;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

மக்களை தவறாக வழிநடத்தும் நபர்களை பொலிஸ் தேடும்!!

அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டம் குறித்து சிலர் திட்டமிட்ட பொய்களைக் கூறி மக்களைத் தூண்டிவிடுகிறார்கள் என்றும் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் மக்களை வீதிக்கு கொண்டுவருவதற்கான வழிகளைத் தேடுகின்றனர் என்றும் இவர்களை பொலிஸாரும் உளவுத்துறையும் தேட…

பொலிஸாரை தாக்கியோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

மன்னார் உயிலங்குளம் பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை குறித்து கைது செய்யப்பட்ட 10 பேரையும் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் மாவட்ட பதில் நீதவான் உத்தரவிட்டார். குற்றச் செயல் தொடர்பாக பொலிஸார்…

முதன்மை பணவீக்கம் ஜூனில் வீழ்ச்சி!!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2023 மேயில் 25.2 சதவீதத்திலிருந்து 2023 ஜூனில் 12.0 சதவீதத்துக்கு வீழ்ச்சியடைந்ததாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. முதன்மைப்…

கொக்குத்தொடுவாயில் ஜூலை 6 அகழ்வு பணி!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் பெண் போராளிகளின் மனித எச்சங்களை ஒத்த எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியில் ஜூலை 6 திகதி அகழ்வு பணியை முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா…

தேசிய கீதம் பாடிய பாடகி பிரதமரின் பாதம் தொட்டு மரியாதை!!

அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, வாஷிங்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான மேரி மில்பென் இந்திய தேசிய கீதமான ‘ஜன கன மன’ பாடலை பாடினார். இந்திய தேசிய கீதம் மற்றும் ஓம்…

பிரான்ஸ் வன்முறை: மேயர் வீட்டுக்குத் தீ – கடைகள், வர்த்தக நிறுவனங்களில் பொருட்கள்…

பிரான்சில் 17 வயது சிறுவன் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டதால் அந்நாடே கடந்த 4 நாட்களுக்கும் மேலாக வன்முறைக் காடாக மாறியுள்ளது. கொந்தளிப்பின் உச்சத்தில் இருந்த மக்கள் அரசு கட்டடங்கள் தாக்கிய நிலை மாறி, தற்போது தனியார் நிறுவனங்கள்,…

அசாமில் ரூ.11 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்- 3 பேர் கைது!!

அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தப்போவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அசாம் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாகனத்தை சோதனை செய்தபோது, 50 சோப்பு பெட்டிகள்…

பறக்கும் தட்டுகளில் வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வந்து சென்றது உண்மையா? நாசா என்ன…

இன்று (ஜூலை 2) உலக யூ.எஃப்.ஓ (UFO) தினம். ‘யூ.எஃப்.ஓ’ எனப்படும் பறக்கும் தட்டுக்கள் எப்போதுமே சர்ச்சைகளையும், சுவாரஸ்யத்தையும் ஒரு சேர கொண்டவை. ‘யூ.எஃப்.ஓ’ என்றால் என்ன? அவை உண்மையிலேயே இருக்கின்றனவா? அறிவியல் அவற்றைப்பற்றி என்ன…

தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை.. மத்திய மந்திரி பியூஷ் கோயல் விளக்கம்!!

நாடு முழுவதும் தக்காளி விலை உயர்ந்து வருகிறது. தக்காளி விளையும் பகுதிகளில் நிலவும் வெப்பம் மற்றும் கன மழை காரணமாக வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை விளைச்சல் குறைந்ததாலும், வெளி மாநிலங்களில் இருந்து…

எஜமான் இறந்தது தெரியாமல் ரயில் நிலையத்தில் காத்திருந்த நாய் – நூறாண்டு தாண்டியும்…

ஒரு திரைப்பட போஸ்டரில் சீன மொழியில் இடம்பெற்றிருக்கும் ஒரே ஒரு டேக்லைன் அனைத்தையும் கூறுகிறது: "எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நான் உங்களுக்காக காத்திருப்பேன்." அது ஹச்சிகோ என்ற வளர்ப்பு நாய் குறித்த உண்மைக் கதையைச் சொல்கிறது. அந்த நாய் தனது…

7 கார்களுக்கு 46000 ரூபாய்.. மொத்தமும் போலி இன்சூரன்ஸ் பாலிசி: கடைக்காரரை ஏமாற்றிய…

