;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

நெல்சன் மண்டேலா: உலகமே கொண்டாடிய தலைவரின் காதலை இந்திய வம்சாவளி பெண் ஏற்க மறுத்தது ஏன்?…

நெல்சன் மண்டேலா ஒருமுறை நகைச்சுவையாக இவ்வாறு தெரிவித்தார்: "பெண்கள் என் மீது பார்வையைச் செலுத்துகிறார்கள் என்றால், அது எனது தவறு அல்ல. உண்மையைச் சொல்வதென்றால், நான் எப்போதும் அதை எதிர்க்க மாட்டேன்." மூன்று முறை திருமணம் செய்துகொண்ட…

நூற்றுக்கணக்கான பெண்கள் வன்புணர்வு -மகப்பேறு மருத்துவ நிபுணருக்கு நீதிமன்றம் அளித்த…

மகப்பேறு மருத்துவ நிபுணர் 245 பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்ட நிலையில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டை விதித்தது நீதிமன்றம். அமெரிக்காவின் நியுயோர்க் நகரைச் சேர்ந்தவர்ட் மருத்துவ நிபுணரான ராபர்ட் ஹேடன்(64) என்பவருக்கே இந்த…

11 பெண் துப்புரவு பணியாளர்கள் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.10 கோடி பம்பர் பரிசு!!

கேரளா மாநிலத்தில் அந்த மாநில அரசு சார்பில் லாட்டரி விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலங்களில் விற்பனை செய்யப்படும் லாட்டரி சீட்டுகளுக்கு பம்பர் பரிசு கோடிகள் மற்றும் லட்சங்களில் வழங்கப்படும். இதனால் கேரள மாநில மக்கள் மட்டுமின்றி, அங்கு…

அதிகரிக்கும் புவி வெப்பநிலை – ஐ. நாவின் புதிய தகவல் !!

உலக வெப்பநிலை அதிகரிப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகளின் நிறுவனமான உலக வானிலை அமைப்பு தகவலொன்றினை வெளியிட்டுள்ளது. அவ்வகையில், 1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பூமி தற்போது வெப்பநிலையில் இருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்…

சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிறுமி பாலியல் பலாத்காரம்- 2 பேர் கைது!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள பரவக்காடு பகுதியை சேர்ந்தவர் அபி. இவர் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிறுமி ஒருவரிடம் நெருங்கி பழகியுள்ளார். அதனை கூறி அந்த அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்பு அந்த சிறுமியை…

ரஷ்ய படைகளுக்கு ஒரேநாளில் ஏற்பட்ட மற்றுமொரு பேரிழப்பு !!

உக்ரைன்மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படையினருக்கு எதிரான தாக்குதலில் ஒரே நாளில் பாரிய இழப்பை சந்தித்துள்ளது ரஷ்ய இராணுவம். நேற்று (27) உக்ரைன் படையினர் நடத்திய எதிர்தாக்குதலில் 560 ரஷ்ய வீரர்களைக் கொன்றதுடன் 4 டாங்கிகள், 14 கவச…

ஐ.என்.எஸ். விக்ராந்த் கப்பலில் கடற்படை மாலுமி மர்ம மரணம்!!

இந்திய கப்பற்கடைக்கு சொந்தமான விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பலில் பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த சுசாந்த்குமார்(வயது19) என்பவர் கடற்படை மாலுமியாக…

நைஜர் நாட்டில் ராணுவ புரட்சி- ஆளுங்கட்சி அலுவலகத்துக்கு தீ வைத்த கும்பல்!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு அதிபர் முகமது பாசும் தலைமையிலான அரசை கவிழ்த்தி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய பொதுமக்களை துப்பாக்கி சூடு நடத்தி…

தெலுங்கானாவில் வரலாறு காணாத மழை: வீடுகள், சாலை, பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின- 6 பேர் பலி!!

தெலுங்கானா மாநிலத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பயிர்கள் வெள்ளத்தில மூழ்கியுள்ளன. சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.…

அர்ஜென்டினாவில் கிரிப்டோ வல்லுநர் சுட்டுக் கொலை: உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில்…

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரைச் சேர்ந்தவர் ஃபெர்னாண்டோ பெரஸ் அல்கபா (வயது 41). அமெரிக்காவின் மியாமியில் சில காலம் தங்கியிருந்த இவர், பின்னர் ஸ்பெயினில் செட்டில் ஆனார். இவர் கிரிப்டோ கரன்சி குறித்த தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லுநராக…

மணிப்பூர் வீடியோ காட்சிகள் வெளியானதில் பயங்கர சதி- மத்திய மந்திரி அமித்ஷா பேட்டி!!

