;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

மக்களை தேடி திட்டம்: மேயர் பிரியா 5-ந்தேதி அடையாறில் குறை கேட்கிறார்- பொதுமக்கள் நேரில்…

மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் கீழ், பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட எல்.பி. சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர்…

இங்கிலாந்தின் குஜராத்தி சங்கத்தில் துப்பாக்கி சூடு: திருமண விருந்தில் திடீர் பரபரப்பு!!

இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில் உள்ள வால்வர்ஹாம்ப்டன் பகுதியில் குஜராத்தி சங்கம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு திருமண விழா நடைபெற்றுள்ளது. 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்ட ஒரு திருமண விருந்தின்போது…

வேகமெடுக்கும் செந்தில் பாலாஜி வழக்கு… முதற்கட்டமாக 300 போக்குவரத்து ஊழியர்களுக்கு…

அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கு தொடர்பாக…

பில் கட்டத் தவறிய எலான் மஸ்கின் டுவிட்டர்.. வழக்கு பதிவு செய்த ஆஸ்திரேலிய நிறுவனம்!!

ஆஸ்திரேலிய திட்ட மேலாண்மை நிறுவனமான ஃபெசிலிடேட் கார்ப் நிறுவனம், டுவிட்டருக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தி்ல் வழக்கு தாக்கல் செய்துள்ளது. கலிபோர்னியாவின் வடக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த…

பிரதமர் மோடி இன்று ஆலோசனை- 15 மந்திரிகளை கட்சி பணிக்கு அனுப்ப முடிவு?

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கு பாரதிய ஜனதா கட்சி தயாராக தொடங்கி இருக்கிறது. அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி பல்வேறு வியூகங்களை வகுத்து ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த…

ஃபிரான்ஸில் போலீஸால் சுட்டுக்கொல்லப்பட்ட நஹெல் யார்? வன்முறை தொடர்வது ஏன்? !!

ஃபிரான்ஸில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதாக கூறி நஹெல் என்ற 17 வயது சிறுவன் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சிறுவனின் சொந்த ஊரான நான்டெர் உட்பட ஃபிரான்ஸ் முழுவதும் வன்முறை பரவியுள்ளது. சிறுவன் காரை நிறுத்தாமல்…

ஜோஷிமத் கிராமத்தில் மீண்டும் நடுரோட்டில் 6 அடி பள்ளம்- பொதுமக்கள் பீதி!!

உத்தரகாண்ட் மாநிலம் ஷாமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் கிராமத்தில் கடந்த ஆண்டு வீடுகள் மற்றும் கட்டிடங்களில் கடுமையான விரிசல் ஏற்பட்டது. ரோடுகளும் 2-ஆக பிளந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வாழுவதற்கு தகுதியில்லாத 181 வீடுகளை…

ஃபிரான்ஸில் வாகனத்தை தடுக்கும்போது போலீஸார் துப்பாக்கியைப் பயன்படுத்துவது ஏன்?!!

ஃபிரான்ஸில் 17 வயது சிறுவன் நஹெல் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. நஹெலின் வாகனத்தை தடுத்து நிறுத்திய போது போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இம்மாதிரியாக ஃபிரான்ஸில் கடந்த வருடம்…

அஜித் பவார் உள்ளிட்ட 9 பேர் தகுதி நீக்க மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்:…

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவார் மற்றும் 8 எம்.எல்.ஏ.க்கள் நேற்று மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டனர். துணை முதல்வராக பதவி ஏற்ற அஜித் பவார், 40 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்து இனிமேல் நாங்கள்தான்…

மாதவிடாய் ஒரு குற்றமல்ல’ – எவரெஸ்ட் உச்சியில் ஏறி உரக்கச் சொன்ன பெண்!!

மாதவிடாயின் போது நேபாளத்தில் இருக்கும் பல பெண்கள் வீட்டை விட்டுக்கு வெளியே இருக்கும் சிறிய குடிசைகளில் தங்க வைக்கப்படுகிறார்கள். இந்தப் பழக்கத்தை ‘ச்சாவ்படி’ (Chhaupadi) என்று சொல்கிறார்கள். இப்படி மாதவிடாயின் போது…

மும்பையில் மழையில் நனைந்தபடி ஆடிய முதிய தம்பதியின் வீடியோ!!

மழையில் நனைவது என்பது சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீரில் குழந்தைகளும், சிறுவர்களும் விளையாடுவது போன்ற காட்சிகளை பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகும் ஒரு வீடியோவில் வயதான…

மின்சாரம், பெட்ரோல், டீசல் ஆகிய அனைத்திற்கும் மாற்றாக ஹைட்ரஜன் உருவெடுக்குமா? !!

