;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற ஹைதராபாத் பெண் சாலையோரம் பலநாள் பட்டினியாக கிடந்த அவலம்!!

அமெரிக்காவின் சிகாகோ நகரில் இந்தியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சாலையோரம் படுத்திருக்கும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தை சேர்ந்த மின்ஹாஜ் ஜைதி என்ற அந்தப் பெண், எம்.எஸ் படித்து வாழ்வில் சாதிக்க வேண்டுமென்ற…

யாழ்ப்பாணம் பொலிஸ் தலமையகத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை!! (PHOTOS)

யாழ்ப்பாணம் பொலிஸ் தலமையகத்தின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. அதன் போது, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய மைதானத்தில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிஷாந்தவிற்கு யாழ்ப்பாணம் தலமையகப்…

சக ஆசிரியைக்கு ஆசிரியை செய்த கீழ்த்தரமான செயல்!!

உடப்புவிலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவரின் 22 இலட்சம் ரூபா பெறுமதியான தாலி கொடியை திருடிய அதே பாடசாலையை சேர்ந்த ஆசிரியை ஒருவரை பொலிஸார் இன்று (28) கைது செய்துள்ளனர். தாலி கொடியின் உரிமையாளரான ஆசிரியையின் கழுத்தில் அரிப்பு…

யாழ் மாவட்ட உணவகங்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

யாழ்ப்பாணத்தில் உள்ள உணவுச்சாலைகள், வெதுப்பக விற்பனை நிலையங்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனினால் முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரத்தினால் நேற்று (28)…

நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பு!!

நாட்டு மக்களுக்கு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க அவசர அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளார். அதன்படி எதிர்கால கொடுப்பனவு திட்டத்திற்கான பயனாளர்கள், வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து அது குறித்து பிரதேச செயலகங்களுக்கு தெரியப்படுத்துமாறு…

இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் பதிவு இடைநிறுத்தம்!!

கராத்தே தோ விளையாட்டிற்கான தேசிய சங்கமான இலங்கை கராத்தே தோ சம்மேளனத்தின் பதிவை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால்…

பெண்களுக்கு பாதுகாப்பான இடம் கைலாசா; உலகத்தின் ‘கேம்சேஞ்சர்’ நித்யானந்தா-…

சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு குஜராத், கர்நாடகாவில் உள்ள வழக்குகள் தொடர்பாக சாமியார் நித்யானந்தாவை போலீசார் தேடிய போது அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடியது தெரியவந்தது. அதோடு, அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக…

ஓப்பன்ஹெய்மரின் அணுகுண்டு சோதனையில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அமெரிக்க மக்கள்!!

மிக ரகசியமாக இயங்கிய மான்ஹாட்டன் திட்டம், 1945ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் முன்மாதிரி அணுகுண்டை வெடிக்கச் செய்தது. தற்போது உலகம் முழுவதும் பரவலாகப் பேசபடும் ‘ஓப்பன்ஹெய்மர்’ திரைப்படம் இந்த நிகழ்வைத்தான் மீட்டுருவாக்கம் செய்கிறது. இந்த…

பேசினார்களா, இல்லையா?: மோடி-ஜின்பிங் சந்திப்பு குறித்து வெளியுறவு துறை விளக்கம்!!

இந்தோனேசியாவின் பாலியில் கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி இந்திய பிரதமரும் சீன அதிபரும் சந்தித்து கொண்டனர். இது குறித்து அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா, "இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பரம் மகிழ்ச்சியை…

சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்டார் சாரிதேவி – என்ன நடந்தது?

ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சிங்கப்பூரில்ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அவரது பெயர் சாரிதேவி ஜமானி. 2018 ஆம் ஆண்டு 30 கிராம் ஹெராயின் கடத்தியதாக 45 வயதான சிங்கப்பூர்…

நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது!!

இரண்டு காணிகளை போலி பத்திரம் மூலம் சுவீகரித்தமை மற்றும் போலி பத்திரத்தை சமர்ப்பித்து 15 இலட்சம் ரூபாய் மோசடி செய்த இரண்டு சம்பவங்களில் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை நேற்று (27) பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் மாளிகாவத்தை…

மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை!!