மணிப்பூரில் கடந்த மே மாதம் மைதேயி இனத்தவருக்கும் குகி இனத்தவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 150-க்கும் மேற்பட்டவர்கள் பலியானர்கள். சுமார் 40 ஆயிரம் பேர் உடமைகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் இன்று…

சட்டவிரோத குடியேற்றம்.. 10 மணி நேரம் நீந்தி தைவானை அடைந்த சீனர்.. ஆனால் குளவியால் வந்த…

கட்டுப்பாடுகள் நிறைந்த சீனாவில் வாழ பிடிக்காமல் கிழக்கு ஆசியாவில் உள்ள தைவான் நாட்டிற்குள் சட்ட விரோதமாக புகலிடம் தேடி ஒரு சிலர் நீந்தியே செல்வது அவ்வப்போது நடைபெறும். 2019ல் இரு சீனர்கள் தைவானின் கின்மென் கவுன்டி பகுதியை அடைய நீந்தி…

ஆச்சரியப்படுத்தும் முதியவரின் டீக்கடை- ஆனந்த் மகிந்திராவின் உருக்கமான டுவிட்டர் பதிவு!!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் முதியவர் ஒருவர் நடத்தும் டீக்கடை டுவிட்டரில் வைரலாகி வருகிறது. 80 வயதான சீக்கியர் அஜித்சிங் என்பவர் அந்த கடையை 40 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அப்பகுதியில் 100 வருட பழமையான மரத்தின் கீழ் செயல்படும் இந்த…

முகப்பருக்களை உடனடியாக தடுக்கலாம் !! (மருத்துவம்)

வெந்தயத்தைக் கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம். வெந்தயம் சிறந்த…

காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரம்: கல்லூரி மாணவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்ற நண்பன்!!

டெல்லியை சேர்ந்த 25 வயது கல்லூரி மாணவி நர்கீஸ். இவருக்கு இர்ஃபான் எனும் டெலிவரி வேலை செய்யும் ஒருவனுடன் பழக்கம் ஏற்பட்டது. நர்கீஸை காதலிப்பதாக இர்ஃபான் அவரிடம் தெரிவித்துள்ளான். இதனை ஏற்க நர்கீஸ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த…

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு புகையிரத சேவையை முன்னெடுக்கவேண்டும் -அங்கஜன்!!

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு தினசரிப் புகையிரத சேவையை முன்னெடுக்கவேண்டும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதிக் குழுக்களின் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன்…

திருப்பதி கோவிலில் பக்தர்கள் வசதிக்காக நடமாடும் கன்டெய்னர் அறைகள் அறிமுகம்!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது தற்காலிகமாக தங்குவதற்கு விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த காணிக்கையாளர் மூர்த்தி என்பவர் கன்டெய்னர் வடிவிலான நடமாடும் 2 ஓய்வறைகளை காணிக்கையாக வழங்கினார். அதில் ஒன்று…

கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!!

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (28) நள்ளிரவு 12 மணி வரை இணையத்தளத்தினூடாக பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியுமென திணைக்களம் அறிவித்துள்ளது.…

சிரியாவில் வெடிகுண்டு தாக்குதல் – 6 பேர் பலி!!

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஐ.எஸ். போன்று மேலும் சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க சிரியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.…

கமலா ஹாரிஸ் – விவேக் ராமசாமி: அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 தமிழர்களுக்கு இடையேதான்…

உலகிலேயே மிகவும் அதிகாரமிக்க பதவி எது என்றால்? அது அமெரிக்க அதிபர் பதவிதான். வல்லரசு நாடுகளின் முதன்மையான அமெரிக்காவின் அதிபருக்கு இருக்கும் சலுகைகள், அதிகாரங்கள், பாதுகாப்புகள் போன்றவை உலகின் மற்ற எந்த நாட்டு தலைவருக்கும் இருக்காது.…

வேப்பேரி-புரசைவாக்கத்தில் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!!