இந்தியா தனது எரிசக்தி தேவைக்கு மரபுசார் ஆற்றல் மூலங்களையே பெரியளவு சார்ந்துள்ளது. பெட்ரோல், நிலக்கரி போன்றவற்றை பயன்படுத்துவதால் கார்பன் வாயு அதிகளவில் உற்பத்தியாகிறது. இந்த கார்பன் வாயு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. அதே…

மணிப்பூர் கலவரம்: ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினர், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இந்த பிரச்சினையில் இரு சமூகத்தினர்…

தென் ஆப்ரிக்காவில் வாரிசுச் சண்டையில் மன்னருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? !!

தென்னாப்பிரிக்காவின் ஜூலு மன்னர் மிசுசுலு கா ஸ்வெலிதினிக்கு விஷம் கொடுக்கப்பட்டதாகச் சந்தேகத்தில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மன்னரின் தலைமை அமைச்சர் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் சிகிச்சை…

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான நான்காம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவு: பொலிஸார்-…

யாழ்ப்பாணம் - வலிகாமம் வடக்கில் தையிட்டிப் பிரதேசத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றுமாறு கோரியும், அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை உடனடியாக உரியவர்களிடம்…

நாகப்பாம்பின் வாலை பிடித்து விளையாடிய 6 வயது சிறுவன்!!

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் ராஜநாகம் ஒன்றின் வாலை பிடித்து பயமின்றி சிறுவன் ஒருவன் விளையாடும் காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டுவிட்டரில் சுபாஸ் சந்திரா என்ற பயனர் வெளியிட்டுள்ள இந்த…

சூரிய ஒளியையே தடுக்க ஆராய்ச்சி: அமெரிக்காவில் புவி வெப்பமயமாதலை குறைக்க புது முயற்சி!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகம், "காலநிலை மாற்றங்களிலிருந்து நமது பூமியை காப்பாற்ற சூரிய ஒளியை எவ்வாறு தடுப்பது" என்பது குறித்து ஆராய்வதற்கு, ஒப்புதல் அளித்திருக்கிறது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப…

ஐதராபாத்தில் உலகில் பெரிய விஷ்ணு மரசிலை பிரதிஷ்டை: அனந்த சயனத்தில் அருள்பாலிக்கிறார்!!

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நியூபோய்ன் பாலியில் யாதாத்திரி கோவில் உள்ளது. Powered By இந்த கோவிலில் ஐதராபாத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒரே மரத்திலான உலகின் மிகப்பெரிய அனந்த சயன ஸ்ரீ மஹா விஷ்ணு மர சிலையை வடிவமைத்து கோவிலுக்கு…

கத்தி முனையில் கோடிக்கணக்கில் கொள்ளை !!

பொரலஸ்கமுவ கட்டுவாவல பகுதியில் சுமார் ஒன்றரை கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். பொரலஸ்கமுவ கட்டுவாவல பகுதியில் உள்ள…

பிரான்சில் தொடரும் வன்முறை, தீவைப்பு: 45 ஆயிரம் போலீசார் குவிப்பு!!

பிரான்ஸ் நாட்டில் கடந்த வாரம் நேஹல்.எம் எனும் 17-வயது சிறுவன் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் அவன் பலியானான். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதால் நாடு முழுவதும் பெரும் கலவரம் வெடித்துள்ளது. காவல்துறை…

இதயநோய் வராமல் காக்கும் பாதாம் !! (மருத்துவம்)

பாதாம் பருப்பில் மெலனின் மற்றும் கேரட்டின் புரதங்கள் அதிகளவு உள்ளன. இதனால் பாதாம் பருப்புகளை தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது. பாதாம் பருப்புகளை கருவுற்றிருக்கும் பெண்கள் சரியான விகிதத்தில் உட்கொண்டு…

பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம்- மாற்று தேதி அறிவிப்பு!!

