;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

இ.மி.ச வின் தரவுகள் தவறானவை;ஜானக்க !!

கடந்த பெப்ரவரியில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது தவறான தரவுகளின் அடிப்படையில் தான் என்பதை தற்போதைய மின் கட்டணக் குறைப்பு நிரூபித்து விட்டதாக முன்னாள் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜானக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின் கட்டண…

யாழ்- கோண்டாவில் சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை இருபதாவது ஆண்டுப் பூர்த்தி விழா!!…

யாழ்ப்பாணம் - கோண்டாவில் சிவபூமி சிறுவர் மனவிருத்திப் பாடசாலை இருபதாவது ஆண்டுப் பூர்த்தி விழா இன்றையதினம் இடம்பெற்றது. சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் கோண்டாவிலில் உள்ள சிவபூமி பாடசாலையில் இன்று…

ஆபாச படங்கள் ஆபத்து | சிறார் பாதுகாப்புக்காக ஆன்லைன் சட்ட மசோதாவை கடுமையாக்கும்…

ஆபாசப் படங்களை சிறார் பார்ப்பதைத் தடுக்கும் வகையில் ஆன்லைன் பாதுகாப்புச் சட்ட மசோதாவை கெடுபிடிகளுடன் வடிவமைத்துள்ளதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது. அவ்வப்போது சட்ட மசோதாவில் கொண்டுவரப்படும் அம்சங்களை மட்டுமே பிரிட்டன் அரசு வெளியிட்டுவரும்…

நாட்டின் மிகப்பெரிய ஊழல் ஆதரவாளர் பிரதமர் மோடி: ஆம் ஆத்மி தாக்கு!!

மகாராஷ்டிரா அரசியலில் அதிரடி திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் அஜித்பவார், சிவசேனா- பா.ஜனதா கூட்டணி அரசின் மந்திரி சபையில் இணைந்ததுடன் துணை முதல்-மந்திரியாக பதவியேற்றார். இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தி…

தாமரை பறிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி மரணம்!!

தாமரை மலர்களைப் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.புத்தளம் - நவகத்தேகம கொன்கடவல குளத்தில் இருந்தே அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. நவகத்தேக, கொன்கடவல பகுதியைச் சேர்ந்த…

பெருந்தோட்ட நிறுவனங்களை எச்சரிக்கும் ஜீவன்!!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டும் வகையிலும், அவர்களுக்கான தொழில் உரிமைகளை வழங்குவதற்கு மறுக்கும் வகையிலும் செயற்படும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் இலங்கை…

30 வயதான சமூக வலைதள ஃபிட்னஸ் பிரபலம் ஜோ லின்ட்னர் காலமானார்!!

30 வயதான சமூக வலைதள ஃபிட்னஸ் பிரபலம் ஜோ லின்ட்னர் காலமானார். அவருக்கு அனீரிசிம் பாதிப்பு ஏற்பட்டது அவரது மரணத்திற்கு காரணம் என தெரிகிறது. இதனை அவரது காதலி சமூக வலைதள பதிவில் உறுதி செய்துள்ளார். ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜோ லின்ட்னரை…

குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை: சரத் பவார்!!

சரத் பவாரின் அண்ணன் மகன் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் ஒரு கலகத்தை உண்டாக்கி, நேற்று ஏக் நாத் ஷிண்டேவின் மகாராஷ்டிர மாநில அரசில் இணைந்தார். அவர் துணை மந்திரியாக பதவி ஏற்றுக் கொண்ட நிலையில், மேலும் 8 எம்.எல்.ஏ.க்கள் மந்திரியாக…

விடுதலைப்புலிகளின் காலத்தில் தன்னினச் சேர்க்கையாளருக்கு ஆதரவு வழங்கப்பட்டிருக்கவில்லை!!…

தன்னினச் சேர்க்கையாளர்களின் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபாடு காட்டுவதை வன்மையாக கண்டிக்கின்றோம்.திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சி வெளிநாட்டு நிதிகளை பெற்று இவ்வாறான விடயங்களை ஊக்கவிப்பதாகவே…

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைவிட இந்தியாவின் செல்வாக்கு மத்திய கிழக்கில் அதிகரிப்பு: அமெரிக்க…

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு ‘பாரீன் பாலிசி' இதழ் செயல்படுகிறது. இந்த இதழின் கட்டுரையாளர் ஸ்டீவன் குரூக், மத்திய கிழக்கில் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்த சிறப்பு கட்டுரையை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:…

டெங்குவால் 31 பேர் பலி; அபாய வலயங்கள் அறிவிப்பு !!