சென்னை வேப்பேரி, புரசைவாக்கத்தில் இன்று பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தொடர்புடைய 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த அமைப்பின் முன்னாள் நிர்வாகி ஒருவர் புரசைவாக்கம் தாக்கர் தெருவில் வசித்து வருகிறார்.…

இந்திய பெண் ஓடியது போல சீன பெண்ணும், காதலனை தேடி பாகிஸ்தானுக்கு ஓட்டம்!!

இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் அஞ்சு. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் பேஸ்புக் மூலம் பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையே அஞ்சு, தன் குடும்பத்தினரிடம் எதுவும் கூறாமல்…

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது!!…

கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று(28) வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான கடற்றொழில் அமைச்சர்…

மழைநீர் கால்வாய் பணியின்போது போலீஸ் குடியிருப்பில் 100 அடி நீளத்துக்கு சுற்றுச்சுவர்…

புதுவண்ணாரப்பேட்டையில் போலீசார் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பை சுற்றி சுமார் 7 அடி உயரத்தில் சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் போலீஸ் குடியிருப்பு அருகே கடந்த சில நாட்களாக மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.…

மகளுக்கு முதலிரவு: தந்தை கைது!!

திருமணத்தின் பின்னர் முதலிரவு அன்று கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, அப்பெண்ணின் தந்தை 9 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூவக்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தன்னுடைய…

புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!!…

புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார். கடற்படையின் விசேட படகு மூலம் நெடுந்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக…

யாழ்ப்பாண மாவட்டத்தில் இயல்பு நிலை பாதிப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஹர்த்தால் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. யாழ் நகர், வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவகம் என பல பகுதிகளிலும் மக்களின் நடமாட்டம் வர்த்தக நடவடிக்கைகள் போக்குவரத்து செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளது.…

பிலிப்பைன்சில் ஏரியில் படகு கவிழ்ந்து 30 பயணிகள் பலி!!

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே லகுனா ஏரியில் உள்ள தலிம் தீவுக்கு படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. பினாங் கோனான் நகராட்சியில் இருந்து புறப்பட்டு வந்த அந்த படகில் 70 பேர் பயணம் செய்தனர். அந்த படகில் 42 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும்.…

கமல்ஹாசன் போட்டியிட 12 தொகுதிகளில் ஆய்வு- பாராளுமன்ற தேர்தலை சந்திக்க கட்சியினர் தீவிரம்!!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் முனைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சி தீவிரமாக செயலாற்றி வருகிறது. இதற்காக குறிப்பிட்ட சில தொகுதிகளை அடையாளம் கண்டு வைத்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியினர் அதில் கமல்ஹாசனை களம்…

1.20 லட்சம் ஆண்டுகளில் இல்லாத வகையில் பூமியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பு- ஆய்வில்…

பருவ நிலை மாற்றம் காரணமாக பூமியின் பல பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்து வருகிறது. தற்போது ஐரோப்பா நாடுகள் மற்றும் வட அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் வெப்ப அலை காரணமாக காட்டுத்தீயும் பரவி…

பனம் பழத்தில் பஜ்ஜி, போண்டா செய்து சாப்பிடும் வட மாநிலத்தவர்!!

பூலோக கற்பக விருட்சம் என்று அழைக்கப்படும் பெருமையுடையது பனைமரம். பனையின் அனைத்து பாகங்களும் பயன்தரக்கூடியவை. பனை மரத்தில் நுங்கு, பனம் பழம், பனங்கிழங்கு, பனை ஓலை, குருத்து, பனை கருக்கு, பனைப்பால், முற்றிய மரம் முதலிய அனைத்துமே பயன்…

வாட்டும் வெப்பம், மக்கள் தவிப்பு: வரலாற்றில் பதியும் ஜூலை மாதம்!!

நிறைவடைய போகும் ஜூலை மாதம் வரலாற்றில் பதிவு செய்யப்படும் மாதமாக அமையப்போகிறது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலும் கோடை வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மக்களை வாட்டி வருகின்றது. இந்நிலையில் ஜெர்மனியின் லெய்ப்சிக் பல்கலைக்கழகத்தின்…

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இன்று வருகை !!

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (HAYASHI Yoshimasa) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (28) இரவு இலங்கை வரவுள்ளார். இலங்கையுடன் தற்போதுள்ள இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அவர் வருவதாக…