;
Athirady Tamil News
Monthly Archives

July 2023

வவுனியாவில் சீனித் தொழிற்சாலை; எனக்கு தெரியாது வடமாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சாள்ஸ் !!

வவுனியாவில் சீனித் தொழிற்சாலைகள் காணி கொடுப்பது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாதென வடமாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியாவில் ஆளுநரின் இணைப்பு அலுவகத்தை திறந்து வைத்த பின் 'சீனித் தொழிற்சாலைக்கு வவுனியாவில் காணி…

’நாட்டை கட்டியெழுப்ப 13 வேண்டும்’ !!

நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமெனின் சாதி, மத பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து அரசியலமைப்பின் 13வது திருத்தத்தினை செயற்படுத்த வேண்டும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை…

எலும்பு தேய்மானத்துக்குச் சிறந்த தீர்வு !! (மருத்துவம்)

பேரீச்சம் பழத்தை உண்பதால் இரும்புச் சத்து கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஆனால் அதை தவிர்த்து பல சத்துகளுடன் பல உடல் நல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இது உள்ளது. பேரீச்சம் பழத்தில் கால்சியம், சல்பர், இரும்பு, பொட்டாசியம்,…

‘ஆண்’ கொரில்லா திடீரென குட்டி ஈன்றதால் பூங்கா ஊழியர்கள் அதிர்ச்சி –…

அமெரிக்காவின் ஓஹையோ மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்படும் ஒரு கொரில்லாவை ஆண் என அந்தப் பூங்கா ஊழியர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக நம்பிவந்தனர். ஆனால் அந்த கொரில்லா தற்போது ஒரு குட்டியை ஈன்றுள்ளது. கொலம்பஸ் மிருகக்காட்சி சாலையில் சல்லி…

இந்த ஒருமுறை மட்டும்தான்.. அமலாக்கத்துறை இயக்குநரின் பணிக்காலத்தை செப்.15 வரை நீட்டித்த…

அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவிற்கு பணி நீட்டிப்பு வழங்க அனுமதிக்க கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் அக்டோபர் 15ம் தேதிவரை பதவி நீட்டிப்பு வழங்க அனுமதிக்கும்படி…

தமிழர் தாயகத்தில் நடைபெறும் நாளைய பூரண முடக்கத்திற்கு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும்…

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் நாளை (28.07.2023) வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கமும்…

அமெரிக்காவில் நெடுஞ்சாலையில் நிர்வாணமாக துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் கைது!!

அமெரிக்கா, சான் பிரான்சிஸ்கோ- ஓக்லாண்டு விரிகுடா பாலத்தில் நெரிசலான நேரத்தில் காரில் இருந்து திடீரென இறங்கிய பெண் ஒருவர் நிர்வாண கோலத்தில் அந்த வழியாக சென்ற மற்ற கார்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

சுவிஸ் “செல்வி.ஒமேகாவின்” பிறந்த நாள் நிகழ்வில் வாழ்வாதார உதவிகள் வழங்கிய பெற்றோர்..…

சுவிஸ் “செல்வி.ஒமேகாவின்” பிறந்த நாள் நிகழ்வில் வாழ்வாதார உதவிகள் வழங்கிய பெற்றோர்.. (படங்கள், வீடியோ) ############################ சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசிக்கும் ஒமேகா அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம் தாயகத்தில் மிக சிறப்பாக…

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!!

இன்று வியாழக்கிழமை (27) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 322.8497 ஆகவும் விற்பனை விலை ரூபா 335.8919 ஆகவும் பதிவாகியுள்ளது.

போனை பறித்த திருடனுடன் காதல் வயப்பட்ட இளம்பெண்!!

காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் இப்படியும் காதல் மலருமா? என கேட்கும் வகையில் ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டை சேர்ந்த இமானுவேலா என்ற இளம்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் நடந்து சென்று…

22 வருடங்களில் இல்லாத அளவு வட்டி விகிதத்தை உயர்த்திய அமெரிக்க மத்திய வங்கி!!