டெங்கு காய்ச்சல் காரணமாக நாட்டில் இவ்வருடத்தில் இதுவரையில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் 439 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வருடத்டதில்…

உயர்தர மாணவர்களுக்கு விசேட செய்தி !!

2019,2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் தனியார் பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பைத் தொடர்வதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்திற்கான விண்ணப்பங்கள்…

வெகு விரைவில் ஆட்சிக்கு வருவோம்;நாமல் உறுதி !!

பொருளாதாரப் பாதிப்புக்கு தீர்வு காண்பதற்காகவே ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவித்தோம். தேர்தல் ஊடாக ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை வெகுவிரைவில் மீண்டும் உருவாக்குவோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச…

வள்ளம் மூழ்கியதில் ஒருவர் பலி: மற்றொருவர் மாயம் !!

மன்னார் கட்டுக்கரை குளத்தில் ஞாயிற்றுக்கிழமை(02) படகு (வள்ளம்) ஒன்றில் மீன் பிடிக்கச் சென்ற 2 மீனவர்கள் காணாமல் போயிருந்தநிலையில் மீனவர் ஒருவரின் சடலம் திங்கட்கிழமை(3) காலை மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட மீனவர் பரப்பாங்கண்டல்…

தேரரின் காணொளியால் பரபரப்பு !!

ஜப்பானிலுள்ள விஹாரை ஒன்றில் வைத்து இளைஞர் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படும் மாகல்கந்தே சுதந்த தேரர் தொடர்பான காணொளி ஒன்றை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது பேஸ்புக்கில் ஞாயிற்றுக்கிழமை (02) இரவு…

புங்குடுதீவில் நடைபெற்ற இன்னிசை நிகழ்வும் , நற்பணி செயற்பாடுகளும்!! (படங்கள்)

க. பொ.த. உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் தோற்றி 3 A சித்திகளை பெற்ற புங்குடுதீவை சேர்ந்த மேரி பவுஸ்ரினா எனும் மாணவியின் உயர்கற்கைக்கு உதவும் நோக்கில் புங்குடுதீவு உலகமையம் அமைப்பின் செயலாளர் திரு. கருணாகரன் குணாளன் அவர்களின்…

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய தீர்த்த திருவிழா!! (PHOTOS)

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. ஆலயத்தில் காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , நாகபூசணி அம்மனின் , பிள்ளையார் மற்றும்…

யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது!!…

யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அருகில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு அண்மையில் சட்ட விரோத கசிப்புஉற்பத்தியில் ஈடுபட்ட 28 வயதுடைய அதே இடத்தை…

திருப்பதி கோவிலுக்கு மேல் விமானங்கள் பறப்பது ஆகம சாஸ்திரத்துக்கு எதிரானது: பக்தர்கள்…

திருப்பதி ஏழுமலையான் கோவில் மேலே விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லாத குட்டி விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏழுமலையான் கோவிலுக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதால் 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய…

பயப்படுவதற்கு ஒன்றுமில்லை… சீனா ஒரு காகிதப் புலிதான்!

சீனாவின் வலிமையை உலகம் மிரண்டு பார்க்கிறது என்றும். சீனாவின் ஆட்டத்தை கட்டுப்படுத்தவே இந்தியாவை அமெரிக்கா தன் பக்கம் இழுக்க முயல்கிறது என்றும் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், யதார்த்தம் அப்படி இல்லை. சீனா நிஜப் புலி அல்ல. அது ஒரு…

பிரதமர் மோடி வீட்டின் மேல் டிரோன் பறந்ததால் பரபரப்பு!!

பிரதமர் மோடி வீட்டின் மேல் இன்று காலை ஆளில்லா விமானம் பரந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்தப் பகுதியில் விமானம் பறப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் குடியேற விரும்புவோருக்கு மகிழ்ச்சித் தகவல் – குடியுரிமை பரீட்சையில் அதிக…

கனடாவில் குடியுரிமை பரீட்சையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் சித்தியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டில் 119053 பேர் குடியுரிமைக்கான பரீட்சையில் தோற்றியுள்ளனர். குறித்த பரீட்சையில் சுமார் 92 வீதமானகுடியேறிகள் சித்தி…

பெங்களூருவில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒத்திவைப்பு!!

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியாக போட்டியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ் குமார் பல்வேறு…

பாசையூரில் வெடிமருந்துகள் மீட்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் இருந்து வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , யாழ்ப்பாண விசேட பொலிஸ் அதிரடி படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு குறித்த…

உக்கிரமடையும் போர்ச்சூழல் – புடினை கொல்ல துடிக்கும் உலக நாடுகள் !!

