியின் இந்த மோசமான நடவடிக்கையில் இருந்து யூத மதத்தை சேர்ந்த குழந்தைகளை காப்பாற்றும்…

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்- டெல்லியில் 4 பேர் கைது!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 4 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். டெல்லி எய்ம்ஸில் 2ம் ஆண்டு படிக்கும், நரேஷ் பிஷ்ரோய் என்பவர் இந்த கும்பலுக்கு தலைமை தாங்கியதாக புகார் எழுந்துள்ளது. நீட் தேர்வில் சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு…

ஃபிரான்ஸ் வன்முறையை கட்டுப்படுத்த யோகி ஆதித்யநாத்தை அனுப்பி வைக்க சொன்ன ட்விட்டர் பயனர்…

ஃபிரான்ஸில் 17 வயது சிறுவன் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பயனர் ஒருவரின் ட்விட்டர் பதிவு இந்தியாவில், சமூக வலைத்தளத்தில் விவாதத்தை…

உத்தரபிரதேசத்தில் பயங்கர தீ விபத்து- பெண் உள்பட 4 பேர் கருகி பலி!!

உத்தரபிரதேச மாநிலம் ஜான்வி மாவட்டம் சிப்ரிபஜார் பகுதியில் 3 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூம் மற்றும் பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது. நேற்று இரவு இங்கு திடீர் தீ விபத்து ஏற்பட்டது.…

சீனாவுக்கு, அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்- அரசு எச்சரிக்கை!!

சீனாவுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கா வெளியுறவுத்துறை வெளியிட்ட பயண ஆலோசனையில் தவறான தடுப்பு காவலில் வைக்கப்படும் அபாயம் இருப்பதால் அமெரிக்கர்கள் சீனாவுக்கான…

போலீசுக்கு பயந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள வைர மோதிரத்தை கழிவறையில் வீசிய பெண் ஊழியர்…

ஐதராபாத் போஸ் ஜூப்ளி பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையத்துக்கு முடி அலங்காரம் செய்ய பெண் வந்தார். அவரிடம் அங்கிருந்து பெண் ஊழியர் கையில் போட்டிருக்கும் வைர மோதிரத்தை கழற்றுமாறு கூறினார். உடனே பெண் வாடிக்ககையாளர் ரூ.30 லட்சத்து 69 ஆயிரம்…

டுவீட்டெக் பயன்படுத்துகிறீர்களா?: எலான் மஸ்க் அடுத்த அதிரடி!!

உலகின் நம்பர் ஒன் கோடீசுவரரான எலான் மஸ்க் நடத்தி வரும் சமூக வலைதள நிறுவனம் டுவிட்டர் (Twitter). இதற்கு உலகெங்கிலும் கோடிக்கணக்கான பயனர்கள் இருக்கின்றனர். பயனர்களுக்கு ஒரு தங்குதடையற்ற சேவை வழங்கும் அதே நேரத்தில் அந்நிறுவனத்தை லாபகரமாக…

இளமையான தோற்றத்தை தரக்கூடிய மஞ்சள் !! (மருத்துவம்)

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுப்பதோடு, சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கக்கூடியதாகும். முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை சேர்த்து…

நல்லிணக்கமும் இரட்டைத் தோணிகளும் !! (கட்டுரை)

இலங்கை போன்ற நாடுகளில் நடக்கின்ற சம்பவங்களைப் பார்க்கின்ற போது, “கடந்தகால அநீதியின் வரலாற்றை திருத்தி அமைப்பதற்காக ஒன்றிணைந்து செயற்படுவதே மீளிணக்கம் அல்லது பகை மறப்பு ஆகும்” என்று நெல்சன் மண்டேலா கூறியுள்ளமை, இங்கு எப்போது சாத்தியம் என்று…

நெடுஞ்சாலையில் 4 வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய கண்டெய்னர் லாரி.. 10 பேர் பலி!!

மகாராஷ்டிர மாநிலம் துலே மாவட்டத்தில் இன்று கண்டெய்னர் லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற வாகனங்கள் மீது பயங்கரமாக மோதியது. மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் உள்ள பலாஸ்னர் கிராமத்தின் அருகே இன்று காலை 10.45 மணியளவில் இந்த…

அமெரிக்க தம்பதிகளின் புதிய முயற்சி- சாட்ஜிபிடி தொழில்நுட்பம் மூலம் நடைபெற்ற திருமணம்!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி பல துறைகளிலும் விரிவடைந்து வருகிறது. அந்த வகையில் ஓபன்ஏஐ-ன் சாட்ஜிபிடி உலகம் முழுவதும் பிரபலமாகி வருகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு சாட்பாட் நாம் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு பதில்களை…

பொது சிவில் சட்டம்.. மத்திய அரசின் நோக்கம் என்ன? பாராளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் திமுக,…

இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தயாராகி வருகிறது. இது தொடர்பாக நாட்டு மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி பொது சிவில் சட்டம் தொடர்பாக கடந்த மாதம் 14-ந்தேதி…

தைவான் ஓட்டலில் அறிமுகம்- முதலையின் கால் வறுவலுடன் வழங்கப்படும் நூடுல்ஸ்!!