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை கலம்பொலி பகுதியில் ஆட்டோமொபைல்ஸ் கடை உரிமையாளர் ஒருவரை ஏமாற்றி போலியான வாகன இன்சூரன்ஸ் பாலிசி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடை உரிமையாளர் தனக்கு சொந்தமான 7 கார்களுக்கும் 2018ம் ஆண்டு ஜூன்…

உப்பு துகளை விட மிகச் சிறிய அளவில் இருக்கும் ’ஹேண்ட் பேக்’ – விலை எவ்வளவு…

நீங்கள் ஒரு கைப்பை (Hand bag) விரும்பியா? வித விதமான கைப்பைகள் வாங்குவதில் ஆர்வம் உடையவரா? ஒரு கைப்பை வாங்குவதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? அப்படியென்றால் இந்த கைப்பை குறித்து நீங்கள் கட்டாயம்…

மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம்- துணை முதல்வராக பதவியேற்றார் அஜித் பவார்!!

மகாராஷ்டிரா மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவு அளித்து மாநிலத்தின் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியானது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து…

தக்காளி: விஷம் என்று ஒதுக்கப்பட்ட ‘பழம்’ சமையலறையில் பிரதான இடம் பிடித்த…

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்து காணப்பட்டது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கும் மேல் விற்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசின் பண்ணை பசுமை கடைகளில் கொள்முதல் விலைக்கே விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.…

செல்போனில் வீடியோ எடுக்க கூறி நீர்வீழ்ச்சியில் குதித்த சென்னை கல்லூரி மாணவர் பலி!!

கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர் சுமன் (வயது 23). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். திருப்பதி அடுத்த எரவாரி பாலம் பகுதியில் பிரபலமான தலக்கோணா நீர்வீழ்ச்சி உள்ளது. நேற்று முன்தினம் இங்கு சுமன் தனது நண்பர்களுடன்…

சரமாரியாக துப்பாக்கிச்சூடு – நான்கு பேர் பலி ; அமெரிக்காவில் சம்பவம் !!

அமெரிக்காவின் மெரிலேண்ட் மாகாணம், பால்டிமோர் நகரில், கிரெட்னா அவன்யூ பகுதியில் கேளிக்கை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றதுடன், இந்த நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில், குறித்த கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன்…

திருப்பதியில் நாளை குரு பூர்ணிமா பவுர்ணமி கருட சேவை: பக்தர்கள் கூட்டம் அலைமோதல்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதம்தோறும் பவுர்ணமி கருட சேவை நடந்து வருகிறது. அதன்படி நாளை (திங்கட்கிழமை) குரு பூர்ணிமா பவுர்ணமியையொட்டி கருட சேவை நடக்கிறது. உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கருட…

அதிக உயிரிழப்புக்கள் – உக்ரைன் மீட்புத் தாக்குதலின் எதிரொலி !!

ரஷ்ய படைகள் கைப்பற்றியுள்ள உக்ரைன் பகுதிகளை மீட்டெடுப்பதற்கு அந்நாட்டு படைகள் தீவிரம் காட்டி வருகிறது. அந்தவகையில், நாளொன்றுக்கு 100 மீட்டா், 1,000 மீட்டா் என்ற கணக்கில் உக்ரைன் படையினர் நகா்ந்து வருவதாக அமெரிக்க இராணுவ தளபதி மாா்க்…

ஜனாதிபதியின் அறிவுரைக்கமைய நடவடிக்கை!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவுரைக்கமைய நாட்டிற்குள் மருத்துப் பொருட்களுக்கான தற்பாடு ஏற்படாமல் இருப்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு தற்போது முன்னெடுத்து வருகின்றதென சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.…

சமர்ப்பிக்காவிடின் சட்ட நடவடிக்கை!!

தொழிற்சங்கத் தலைவர்கள் தமது சொத்து மற்றும் பொறுப்பு குறித்த தகவல்களை இதுவரை வழங்கவில்லை என்றும் எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தொழில் அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். சொத்துகள் மற்றும் பொறுப்புகள்…

புனே ரெயில் நிலையத்தில் நடை மேடையில் தூங்கிய பயணிகள் மீது தண்ணீர் ஊற்றிய போலீஸ்காரர்!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ரெயில்வே நடைமேடையில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் மீது போலீஸ்காரர் ஒருவர் தண்ணீர் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரூபன் சவுத்ரி என்ற பயனர் டுவிட்டரில், 'ஆர்ஐபி மனிதநேயம், புனே ரெயில் நிலையம்'…

ரஷ்யாவுக்கு பலத்த அடி..! இலக்குகளை துல்லியமாக தகர்த்த உக்ரைனிய படைகள் !!