ரஷ்யா மட்டுமே என்னைக் கொல்ல விரும்புகிறார்கள், ஆனால் முழு உலகமும் புடினை கொலை செய்ய விரும்புவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு ரஷ்யாவுக்கும் இடையே போர் உச்சம் தொட்டு வருகிறது. போரை எதிர்கொள்ள உக்ரைனுக்கு…

இது ஹிட் விக்கெட்: சரத் பவாருக்கு உரித்த பாணியில் பதிலடி கொடுத்த ஏக் நாத் ஷிண்டே!!

மகாராஷ்டிர மாநில அரசியலில் நேற்று திடீர் கலகம் ஒன்று ஏற்பட்டது. சரத் பவாரின் தேசியவாத கங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த அஜித் பவார், ஏக் நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இணைந்தார். அவர் துணை முதல்வராக பதவி ஏற்ற…

முறைகேடு புகாரில் நடவடிக்கை எடுக்காததால் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 6 பேர் ராஜினாமா-…

மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக கலெக்டர் சங்கீதாவிடம் கொடுத்தனர். மதுரை மாவட்டம் கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற…

கொந்தளிக்கும் பிரான்ஸ்! மேயரின் வீட்டுக்கு தீ – 45 ஆயிரம் காவல்துறையினர் குவிப்பு !!

பிரான்ஸில் போராட்டம் வன்முறைாக மாறிய நிலையில், தலைநகர் பாரிசில் உள்ள நகரம் ஒன்றின் மேயரான வின்சென்ட் ஜீன்பிரன் என்பவரின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. பாரிஸ் நகருக்கு உட்பட்ட நான்டர் புறநகரில் நீல் (வயது 17) என்ற வட ஆபிரிக்க சிறுவன்,…

பிரதமர் மோடி, அமித்ஷாவை ஜெகன்மோகன் ரெட்டி சந்திக்க ஏற்பாடு- தெலுங்கு தேசம் கட்சி…

ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு பா.ஜனதா கட்சிக்கு கணிசமான இடங்களை ஒதுக்கவும் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஆந்திர முதலமைச்சர்…

உக்ரைனுக்கு வெளியே ரஷ்யா சந்திக்கும் புதிய ஆபத்து !!

ரஷ்யாவில் இடம்பெற்ற 36 மணிநேர இராணுவப் புரட்சி.. உக்ரைன் யுத்தத்தில் மாபெரும் வெற்றிகளை ரஷ்யாவுக்குப் பெற்றுக்கொடுத்திருந்த வங்க வாடகை இராணுவத்தின் வெளியேற்றம்.. இராணுவப் புரட்சிக்கு ரஷ்ய இராணுவத்தின் உயரதிகாரிகளே இராகசிய ஆதரவு…

மேம்பாலம் கட்டுவதற்காக டெல்லியில் கோவில்-தர்கா அகற்றம்!!

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள பகுஜன் புராவில் மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சாலையில் இருந்த கோவில் மற்றும் தர்கா கட்டிடங்களை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன்படி இன்று காலை பஜன்புரா மெயின் ரோட்டில்…

குழந்தைகள் நள்ளிரவில் திடீரென கண் விழித்து பீதியில் அலறுவது ஏன்? அதனை நாம் எவ்வாறு கையாள…

"முதல் முறை இந்த அனுபவம் ஏற்பட்டபோது, அவன் மயக்கத்தில் இருந்ததாகவே நான் உணர்ந்தேன். அதனால் அவனை எழுப்ப முயன்றேன். அமைதியாக இருக்கச் சொன்னேன். ஆனால், அவன் வேறு ஏதோ ஒரு உலகில் மிகத்தொலைவில் இருந்ததைப் போல் நடந்துகொண்டான்." சாண்டியாகோ டி…

வலுவடையும் பருவமழை: கேரளாவில் நிலச்சரிவு அபாயம்- பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க…

கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தாமதமாக தொடங்கி உள்ளது. இதனால் பரவலாக அனைத்து மாவட்டங்களி லும் மிதமான அளவு மழை பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அடுத்த 5 நாட் களுக்கு பல மாவட்டங்களில் கனமழை…

ஜூனில் 1 இலட்சம் பயணிகள் வருகை!!

கடந்த மாதத்தில் சுமார் ஒரு இலட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 6 இலட்சத்து 20 ஆயிரம் சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை…