;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

விசேட பாராளுமன்ற குழு நியமனம்!!

நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் விசேட பாராளுமன்ற குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிமுறைகள்…

பச்சை குத்தியவர்களுக்கு சிக்கல்!!

உடம்பில் பச்சைக்குத்திய நபர்களிடம் இருந்து ஒரு வருட காலத்திற்குள் குருதி பெற்றுக் கொள்ளப்படமாட்டாது என தேசிய குருதி மாற்று மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பச்சைக் குத்துதல் மற்றும், ஊசி ஏற்றல் முதலான செயற்பாடுகள் மூலம், எயிட்ஸ் உள்ளிட்ட…

5 நாட்களில் 2 முறை கடித்தது: பாம்பு கடித்து பலியான தொழிலாளி!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள மெக்ரன்கர் கிராமத்தை சேர்ந்தவர் ஜசாப்கான் (வயது 44), தொழிலாளி. கடந்த 20-ந்தேதி இவரை பாம்பு ஒன்று கணுக்காலில் கடித்துள்ளது. இதற்காக பொக்ரானில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு தீவிர சிகிச்சை…

குருவாயூரில் லாட்ஜூக்கு அழைத்துச்சென்று 2 மகள்களை கொன்றவர் கைது!!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் அம்பலவயல் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு சிவானந்தனா (வயது 12), தேவனந்தனா (9) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். கடந்த மாதம் (ஜூன்) 12-ந்தேதி மகள்கள் 2 பேரையும் குருவாயூர் பாடிச்சேரே நாடாவிற்கு…

சர்வதேச பிரியாணி தினம்- நிமிடத்திற்கு 219 ஆர்டர்களை குவிக்கும் பிரியாணி பிரியர்கள்!!

அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் எத்தனையோ இருந்தாலும் அனைவரின் தேர்வாக இருப்பதில் கம... கம..., சுடச்சுட பிரியாணி தான் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அதிலும் ஆன்லைன் உணவு டெலிவரி முறை வந்த பின்னர் வீட்டில் இருந்தே ஆர்டர் செய்து சாப்பிடும்…

பிரான்ஸில் வெடித்த கலவரம் -காவல்துறையினரை துரத்தி தாக்கும் கலவரகாரர்கள் !!

பிரான்ஸில் வெடித்துள்ள கலவரத்தில் கலவரத்தில் ஈடுபடுவோர் காவல்துறை உத்தியோகத்ர்களை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸில் நெயில் எம்(Nael m) என்ற 17வயது சிறுவன் நாண்டெர்ரே என்ற பகுதியில் காவல்துறை உத்தியோகத்தர்…

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடக்கம்!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 3-வது வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியான நிலையில், கூட்டத்தொடர் ஜூலை 20-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி வெளியிட்டுள்ள…

போர்க்களத்தைப் போன்று காட்சியளியளிக்கும் பிரான்ஸ் – உச்சமடைந்த போராட்டம் !!

பிரான்ஸ் - பாரிஸ் நகர வீதிகள் போர்க்களத்தைப் போன்று காட்சியளிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நஹெல் எனும் 17 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் பிரான்ஸ் மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்கு…

தேயிலையின் விலையில் திடீர் மாற்றம்!!

தேயிலையின் விலை குறைந்துள்ளதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார். ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு, தேயிலை வரத்து அதிகரிப்பு மற்றும் பொருட்களின் விலை மாற்றம் என்பன இதில் பாதிப்பை…

பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய ஜொமோட்டோ ஊழியர்!!

எல்லோருமே தங்களது பிறந்தநாளை சிறப்புக்குரிய நாளாக பார்ப்பார்கள். அந்த வகையில் ஜொமோட்டோ நிறுவன ஊழியர் ஒருவர் தனது பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடி இருப்பது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது, கரண் ஆப்தே என்ற ஜொமோட்டோ நிறுவன ஊழியர்…

இத்தாலியில் கொல்லப்பட்ட இலங்கை மாணவி -வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள் !!

