;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

பிரதமர் மோடி தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு இன்று தொடக்கம்!!

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை இந்தியா முதன் முறையாக தலைமை தாங்கி நடத்தவுள்ளது. இந்நிலையில், இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டை மெய்நிகர் காட்சி வழியே இன்று நடத்த உள்ளது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான்…

சுழல் அச்சில் இருந்து விலகும் பூமி – ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி காரணம்!

நிலத்தடி நீரை அதிகளவில் உறிஞ்சுவதன் காரணமாக பூமிச் சுழற்சியின் அச்சு, 1993 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை கிட்டத்தட்ட 80 செ. மீ. கிழக்கு நோக்கிச் சாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் குறித்து, அமெரிக்கப் புவி இயற்பியல்…

இது டிரைலர் தான், மெயின் பிக்சர் இன்னும் வரவில்லை – பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி…

ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று தனி விமானம் மூலம் பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அவரை ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல் மந்திரி சித்தராமையா உள்ளிட்டோர் பூங்கொடுத்து கொடுத்தும், மைசூரு தலைப்பாகை அணிவித்தும்…

மெத்தை வெடித்ததில் பலியான நபர் – காரணம் இது தான்!

இந்திய மாநிலம் மேகாலயாவில் மின்சார மெத்தையில் தூங்கிக் கொண்டிருந்த நபர், மெத்தை வெடித்ததில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேகாலயா மாநிலம், கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டம் ஸ்மிட் நகரில் உள்ள வீட்டில் நேற்று அதிகாலை இந்த…

கிளிநொச்சியில் அரச கரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு வீதி நாடகம்!! (PHOTOS)

அரச கரும மொழிகள் நாள் மற்றும் அரச கரும மொழிகள் வாரத்தினை முன்னிட்டு "மொழி" என்கின்ற விழிப்புணர்வு வீதி நாடகம் இன்று(04) செவ்வாய்க்கிழமை சிறப்புற இடம்பெற்றது. அரச கரும மொழிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள…

டெல்லியில் தொடரும் மோதல்: வீடியோ கான்பரன்ஸ் மூலம் பதவி ஏற்பு விழா நடத்த வலியுறுத்திய…

டெல்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சிக்கும், மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கும் கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் அதிகம் என மத்திய அரசு கூறுகிறது. அதிகாரிகள் உள்பட…

தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த ஆனிப்பொங்கல்!! (PHOTOS)

வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த ஆனிப்பொங்கல் இன்று திங்கட்கிழமை(04) நடு நிசி அதிகாலை 12 மணியளவில் இடம்பெற்றது. இவ் வருட ஆடி குளிர்த்தி பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னரான காலத்தில் முருகப்பெருமானுக்கு…

இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 8 பாலஸ்தீனியர்கள் சுட்டுக் கொலை!!

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய…

திரிபோஷா தயாரிக்கப்படும் வரை குழந்தைகளுக்கு முட்டை வழங்குமாறு கோரிக்கை!!

திரிபோஷா உற்பத்தி மீண்டும் தொடங்கும் வரை, ஆறு மாதங்கள் முதல் மூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு மாற்று உணவாக முட்டை அல்லது பிற தானியங்களை வழங்குமாறு அரசாங்கத்தின் குடும்ப நலச் சேவைகள் சங்கம் அரசாங்கத்திடம் கோருகிறது. ஆறு மாதங்கள் முதல்…

யாழ் – இருபாலையிலுள்ள வீட்டிலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் - இருபாலை கிழக்கிலுள்ள வீடொன்றிலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இளைஞனின் சடலமானது திங்கட்கிழமை (03.07.2023) தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியைச் சேர்ந்த…

வடக்கு மாகாணத்தில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது – வைத்தியர் த.…

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளிலும் சில மருந்து பொருட்களுக்கான தட்டுப்பாடு காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு…

மீட்டெடுத்த சிறந்த தலைவரே ரணில் !!

ஐக்கிய தேசியக் கட்சியின் மஸ்கெலியா தொகுதிக்கான உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டம் ஹட்டன் நகரில் உள்ள தனியார் மண்டபமொன்றில் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், ஜனாதிபதி…

சென்னை கோரமண்டல் ரெயில் விபத்து மனித தவறே காரணம்- விசாரணை அறிக்கையில் தகவல்!!

மேற்குவங்காளத்தில் இருந்து சென்னைக்கு வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்த மாதம் 2-ந் தேதி ஒடிசாவில் விபத்தை சந்தித்தது. சிக்னல் மாற்றத்தால் சரக்கு ரெயில் மீது மோதி கவிழ்ந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டி கள் மீது மற்றொரு பயணிகள்…

இந்தியாவுக்கு எதிரான எதையும் ஏற்கோம் !!

வவுனியாவில் அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள சீனித் தொழிற்சாலைக்கு சீனா முதலீடு செய்வதாகக் கூறப்படுவதாகவும் சீனாவின் முதலீட்டை அதாவது இந்தியாவுக்கு எதிரான முதலீட்டை ஏற்கமாட்டோம் என்றும் இந்தியாவுக்கு எதிரான எந்தவொரு விடயங்களையும்…

ஓய்வு வயதெல்லை குறித்து அமைச்சரவை பத்திரம் !!

விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 63 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது அதிகரித்து வரும் வைத்தியர்களுக்கான வெற்றிடங்களை…

லிட்ரோ எரிவாயு விலை குறைந்தது !!

இன்று(04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 204 ரூபாயால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 2982 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5…

ஆப்கானிஸ்தான்: பெண்கள் அழகு நிலையங்களுக்கு தடைவிதித்தது தலிபான் அரசு!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான் அரசு பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்துள்ளது. பெண்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல தடைவிதித்தது. அதன்பின் என்.ஜி.ஓ.-வில் பணிபுரிய தடைவித்தது. பூங்கா, சினிமா மற்றும் பொழுபோக்கு…

மாறி மாறி பதவி நீக்கம் நடவடிக்கை: வெல்லப்போவது யார்?!!

சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி சோதனைக்குள்ளாகியுள்ளது. நேற்று முன்தினம் அவரது அண்ணன் மகன் அஜித் பவார் திடீரென் ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இணைந்து துணை முதல்வராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் மேலும் 8…

சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதில் பாகிஸ்தானுக்கு 4-வது இடம்!!

பாகிஸ்தான் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. இதனால் அங்கு பணவீக்கம், விலை உயர்வு போன்றவற்றால் ஏழைகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை சமாளிப்பதற்காக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் கடன்களை…

திருப்பதி மலைக்கு புலிகள் வர பாதை அமைக்க முடிவு- பக்தர்கள் கடும் எதிர்ப்பு!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள சேஷாசலம் வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள், கரடிகள், யானைகள் போன்ற விலங்குகள் உள்ளன. இந்த விலங்குகள் இரவு நேரத்தில் உலாவுகின்றன. இவற்றுக்கான பாதைகளும் வனப்பகுதியில் உள்ளன. அவ்வப்போது…

அமெரிக்காவில் இந்திய தூதரகத்தை தீவைத்து எரித்த காலிஸ்தான் பயங்கரவாதிகள்!!

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இந்திய தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்தை காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் தீவைத்து எரித்துள்ளனர். சான் பிரான்சிஸ்கோ தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்க விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம்…

கேரளாவில் 2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- மரம் விழுந்ததில் மாணவி சாவு!!

கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் 3 நாட்களில் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கன மழையின் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை…

வெடுக்குநாறி விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி தொடர்பு? !!

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினுடைய விக்கிர உடைப்புக்கும் இந்து பௌத்த சங்கத்திற்கும் நேரடி சம்மந்தம் இருப்பதாக நாம் குற்றம் சாட்டுகின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட செயற்பாட்டாளர் எஸ். தவபாலன் தெரிவித்துள்ளார்.…

அமெரிக்காவில் ரூ.40 கோடி மோசடி செய்த இந்திய வக்கீல் கைது!!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் வடக்கு அண்டோவர் பகுதியை சேர்ந்தவர் அபிஜித் தாஸ் (வயது 50). இந்திய வம்சாவளியான இவர் அங்கு வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். அப்போது இவர் சிலரிடம் பணமோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து போலீசார்…

விஜயவாடா-சென்னை புதிய வந்தே பாரத் ரெயில்: 7-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு புதிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலை வருகிற 7-ந் தேதி பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைக்கிறார். 8-ந்தேதி முதல் பயணிகள் ரெயில்வே டிக்கெட்டை முன் பதிவு செய்து…

வெளி மாநிலங்களிலும் பொள்ளாச்சி இளநீருக்கு அதிக மவுசு- 5 மாதத்தில் 6 கோடி காய்கள்…

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. இங்கு விளையும் செவ்விளநீர், பச்சை இளநீருக்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் அமோக கிராக்கி உள்ளது.…

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளிலே ஆளணி பற்றாக்குறை – வைத்தியர்…

வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளிலே மொத்தமாக 8000 பேர் அனுமதிக்கப்பட்ட ஆளணியாக இருந்தாலும் சுமார் 2000 பேருக்கானஆளணி பற்றாக்குறை காணப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த,சத்தியமூர்த்தி தெரிவித்தார் வடக்கு…

புத்தூர் தாக்குதல் ; தொடரும் கைதுகள் – ஒரே ஊரை சேர்ந்த 58 பேர் இதுவரையில் கைது!!

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து இரண்டு இளைஞர்கள் மீது தாக்குதல் நடாத்தி சொத்துக்களுக்கும் சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இதுவரையில் 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த…

லெபனான் சிறையில் உண்ணாவிரதம் இருந்த முகமது கடாபி மகன் கவலைக்கிடம்!!

ஆப்பிரிக்க நாடான லிபியாவில் கடந்த 1969 முதல் 2011-ம் ஆண்டு வரை அதிபராக இருந்த முகமது கடாபி சர்வாதிகாரியாக செயல்பட்டார். பின்னர் இவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து சொந்த ஊரான சிர்டேவில் புரட்சியாளர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.…

யாழில். டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு!!

யாழ் மாவட்டத்தில் ஆயிரத்து 491 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த சத்தியமூர்த்தி தெரிவித்தார் வடக்கு மாகாண சுகாதார சேவை திணைக் களத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது…

தீக்குளிக்க மண்ணெண்ணை கேனுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பெண்!!

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்ட த்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து கலெக்டரிடம் மனுக்களை…

வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலையில் மாற்றம்?

நாட்டில் மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும், வெதுப்பக உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்ததாக ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.…

கல்விக் கடன்: இன்று முதல் விண்ணப்பம்!!

தனியார் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை கற்பதற்கான வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…

போதும், உடனே நிறுத்துங்கள்: பிரான்ஸ் போராட்டக்காரர்களுக்கு பலியான சிறுவனின் பாட்டி…

பிரான்ஸ் நாட்டில் கடந்த வாரம் நேஹல். எம். 17-வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அவன் பலியானான். இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவிய நிலையில், நாடு முழுவதும் பெரும் கலவரம் வெடித்துள்ளது. மேலும் அந்நாட்டு காவல்துறை,…