கெப்பத்திகொல்லாவ, கலவெவ பிரதேசத்தில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கட்டுவலகலேவ, கெப்பத்திகொல்லாவ பிரதேசத்தில் வசிக்கும் 64 வயதுடையவர் ஆவார். உயிரிழந்தவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள…

குறைந்த அளவு ‘ஆஸ்பிரின்’ மாத்திரை பக்கவாத அபாயத்தை தடுக்காது- மருத்துவத்துறை…

மாரடைப்பு மற்றும் பக்கவாத நோய்களுக்கு அலோபதி மருத்துவத்தில் ஆஸ்பிரின் எனப்படும் மாத்திரையை நோயாளிகள் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். 50 முதல் 59 வயதுக்கு உட்பட்ட முதியவர்கள் மற்றும் 60 முதல் 69 வயதுக்கு உட்பட்டவர்கள் இதய…

கடன் மறுசீரமைப்பிற்கு பிரான்ஸ் ஆதரவு!!

இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்யவதற்கும், அதனைத் துரிதப்படுத்துவதற்கும் அனைத்து பங்காளர்களையும் வலியுறுத்துவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பரிஸ் சமவாயச் செயலகம் மற்றும் பிரான்ஸ்…

பெல்ஜியத்தில் தாயைக் கொன்று குளிர்சாதனப் பெட்டியுடன் கால்வாயில் தூக்கி எறிந்த மகன் கைது!!

பெல்ஜியம், லீஜ் நகரின் புறநகர் பகுதியில் உள்ள கால்வாயில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சந்தேகிக்கும் வகையில் பொருள் ஒன்று மிதந்துக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பொருளை மீட்டு…

தையிட்டி விவகாரத்திற்கு விரைவில் சுமூகமான தீர்வு – அமைச்சர் டக்ளஸ்!!

தையிட்டி விகாரை அமைக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக சாதகமான முடிவு எட்டப்பட்டிருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார். தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராம அவர்களுடன் இன்று(29)…

தையிட்டி விகாரைக்கு அமைச்சர் டக்ளஸ் விஐயம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள தையிட்டி விகாரைக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் செய்தார். தையிட்டி விகாரையின் விகாரதிபதி ஜின்தோட்ட நந்தாராமவையும் அமைச்சர் இதன்போது சந்தித்து கலந்துரையாடினார்.…

இந்தியாவில் செமிகண்டக்டர்கள் தயாரிக்க முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!!

நவீன மின்னணுவியலில், செமிகண்டக்டர்கள் ஒரு முக்கியமான பாகம். ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், வாகனங்கள் மற்றும் மருத்துவ சாதனங்கள் வரை பரந்த அளவிலான தயாரிப்புகளில் இவை பயன்படுத்தப்படுகின்றன. உலகம் முழுவதும் இவற்றிற்கு அதிக தேவை…

ஆஸ்திரேலியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- நீரில் மூழ்கிய 4 பேர் மாயம்!!

ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் மாகாணத்தில் பெரிதளவில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, நாட்டின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் நீரில் விழுந்து ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டர் நீரில் மூழ்கியதில், நான்கு ஆஸ்திரேலிய ராணுவ…

மணிப்பூர் விவகாரம்.. 7-வது நாளாக அமளி: பாராளுமன்றம் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு!!

மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தின. பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பு மேல்சபை எதிர்க்கட்சி தலைவரான அவரது அறையில் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மணிப்பூர் நிலைமை…

நினைவிழப்பு, கவனக்குறைவு பிரச்னை கொரோனா பாதிப்பினால் 2 ஆண்டுக்கு பிறகும் மூளை செயல்பாடு…

நாள்பட்ட கொரோனா நோய்த்தொற்றுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் வரை மூளையின் செயல்பாடு பாதிக்கப்படுவதாக லண்டன் ஆராய்ச்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது, இங்கிலாந்தில் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் இரட்டை ஆராய்ச்சி மற்றும் மரபணு தொற்றுநோயியல்…

இலங்கை தமிழர் பிரச்சினைகளை தீர்க்க மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!! (கட்டுரை)

இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமர் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரசியலாளரும், வழக்கறிஞருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் கருத்து கூறியுள்ளார். காமராஜரின் ஸ்தாபனக் காங்கிரஸ், திமுக, மதிமுக ஆகிய கட்சிகளிலும் முக்கிய பங்கு…

அரச அதிகாரிகள், பொலிஸாருக்கு வழிக்காட்டல் கோவை !!

அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸாருக்கு அவசியமான வழிக்காட்டல் கோவை ஒன்றை விரைவில் பெற்றுத்தருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும்…

மகாராஷ்டிராவில் சுடுகாட்டில் நடந்த வினோத திருமணம்!!

கோவில்களில் நடந்த திருமணங்கள் மண்டபங்களுக்கு மாறிய நிலையில், சமீப காலமாக பலர் நூதன முறையில் திருமண விழாக்களை வடிவமைக்க விரும்புகிறார்கள். சிலர் கடலில் கூட திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் சுடுகாட்டில்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,903,022 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69.03 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,903,022 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 692,176,933 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 664,430,193 பேர்…

ஜார்க்கண்டில் பெண்ணை அரை நிர்வாணமாக்கி மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கொடூரம்!!

மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் நடைபெற்றதில் இருந்து, பெண்களுக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் கொடுமைகள் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் ஜார்க்கண்டில்…

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் 7வது…

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா மூலம் 7வது குழு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல உள்ளது. எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் தனியார் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஒரு குழுவை அனுப்ப உள்ளது. ஆகஸ்ட் 17ம் தேதி…

மணிப்பூரை கண்டு ஏன் பயம்? உங்கள் எம்.பி.க்களை அனுப்ப வேண்டியதுதானே!!!- மம்தா பானர்ஜி!

மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. மத்திய அரசு சிபிஐ விசாரணை கேட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாளை மற்றும் நாளைமறுநாள் ஆகிய இரண்டு நாட்கள் மணிப்பூர் செல்ல இருக்கிறார்கள்.…

ஆப்பில் ஷூ அமெரிக்காவில் ஏலம்..! ஒரு ஜோடி சுமார் ரூ.41 லட்சம்!!

அமெரிக்காவில் நடைபெற்ற ஏலத்தில், ஆப்பிள் நிறுவன பணியாளர்களுக்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஜோடி ஷூ சுமார் ரூ.41 லட்சத்திற்கு ஏலத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது. 1990களில் தயாரிக்கப்பட்ட இந்த ஷூவை, வேறு எங்கும் இனி பெற முடியாது என்பதால்…

பாடசாலை நூலக அபிவிருத்தி மற்றும் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டம் யாழ். இந்துக்…

பாடசாலை நூலக அபிவிருத்தி மற்றும் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டம் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இடம்பெற்றது. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இன்று வெள்ளிக்கிழமை காலை…

சீனா தனது இரண்டாவது வௌிநாட்டு இராணுவத்தளத்தை ஹம்பாந்தோட்டையில் அமைக்க அதிக வாய்ப்பு;…

சீனா தனது நாட்டிற்கு வெளியே அமைக்கவுள்ள இரண்டாவது இராணுவத்தளத்தை பெரும்பாலும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிர்மாணிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக சமீபத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் William & Mary பல்கலைக்கழகத்தின்…

சூனியம் செய்து நோய் பரப்புவதாக பெண் மந்திரவாதி கொலை!!

ஆந்திர மாநிலம், ஏ.எஸ்.ஆர் மாவட்டம், கொய்யூர் அடுத்த புதரல்லா பஞ்சாயத்து உட்பட்ட நல்ல பள்ளியை சேர்ந்தவர் ரஷ்மோ (வயது 34). பெண் மந்திரவாதியான இவர் ஊருக்கு வெளியே குடிசை அமைத்து குறி சொல்வது, மாந்திரீகம், பில்லி சூனியம் செய்து வந்தார்.…

35 ஆயிரம் புலம்பெயர்ந்தவர்களை கைது செய்த நாடு !!

துருக்கியில் சட்ட விரோதமாக குடியேறிய 35 ஆயிரம் புலம்பெயர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. அண்மைக்காலமாக துருக்கிக்கு அயல் நாடுகளில் இருந்து சட்ட விரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளாந்தம்…

பவன் கல்யாண் படங்களால் இளம்பெண்கள் பாதிப்பு- ஆந்திர மகளிர் ஆணைய தலைவி குற்றச்சாட்டு!!

ஜனசேனா கட்சி தலைவரும், திரைப்பட நடிகருமான பவன் கல்யாண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் ஏராளமான இளம் பெண்கள் காணாமல் போனதாக குற்றம் சாட்டினார். அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆந்திர மாநில மகளிர் ஆணைய தலைவி வாசி ரெட்டி…