இத்தாலியின் ரோமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 17 வயதுடைய இலங்கை மாணவியை வெட்டி கொலைசெய்த குற்றச்சாட்டில் சக வயதுடைய இலங்கையை சேர்ந்த மாணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். மரியா மிச்செல் கோர்சோ என்ற பாடசாலை மாணவியே படுகொலை…

திருவண்ணாமலையில் நாளை குரு பூர்ணிமா – பவுர்ணமி கிரிவலம்: வேலூர்-விழுப்புரத்துக்கு…

ஆனி மாத பவுர்ணமியானது நாளை (ஜூலை 2-ம் தேதி) இரவு 7.46 மணிக்கு தொடங்கி மறுநாள் (3-ம் தேதி) இரவு 5.49 மணிக்கு நிறைவு பெறுகிறது. திருவண்ணாமலையில் இந்த நேரத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனி…

மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள ரஷ்யா – கொல்லப்பட்ட உக்ரைன் தளபதிகள் !!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கிழக்கு உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 2 உக்ரைன் இராணுவ தளபதிகள் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. வாக்னர் குழுவின் கிளர்ச்சியை…

கரூரில் விதிகளை மீறியதாக தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான கல் குவாரிக்கு ரூ.23.54 கோடி…

கரூர் மாவட்டத்தில் 150க்கும் அதிகமான கல் குவாரிகள் மற்றும் கிரஷர்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் தினமும் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த…

உக்ரைனுக்கு கைகொடுக்கும் உலக வங்கி !!

ரஷ்ய படையெடுப்பால் நிலைகுலைந்த உக்ரைன் பகுதிகளை சீரமைக்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த செயல் திட்டத்திற்காக உலக வங்கி 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை உக்ரைனுக்கு வழங்கவுள்ளது. இதனை, அந்நாட்டு பிரதமர் டெனிஸ் ஸ்மைஹல் (Denys…

பான்-ஆதார் எண் இணைக்காதவர்களின் வங்கி கணக்கு முடக்கப்படுமா?

ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. நாட்டில் உள்ள மக்களின் வங்கி பணவர்த்தனை நடவடிக்கைகள், சொத்து விவரங்கள் உள்ளிட்ட முக்கிய விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் இதனை இணைக்க வலியுறுத்தியது. சாமான்ய மக்கள்…

வாக்னர் படையின் கோரமுகம் அம்பலம் -கொன்று மரத்தில் தொங்கவிடப்பட்ட உக்ரைன் படையினர் !!

உக்ரைனில் போர் கைதிகளாக சிக்கிய வீரர்களை வாக்னர் வாடகை படையினர் சித்திரவதை செய்து வீதியோர மரங்களில் கொன்று தொங்கவிட்டதாக நேரில் பார்த்த சாட்சிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் படையில் தன்னார்வலர் மருத்துவ ஊழியராக செயல்பட்டவர் கனேடியரான…

ஈரோடு கருங்கல்பாளையத்தில் ஆன்லைனில் லாட்டரி விற்ற பெண் உள்பட 4 பேர் கைது!!

ஈரோடு மாவட்டத்தில் அரசு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா? என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேப்போல் கருங்கல்பாளையம் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில்…

சாகச சவாரியின் போது 40 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த 6 வயது சிறுவன்!!

மெக்சிகோவில் உள்ள மாண்டேரி பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஜிப்லைனில் சாகச பயணம் செய்து மகிழ்வார்கள். இந்நிலையில் கடந்த 25-ந்தேதி அங்கு சுற்றுலா சென்றவர்களில் 6 வயது சிறுவன்…

சென்னையில் பல இடங்களில் தாமதமாக கணக்கெடுக்கப்படுவதால் மின் கட்டணம் அதிகரிப்பு!!

தமிழகத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் கணக்கெடுக்கப்படுகிறது. வீடுகளுக்கான மின்சாரம் 100 யூனிட்டுகள் வரை இலவசமாக வழங்கப்படுகிறது. 101 யூனிட் முதல் 400 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.4.50 மின் கட்டணம் ஆகும். 401 முதல் 500 வரை ஒரு…

ஆசிரியை வேலையை உதறி விட்டு கடல் கன்னியாக மாறிய இளம்பெண்!!

இங்கிலாந்து நாட்டில் உள்ள டெவோனில் டோர்க்குவே பகுதியை சேர்ந்தவர் மோஸ்கிரீன். 33 வயதான இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு இத்தாலியின் சிசிலி பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்ற அழைப்பு வந்தது. இதனால் சிசிலிக்கு குடிபெயர்ந்த…

ஸ்ரீலங்கன் விமான சேவை உடனடியாக மறுசீரமைக்கப்பட வேண்டும்!!