ரஷ்யா 12 நாட்களின் பின் கிய்வ் மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியதில் பொதுமக்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், உக்ரைன் எல்லைகளில் ரஷ்யாவால் நிறுத்தப்பட்ட எட்டு ஆளில்லா வான்கலங்கள் மற்றும் மூன்று கப்பல்…

இனி தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சி என்ற பெயரில் மட்டுமே போட்டி- அஜித் பவார்…

மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் இன்று பதவி ஏற்றார். இவருடன், 9 மூத்த தலைவர்களும் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். இவர்களுக்கு அம்மாநில ஆளுநர் பதவி பிரமானம் செய்து வைத்தார்.…

டுவிட்டர் பயனர்களுக்கு புதிய கட்டுப்பாடு- ‘ஒரு நாளைக்கு 1000 பதிவுகள் மட்டுமே…

பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க், அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். ஊழியர்கள் பலரை பணி நீக்கம் செய்தார். ப்ளூ டிக் வசதிக்கு கட்டண நிர்ணயம் செய்தார். இந்நிலையில் நேற்று உலகம்…

“இது ஒன்றும் எனக்கு புதிதல்ல..”- அஜித் பவார் பதவியேற்ற பிறகு சரத் பவார்…

தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, செய்தியாளர் ஒருவர் தேசியவாத காங்கிரஸ்…

ஸ்பெயின் பிரதமர் வந்திருக்கும் சமயத்தில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்- 3 பேர் பலி!!

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் ராணுவ நடவடிக்கையின் விளைவாக உக்ரைன் உள்கட்டமைப்புகள் முற்றிலும் சிதைந்துள்ளன. உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களை வெளியேற்றுவதற்காக உக்ரைன் படைகள் தீவிரமாக…

தலைவலிக்கு இது ஆகாது !! (மருத்துவம்)

நம்மில் பலர் சிறிய தலைவலியேற்பட்டாலும் காபி செய்து குடிப்பது வழக்கமாகிவிட்டது. காபி குடித்தால் சில சமயங்களில் தலைவலியைத் தூண்டிவிட்டு அதிகரிக்கவே செய்யுமென்பதை நம்மில் பலருக்குத் தெரியாத விடயமாகும். தலைவலி ஏற்படுவது வழக்கமான நிகழ்வு…

மீளாச் செலவு வழுவும் இனப்பிரச்சினைக்கான தீர்வும் !! (கட்டுரை)

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக, அதாவது மாகாண சபைகளுக்கு பகிரப்பட்டுள்ள அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்தால் பிடுங்கப்படாதவாறான முழுமையான அமல்ப்படுத்தல் வேண்டும் என்ற ரீதியில், முன்னாள் வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வீ விக்னேஸ்வரன்…

குஜராத்தில் பலத்த மழை- இதுவரை 11 பேர் உயிரிழப்பு!!

குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் நகரம், கிராமங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளது. கனமழை, மிக கனமழை காரணமாக ஜூனாகத், ஜாம்நகரர், மோர்பி, கட்ச், சூரத்…

லிட்ரோ கேஸ் விலையில் மாற்றம் !!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை எதிர்வரும் 4ஆம் திகதி முதல் திருத்தப்படவுள்ளது. கடந்த மாத திருத்தத்தை போன்றே எரிவாயுவின் விலை இம்முறையும் குறையும் என நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்காவில் பிரபல சினிமா ஸ்டுடியோவில் தீ விபத்து!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் பர்மாங்க் பகுதியில் ஹாலிவுட்டின் மிகப்பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிரதர்சின் ஸ்டூடியோ உள்ளது. இங்கு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. ஸ்டூடியோவில் உள்ள டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து…

யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை ஆரம்பமாகியுள்ளது!! (PHOTOS)

இரத்மலானையிலிருந்து - யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை நேற்று (01) ஆம் திகதி ஆரம்பமாகியுள்ளது. என இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ ( Aruna Rajapaksha ) தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து ஒரு…

சிறிசேன சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.!! (PHOTOS)

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை நிறைவு செய்துவிட்டு திரும்பும்போது…