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதாவை வீழ்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளன. ஆனால் எதிர்க்கட்சிகள் ஓரணியில் ஒருமித்த கருத்துடன் ஒன்று திரளுமா? என்பதில் தொடர்ந்து சந்தேகம்…

வாக்னர் கலகத்திற்கு பிறகு முதல் சந்திப்பு.. காணொலி மாநாட்டில் இந்திய, சீன தலைவர்களுடன்…

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாடு நாளை காணொலி வாயிலாக நடைபெறுகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடன் ரஷிய அதிபர் புதினும் பங்கேற்க உள்ளார். 2017ல் இதில் உறுப்பினராக சேர்ந்த இந்தியா, இந்த ஆண்டு, மாநாட்டு…

கேதர்நாத் கோவிலில் காதலனிடம் ‘புரபோஸ்’ செய்த இளம்பெண்- சர்ச்சையை ஏற்படுத்திய…

வரலாற்று சிறப்பு மிக்க நினைவிடங்கள் அல்லது சுற்றுலா தளங்கள், பூங்காக்களில் இளம்ஜோடியினர் தங்கள் இணையர்களுக்கு வித்தியாசமான பரிசு வழங்கி காதலை வெளிப்படுத்தி புரபோஸ் செய்வது போன்ற காட்சிகளை பார்த்திருப்போம். ஆனால் தற்போது டுவிட்டரில்…

பாகிஸ்தானுக்கு ஜாக் மா திடீர் பயணம்: பொருளாதாரத்தை நிமிர்த்த வழிவகுக்கும் முயற்சியா?

இணையதள வர்த்தக விற்பனையில் முன்னணியில் உள்ள சீனாவின் பன்னாட்டு நிறுவனமான அலிபாபா குழுமத்தின் நிறுவனரும், உலகின் பிரபல கோடீஸ்வரர்களில் ஒருவருமான ஜாக் மா, ஜூன் 29 அன்று பாகிஸ்தான் நாட்டிற்கு பயணம் செய்து அங்கு 1 நாள் தங்கியும்…

8-ம் வகுப்பு மாணவி கற்பழித்து கொலை: உடல் ஆற்றில் வீச்சு!!

CNI030720238: இதையடுத்து கிராம மக்கள் போலீஸ்நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இந்தநிலையில் போலீஸ் விசாரணையில் மாணவியை கற்பழித்து கொன்று உடலை ஆற்றில்…

அமெரிக்காவில் காதலை கைவிட்டதால் வீடு புகுந்து காதலியை சுட்டுக்கொன்ற சிறுவன்!!

அமெரிக்காவின் கொல ராடா மாகாணம் கிரிலே புறநகர் பகுதியான தென் வேர் என்ற இடத்தில் வசித்து வந்தவர் லில்லி சில்லா (வயது 15)இவருக்கும் ஜோவனி சிரியோ (17) என்பவருக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 6 மாதங்களாக தீவிரமாக காதலித்து வந்தனர்.…

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!!

2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெறுவதாக கடந்த மே மாதம 19-ந்தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி இந்த நோட்டுகளை வங்கிகள் மூலம் மக்கள் மாற்றி வருகின்றனர். ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் ரஜ்னீஷ் பாஸ்கர்…

3 ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் சுற்றுப்பயணம்!!

நேட்டோ கூட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இங்கிலாந்து, லிதுவேனியா, பின்லாந்து ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளில் வருகிற 9-ந்தேதி முதல் 13-ந்தேதி வரை சுற்றுப்பயணம் செய்கிறார். முதலில் லண்டன் செல்லும் ஜோபைடன் இங்கிலாந்து மன்னர்…

பேனா நினைவு சின்னத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!!

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக சென்னை மெரினா கடலில் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழுவும் ஒப்புதல்…

“ஆப்பிரிக்காவுக்குத் திரும்புங்கள்…” – பற்றி எரியும் பிரான்ஸில் போலீஸார்…

பிரான்ஸின் நான்டெரி பகுதியில் செவ்வாய்க்கிழமை போக்குவரத்து போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மஞ்சள் நிற காரை அல்ஜீரிய வம்சாவளியை சேர்ந்த 17 வயதான நயில் என்ற சிறுவன் ஓட்டி வந்துள்ளார். அச்சிறுவனை இரு போலீஸார் தடுத்து…

சீனா ஏன் ஆர்வமாக இல்லை !! (கட்டுரை)

பாரிஸ் கிளப் ஜப்பான் மற்றும் இந்தியா காட்டிய கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளில் சீனா ஏன் ஆர்வமாக இல்லை. சீனாவின் திட்டங்கள் வெள்ளை யானை மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தில் சுமையாக இருப்பது அம்பலமாகிவிட்டதால், அதன் விளைவுகளில் சீனா உறுதியாக…

சந்திரசேகர ராவ் கட்சி இருக்கும் இடத்தில் காங்கிரஸ் இருக்காது: ராகுல் காந்தி திட்டவட்டம்!!

தெலுங்கானாவில் இந்த வருடம் இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தெலுங்கானா உடன் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற இருக்கிறது. மற்று மூன்று மாநிலங்களிலும் தேசிய கட்சிகளான காங்கிரஸ்- பா.ஜனதா இடையே…