ஸ்ரீலங்கன் விமான சேவையை உடனடியாக மறுசீரமைக்காவிட்டால், அந்த நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 6,000 பணியாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சகம் கூறுகிறது. சர்வதேச நிதி நிபுணர்களின் உதவியுடன்…

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு சட்டமூலம் நிறைவேற்றம்!!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை வாக்கெடுப்பின் பின்னர் நிறைவேற்றப்பட்டது. அதன்படி தீர்மானத்திற்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

பணி ஓய்வு பெற்ற தூய்மை பணியாளரை தனது ஜீப்பில் அழைத்து சென்று வீட்டில் விட்ட நகராட்சி…

கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ளது கூடலூர் நகராட்சி. இந்த நகராட்சியில் கடந்த 30 வருடங்களாக நஞ்சம்மாள் என்பவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். அவர் தற்போது பணி நிறைவு பெற்றுள்ளார். இவர் பணியாற்றிய 30 வருடங்களில் எந்தவிதமான…

செவ்வாய் கிரகத்துக்கு சென்ற சிறிய ரக ஹெலிகாப்டரை தொடர்பு கொண்ட நாசா- விஞ்ஞானிகள்…

செவ்வாய் கிரகத்தின் மொத்த அளவு என்பது பூமியின் பாதி அளவு தான். அளவில் சிறியது என்றாலும் பூமியின் நிலப்பரப்புக்கு நிகரான நிலப்பரப்பை கொண்டது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ தகுதி உள்ளதா? என்பதை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா…

அண்ணாமலை தலைமையில் 4-ந்தேதி பா.ஜனதா மாவட்ட தலைவர்கள் கூட்டம்!!

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண்... என் மக்கள்' என்ற கோஷத்துடன் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்கிறார். ராமேசுவரத்தில் வருகிற 28-ந்தேதி தொடங்கும் இந்த பாத யாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார். இதையொட்டி மாவட்ட…

பேட்டரி துறையில் திறமையானவர்களுக்கு பற்றாக்குறை: புது திட்டம் வகுத்த ஜப்பான்!!

உலகின் பெரும்பாலான நாடுகள் சீனாவிடம் இருந்து உதிரி பாகங்கள் உள்ளிட்டவைகளை தயாரித்து வாங்குவதால் தங்களுடைய நாட்டில் சொந்தமாக அதை தயாரிக்கும் திறன் குறைந்து விட்டதாக எண்ணுகின்றன. தற்போது மின்சார வாகனங்களுக்கு உலகெங்கும் ஒரு சந்தை உருவாகி…

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் சரிவு- ரூ.5.40 ஆக நிர்ணயம்!!

நாமக்கல் மண்டலத்தில் சுமார் 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி…

வாக்னர் கலகத்தில் அமெரிக்காவின் பங்கு எதுவுமில்லை: சி.ஐ.ஏ. இயக்குனர் திட்டவட்டம்!!

ரஷியாவில் வாக்னர் குழு எனும் கூலிப்படை அமைப்பு ரஷிய ராணுவம் மற்றும் அதிபர் புதினுக்கு எதிராக ஒரு கலகத்தை தொடங்கியது. இதுபெரும் கிளர்ச்சியாக மாறும் என உலகம் எதிர்பார்த்திருந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் இதனை அடக்கி விட்டார். இந்த குழுவின்…

கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட 16 வயது சிறுமி பலி- மாத்திரை வழங்கிய மருந்து கடைக்கு…

திருப்பூர் அருகே உள்ள முத்தணம்பாளையம் தேவநகர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு கடந்த 20-ந்தேதி வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.…

அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை – சஜித் பதில் !!

சிறிலங்காவில் மக்களை வீதிக்கு கொண்டுவரவும், நாட்டின் வங்கி முறையை அழிக்கவும் எதிர்க்கட்சி செயற்பட்டு வருவதாகவும், இந்நாட்டின் வைப்பு நிதியை அழிக்க செயற்படுகிறது என்ற அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை என எதிர்க்கட்சித்…

மாணவர்களின் கல்வி கடன் தள்ளுபடிக்கு உச்சநீதிமன்றம் தடை: மாற்று வழியை தேடும் ஜோ பைடன்!!

அமெரிக்காவில் மாணவர்கள் தங்களது கல்லூரி படிப்பிற்கான செலவுகளுக்கு வங்கிகளிலும், அரசாங்க அமைப்புகளிலும் கடன் பெற்று படித்து வந்தனர். மந்தமான பொருளாதார சூழ்நிலையுடன் வேலையின்மை அதிகரித்து வருவதாலும், விலைவாசி உயர்வினாலும், இந்த கடன்…

மீனவகிராம பொதுமக்கள் திடீர் சாலை மறியல்: பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!!

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட தந்திராயன் குப்பத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் மீன்பிடித்து வந்து தங்களது படகுகளை தந்திராயன்குப்பம் கடற்கரை ஓரங்களில் நிறுத்தி…