அமெரிக்காவின் மத்திய ரிசர்வ் வங்கி, ஒவ்வொரு காலாண்டும் அடிப்படை வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும். அமெரிக்காவின் பணவீக்கம் 3 சதவீதம் என்ற அளவில் இருந்து வருகிறது. இதனை 2 சதவிகிதத்திற்கும் கீழே கொண்டு வரும் நோக்கில் அமெரிக்க மத்திய வங்கி…

எதிர்க்கட்சிகள் கூட்டணி பெயரை மாற்றியதற்கு இதுதான் காரணம்- பிரதமர் மோடி விமர்சனம்!!

பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் மாநிலத்துக்கு சென்றார். அங்கு சிகார் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். 1.25 லட்சம் பிரதமரின் விவசாயிகள் வள மையங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். சல்பர் பூசப்பட்ட…

பறக்கும் தட்டுகள்; மறைக்கப்படும் உண்மைகள்: அமெரிக்க பென்டகன் மீது முன்னாள் விமானி…

முன்னெப்போதும் இல்லாத அளவில் அமெரிக்க பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும், தேசிய பாதுகாப்பு கண்ணோட்டத்துடனும், அமெரிக்காவின் எதிரி நாடுகளின் மறைமுக தாக்குதல் முயற்சிகளை கண்டறியவும், இவ்விமானங்கள் குறித்து நடத்தப்பட்ட ராணுவ ஆராய்ச்சிகளின்…

தேர்தல் பற்றிக் கேட்ட போது அவர் வெளிநடப்பு செய்தார்!!

நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிகள் மாநாட்டின் போது உள்ளாட்சித் தேர்தலை நடாத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்த போது அவர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததாக…

சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட நர்சு அடித்துக் கொலை- அண்ணன் வெறிச்செயல்!!

தெலுங்கானா மாநிலம் பத்ராத்திரி கோத்தகுடெம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண். நர்சிங் படிப்பு முடித்த இவர் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் பயிற்சி நர்சாக வேலை பார்த்து வந்தார். இவர் வீட்டில் தனியாக இருக்கும் நேரத்தில் டிக்டாக் போன்ற…

14 வயது சிறுமி மாயம்: மூன்று மாதத்திற்குப் பிறகு துப்புதுலங்கியது!!

ஆஸ்திரேலியாவில் உள்ள டாஸ்மேனியாவில், ஷையான்-லீ டாட்னெல் (Shyanne-Lee Tatnell) எனும் 14-வயது சிறுமி காணாமல் போனார். கடைசியாக ஏப்ரல் 30-ம் தேதி லான்செஸ்டன் பகுதியில் 8:30 மணியளவில் ஷையான் காணப்பட்டார். இந்நிலையில் நபவுலா பகுதியில்…

மணிப்பூர் விவகாரம்.. மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு!!

மணிப்பூர் மாநிலத்தில் 2 சமூகத்தினர் இடையே நடந்த கலவரத்தில் 160 பேர் வரை பலியானார்கள். கடந்த மே மாதம் 3-ந் தேதி தொடங்கிய வன்முறை இதுவரை ஓய்ந்தபாடில்லை. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து மணிப்பூர் விவகாரத்தை…

ஹிஜாப்பை துறந்த ஈரான் செஸ் வீராங்கனைக்கு ஸ்பெயின் குடியுரிமை!!

ஈரானில் பெண்கள் முகம் மற்றும் தலையை மறைக்கும் வகையில் ஹிஜாப் அணிந்துதான் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு உள்ளது. இதை கண்காணிக்க ரோந்து பணியாளர்கள் (Guidance Patrol) அமைப்பு என ஒன்று 2005-ல் உருவாக்கப்பட்டது. காவல்துறைக்கு நிகராக இந்த…

ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கடற்படை மாலுமி தற்கொலை? போலீஸ் விசாரணை!!