சீனாவில் பாம்பு கறி, தவளை கறி போன்றவற்றை உணவாக சாப்பிடுவதை கேள்வி பட்டிருக்கிறோம். தற்போது தைவானில் ஒரு ஓட்டலில் முதலையின் கால் வறுவலுடன் வழங்கப்படும் நூடுல்ஸ் பிரபலமாகி வருகிறது. இது தொடர்பாக இனையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில்…

தேசியவாத காங்கிரசில் இருந்து பிரபுல் பட்டேல் நீக்கம்.. தகுதிநீக்கம் செய்யவும் கட்சி தலைமை…

மகாராஷ்டிராவில் சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவரான அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று பாஜக-ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்தார். இது அரசியல் வட்டாரத்தில்…

செயற்கை நுண்ணறிவின் சாதக, பாதகங்கள்: முதல் முறையாக விவாதிக்கிறது ஐ.நா.!!!

செயற்கை நுண்ணறிவு (AI) ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து உலகெங்கிலும் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டின் மூலம் வரக்கூடிய அச்சுறுத்தல்கள் குறித்து ஐ.நா.…

மணிப்பூரில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை நாளை மறுதினம் பள்ளிகள் திறப்பு!!

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ம் தேதி இரு சமூகத்தினருக்கிடையே கலவரம் மூண்டது. இதில் சுமார் 100 பேர் பலியானார்கள். தொடர்ந்து அடிக்கடி வன்முறை பரவி வரும் சூழலில் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி…

உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது ரஷ்ய ஹெலிகொப்டர் !!

உக்ரைன் கடற்படையினர் ரஷ்ய ஹெலிகொப்டரை ஜாவெலின் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பினால் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளனர். ஜூலை 2 அன்று ரஷ்ய கா-52 தாக்குதல் ஹெலிகொப்டரை உக்ரைனிய கடற்படையினர் சுட்டு வீழ்த்தினர். "ரியர் அட்மிரல் மைக்கைலோ…

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மந்திரிகள் கவுன்சில் கூட்டம்!!

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு, மத்தியில் ஆளும் பா.ஜ.க. தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் கட்சியின்…

தங்க ஜெல்லை அந்தரங்கத்தில் பதுக்கிய பெண் கைது !!

இளம் பெண்ணொருவர் பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 04 பொதிகளை, தனது அந்தரங்கப் பகுதியில் மறைத்து வைத்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற முயன்ற போது கைது செய்யப்பட்டார். விமான நிலையத்தில்…

திருப்பதி, திருமலை கோவில்களை இலங்கையில் அமைக்கவும் !!

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன்மோகன் ரெட்டி அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்து, இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாய, மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது…

டொலரின் இன்றைய பெறுமதி எவ்வளவு?

இலங்கை மத்திய வங்கி இன்று (04) வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் இன்றைய கொள்வனவு விலை 299.87 ரூபாவாகவும், விற்பனை விலை 314.98 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. நீண்ட விடுமுறைக்கு முன்னதாக கடந்த மாதம் 28 ஆம்…

குருந்தூர் மலை விவகாரம்: பதிலறிக்கை சமர்ப்பிக்க பணிப்பு !!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினர் சார்பில் 02.03.2023 அன்று நீதிமன்றில் முறையீடு…

பிரித்தானியாவில் கோரவிபத்தில் சிக்கி உயிரிழந்த யாழ்ப்பாண பெண்கள் – உறவினர்கள்…

பிரித்தானியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி உயிரிழந்த யாழ்ப்பாண பெண்களின் இறுதிக்கிரியைகள் கனடாவில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 9 ஆம் திகதி கனடாவில் மார்க்கத்தில் உள்ள ஐலன்ஸ் ஹில் மலர்சாலையில்…

குருந்தூர்மலையில் சரத்வீரசேகரவை எச்சரித்தார் நீதிபதி !!

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில், மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா, என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா செவ்வாய்க்கிழமை (04) களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.…

ஒடிசா ரெயில் விபத்துக்கு காரணம் இதுதான் – ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் விளக்கம்!!

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகே உள்ள பாகாநாகா பஜாரில் ஜூன் 2ம் தேதி சென்னை நோக்கிச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய 3 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 291…

மாணவிகளின் மேலாடையை அகற்றுமாறு கூறிய பேராசிரியர் -03 ஆண்டுகளின் பின்னர் எடுக்கப்பட்ட…

மாணவிகளின் மேலாடையை களையும்படி கூறிய பேராசிரியர், 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த விசாரணைக்கு பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அமெரிக்காவில் வோஷிங்டன் டி.சி.யில் தக்கோமா பகுதியில் உள்ள மோண்ட்கோமெரி என்ற கல்லூரியில் இந்த சம்பவம்…