ஐஎன்எஸ் விக்ராந்த் என்ற விமானம் தாங்கி கப்பலில் இன்று அதிகாலையில் 19 வயது இந்திய கடற்படை மாலுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டதாக இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

பற்றியெரியும் காடுகள் – போர்ச்சூழலில் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள நாடு !!

கிரீஸ் நாட்டில் கடந்த சில நாட்களாகவே காட்டுத் தீ பரவும் வேகம் தீவிரமாகி உள்ளது. நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதால் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கிரீஸ் சென்றுள்ள சுற்றுலா தமது பயணிகளை பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரித்துள்ளன. இதுகுறித்து…

ஒடிசா முதல் மந்திரியுடன் பிரிட்டன் முன்னாள் பிரதமர் சந்திப்பு!!

பிரிட்டன் முன்னாள் பிரதமரான டோனி பிளேர் இன்று ஒடிசா மாநிலம் வந்தடைந்தார். மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது மாநில பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து…

வடக்கு கிழக்கில் நாளை வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தால்!!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் நாளைய தினம் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட உள்ளது. பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு…

ரூ.21 கோடி ‌ பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு !!

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பிரிவு மற்றும் கொழும்பு பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று புதன்கிழமை (26) 21 கோடி ‌ரூபாய்‌ பெறுமதியான தூள் செய்யப்பட்ட செயற்கை கஞ்சா மற்றும் செயற்கை ஆம்பெடமைன்…

சிறுபோக அறுவடை விழா !!

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழான சிறுபோக அறுவடை விழா வியாழக்கிழமை (27) பன்னங்கண்டி கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சின்னக்காடு பகுதியில் நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு…

நைஜரில் இராணுவ ஆட்சி – அதிபருக்கு ஆதரவாக மக்கள் போராட்டம் !!

மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் அந்நாட்டு அதிபரான முகமது பாசுமையும் இராணுவத்தினர் சிறைப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நைஜரிலுள்ள…

கனமழை எதிரொலியால் மும்பையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை – சந்திராபூரில்…

மகாராஷ்டிர மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மகாராஷ்டிராவில் மிக கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கனமழை எச்சரிக்கை எதிரொலியாக மும்பையில்…

ஈக்வடோர் சிறையில் கலவரம் 31 கைதிகள் பலி நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் !!

தென் அமெரிக்கா நாடான ஈக்வடோரில் சிறையொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 31 கைதிகள் உயிரிழந்தனர். இந்த நாட்டின் குவாயாகில் நகரில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு சிறைக் கைதிகள் அதிக அளவில் அடைக்கப்பட்டுள்ளனர். சமூகவிரோத கும்பல் இருதரப்பாக…

பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து சிறுவன் மரணம்!!

வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிடியால பண்டாரகொஸ்வத்தை, பிரதேசத்தில் உள்ள வீட்டின் அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற தண்ணீர் நிறைந்த கிணற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் உயிரிழந்தான். நேற்று (26) காலை இந்த சம்பவம்…

காணியை சுவீகரிப்பு முயற்சி: மூன்றாவது நாளாக தடுக்கப்பட்டது!!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கில் முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கை மூன்றாவது நாளாக, புதன்கிழமை (26) தடுக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு - உடுத்துறை 10 ஆம் வட்டாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணியை…

ஓகஸ்ட் முதல் நீர் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை!!

எதிர்வரும் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் இருந்து நீர் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. குறித்த யோசனை அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சபையின் பொதுமுகாமையாளர் வசந்தா…

3000 மில்லியன் ரூபா மின் கட்டணம் நிலுவை!!

நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள வைத்தியசாலைகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களில் 3,000 மில்லியன் ரூபா அளவிலான மின் கட்டணம் நிலுவையிலுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த நிலுவைத் தொகையை சுகாதார அமைச்சினூடாக இலங்கை மின்சார…

பலத்த மழை குறித்த அறிவிப்பு!!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக் கூடும். ஊவா…