;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லமுடியும் –…

ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லமுடியும் என யாழ் மாவட்டஐக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வட்டுக்கோட்டை தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி…

தைவானை சுற்றி சீனா மீண்டும் போர் பயிற்சி!!

தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதற்கு தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இவ்விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளதால் சீனா ஆத்திரம் அடைந்தது. சில மாதங்களுக்கு முன்பு தைவானை சுற்றி…

மேர்வின் சில்வாவின் கூற்று வன்மையாக கண்டிக்கத்தக்கது !!

வடக்கில் விகாரைகள் மற்றும் மகாசங்கரத்தினர் மீது வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் கைவைத்தால் அவர்களின் தலையை களனிக்கு கொண்டுவருவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருக்கும் கூற்று தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள மக்களை தூண்டிவிடும்…

ஸ்ரீசைலம் கோவில் வளாகத்தில் சுற்றித்திரிந்த கரடி- கூண்டு வைத்து பிடித்த வனத்துறை…

ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் மலையில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் உள்ளது. சிவன் கோவில் அமைந்துள்ள மலை முழுவதும் அடர்ந்த வனப்பகுதி ஆகும். மலையின் கீழ் இருந்து பல கிலோமீட்டர் சென்றால் தான் கோவிலை சென்றடைய முடியம். அங்குள்ள வனப்பகுதியில் ஏராளமான…

சிறையில் உள்ள இம்ரான்கானை உணவில் விஷம் கலந்து கொல்ல சதி மனைவி குற்றச்சாட்டு!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு, ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனது சிறை தண்டனையை எதிர்த்து…

30,000 தாதியர்களுக்கு வெற்றிடம்!!

தாதியர் சேவையில் 30,000 இற்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுவதாக அகில இலங்கை தாதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.சி. மெதவத்த தெரிவித்துள்ளார். தாதியர்களை பயிற்சியில் இணைத்துக்கொள்வதில் நிலவும் தாமதத்தினால் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக…

கொழும்பிலிருந்து கண்டிக்கு விசேட ரயில் சேவை!!

கண்டி எசல பெரஹராவை முன்னிட்டு பொதுமக்களின் பயண வசதி கருதி 4 விசேட ரயில் சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுமென ரயில்வே…

77,552 சுற்றுலாப் பயணிகள் வருகை!!

2023 ஓகஸ்ட் மாதத்தின் முதல் 15 நாட்களில் 77,552 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். ஜூலை மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் நாளாந்த சராசரி வருகை 4,614 ஆக பதிவாகியிருந்த நிலையில், ஓகஸ்ட் மாதத்தில் அது 5170 ஆக அதிகரித்துள்ளது.…

சவூதிக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த நபர்!!

சவூதி அரேபியாவுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி இருவரிடம் 160,000 ரூபாவை வாங்கி மோசடியில் ஈடுபட்ட மட்டக்களப்பு - இருதயபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை நேற்று (18) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…

பள்ளி மாணவியை 9 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த தாய்மாமனுக்கு 97 ஆண்டுகள் சிறை தண்டனை!!

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர், தனது தாய்மாமன் மூலமாக ஒன்றாம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 9 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக சட்டப்பணிகள் ஆணையத்தை நேரடியாக தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.…

உயிர் காத்த தோழன்; இந்திய கடலோர காவல்படைக்கு சீனா நன்றி!!

இந்திய கடல்சார்ந்த பகுதிகளில் சட்டம் ஒழுங்கை காத்தல் மற்றும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டது இந்திய கடலோர காவல்படை (Indian Coast Guard). இந்திய கடல் எல்லை பகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் செயலாற்ற அதிகாரம்…

சந்திரயான்-3: நிலாவின் தென் துருவத்தில் புதைந்துள்ள ரகசியம் என்ன? ரஷ்யாவுக்கு முன் இந்தியா…

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் நிலாவுக்குச் செல்லும் மூன்றாவது பயணம்தான் சந்திரயான்-3 திட்டம். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14ஆம் தேதி புறப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், 40 நாட்கள் நீண்ட பயணத்திற்குப் பிறகு ஆகஸ்ட் 23ஆம்…

டெல்லி விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்- விஸ்தாரா விமானத்தில் தீவிர சோதனை!!

டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 8.30 மணியளவில் புனேவிற்கு புறப்பட இருந்த விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பேசிய நபர், விமான எண். யுகே971, கேட் எண். 42ல் உள்ள…

யுக்ரேன் போரில் பாதிக்கப்பட்டோருக்காக இந்தப் பெண் என்ன செய்கிறார் தெரியுமா?

"எப்போது தாக்குதல் தொடங்கினாலும், நான் தானாகவே அதிக கோபத்துடன் திட்ட ஆரம்பித்துவிடுவேன்," என்று சொல்லி இன்னா போச்சருக் சிரிக்கிறார். இந்த வழியில் உங்களை வெளிப்படுத்துவது மட்டுமே ஆரோக்கியமான எதிர்வினையாக இருக்கமுடியும் என்று 45 வயதான அவர்…

பில்கிஸ்பானு வழக்கு: எந்த விதிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர்?…

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தின்போது பில்கிஸ்பானு என்ற கர்ப்பிணி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதோடு, அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்…

பாகிஸ்தானில் கட்டாய மத மாற்றமா? சிறுபான்மை இந்து, கிறிஸ்தவர், சீக்கியர் நிலை என்ன?

பாகிஸ்தானின் ஃபைசலாபாத்தில் புனித குரான் அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் சமீபத்தில் நடந்தது. அதன் பிறகு ஃஜரான்வாலாவில் கிறிஸ்தவ சமூகத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புதன்கிழமை மாலை…

திருப்பதி மலைப்பாதையில் கூண்டில் சிக்கிய சிறுத்தைகளை வனப்பகுதியில் விட பக்தர்கள்…

திருப்பதி மலைபாதையில் கடந்த வாரம் தங்களது பெற்றோருடன் நடந்து சென்ற லக்சிதா என்ற 6 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று கவ்வி சென்று கடித்து கொன்றது. இதையடுத்து சிறுமி இறந்து கிடந்த லட்சுமி நரசிம்ம ஸ்வாமி கோவில், காளிகோபுரம் 35 வது வளைவு ஆகிய…

13 நாளாக தொடரும் நறுவிலிக்குளம் மக்களின் காற்றாலைக்கு எதிரான போராட்டம்; கோப் குழுவில்…

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் தனியார் முதலீடுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் நனாட்டான் பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்கு அண்மையிலும் பறவைகள் சரணாலயத்திற்குள்ளும்…

வடகொரியாவுடன் முன்நிபந்தனையின்றி பேச அமெரிக்க விருப்பம் !!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன்னை முன்நிபந்தனையின்றி சந்தித்து பேச விருப்பம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ் விடயம் பற்றி அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்கிர்பே கூறுகையில் ,…

மணிப்பூரில் மீண்டும் வன்முறை- 3 இளைஞர்கள் சுட்டுக்கொலை!!

மணிப்பூர் மாநிலம் உக்ருல் மாவட்டத்தில் உள்ள குகி தோவாய் என்கிற கிராமத்தில் ஏற்பட்ட கடுமையான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் மூன்று இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். லிட்டன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் இருந்து இன்று…

உலகிலேயே மிகச்சிறிய ஸ்பூன் உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்த இந்திய வாலிபர்!!

சிலர் தங்களது அசாத்திய செயல்களால் தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்வதோடு, உலக சாதனைகளையும் படைக்கின்றனர். அதன்படி, சமீபகாலமாக இடைவிடாத சாகசம், நீண்ட நேரம் சமையல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சிலர் கின்னஸ் சாதனை படைத்து…

உக்ரைனின் அதிரடி தாக்குதல் – முறியடித்த ரஷ்யா..!

ரஷ்யா தனது தலைநகரான மொஸ்கோ மற்றும் கருங்கடற் பரப்பில் உக்ரைனின் ஆளில்லா விமானங்களின் தாக்குதல் அலையொன்றை முறியடித்தாக இன்று அறிவித்துள்ளது. ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் தரவுகளின் படி இன்று அதிகாலை 4:00 மணியளவிலேயே இந்த தாக்குதல் முயற்சி…

பெங்களூரு நகரில் ரூ.6-க்கு ஆட்டோ சவாரி சென்ற பெண்- டுவிட்டர் பதிவு வைரல்!!

நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூரு நகரில் எப்போதுமே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும். அங்கு பீக்அவர்ஸ் எனப்படும் அவசர நேரங்களில் பயணம் செய்வது சவாலான விஷயமாகவே மாறி விட்டது. அதே போல அங்கு ஆட்டோ, கார் சவாரிக்கு அதிக…

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய காவிரி ஆணையத்திடம் முறையிடுவோம்-…

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனால் கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது. ஆனாலும் அங்குள்ள அணைகள் நிரம்பும் தருவாயில் உள்ளது. கர்நாடக மாநிலம்…

லிபியாவில் ஆயுதக் குழுக்களுக்கு இடையே மோதல் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்வு!!

லிபியாவில் போட்டி ஆயுதக் குழுக்களுக்கு இடையே கடந்த வாரத்தில் இருந்து இடம்பெற்றுவந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதுடன் காயமடைந்தோரின் எண்ணிக்கையும் 146 ஐ கடந்துள்ளது. இதில் ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள்…

வாக்கிங் போனது குத்தமா? நாய்க்காக நடந்த துப்பாக்கிச்சூடு.. 2 பேர் பலி..!!

மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியரை சேர்ந்தவர் ராஜ்பால் சிங் ரஜாவத். இவர் உரிமம் வாங்கி ஒரு ரைபிள் துப்பாக்கி வைத்திருந்தார். இதனால் இவரை காவலாளியாக பணியமர்த்தியது மத்திய பிரதேச இந்தோரில் உள்ள ஒரு நிறுவனம். இவ்வேலைக்காக இந்தோரில் வசித்து…

வாஷிங்டன் நினைவு சின்னத்திற்கு முன்பு பரத நாட்டியம் ஆடிய இளம்பெண்!!!

மேடைகள், கோவில்கள், முக்கிய நிகழ்ச்சிகள் என பல இடங்களில் பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் பெண்கள் நடனமாடுவதை பார்க்க முடியும். ஆனால் வாஷிங்டனில் உள்ள நினைவு சின்னம் முன்பு ஒரு பெண் பரத நாட்டியம் ஆடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.…

நிலவை சுற்றிவரும் லேண்டரின் சுற்றுப்பாதை மேலும் குறைப்பு!!

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து நேற்று பிரிந்த லேண்டர், நிலவை நெருங்கி வருகிறது. நிலவின் தென் துருவப் பகுதியில் லேண்டர் தரையிறங்க உள்ளது. இந்நிலையில், நிலவை சுற்றிவரும் லேண்டரின் சுற்றுப்பாதை மேலும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று…

அமெரிக்க அதிபர் பதவி.. இந்திய வம்சாவழி வேட்பாளருக்கு எலான் மஸ்க் பாராட்டு!!!

உலகின் மிகப்பெரும் வல்லரசு நாடான அமெரிக்காவில், 2024 நவம்பரில் அதிபர் மற்றும் துணை அதிபருக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் வேட்பாளர்கள் மட்டுமே தற்போது வரை களத்தில் இறங்க இருக்கின்றனர். ஜனநாயக கட்சி…

சல்வார் அணிந்து வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட கும்பல் சிக்கியது ; 9 பேர்…

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெண்களின் ஆடைகளை அணிந்தவாறு வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நபர்களை கொலை செய்ய எத்தணித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 9 பேரும் நாளை…

இதுவும் குஜராத் மாடல்தான்.. பதற வைக்கும் ஊட்டச்சத்து குறைபாடு ஆய்வறிக்கை..!!

நிதி ஆயோக் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிக்கையின் படி, குஜராத் மாநிலத்தை சேர்ந்த சுமார் 38.09 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் கிராமபுறங்களை சேர்ந்த…

பாகிஸ்தான் இடைக்கால மந்திரி சபையில் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் மனைவி இடம் பெற்றதால்…

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பதவி காலம் முடிவடையும் முன்பே பாராளுமன்றத்தை கலைத்து அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டார். இதனை அதிபர் ஆரீப்ஆல்வி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து பாகிஸ்தானில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற…

காலணிக்கு அக்கப்போரா? சொந்த கட்சி தோழமைகளை புரட்டி எடுத்த ஜடேஜா மனைவி!!

குஜராத் ஜாம்நகர் சட்டமன்ற உறுப்பினரும் பா.ஜ.க. தலைவருமான ரிவாபா ஜடேஜா நகர மேயர் பினா கோத்தாரி மற்றும் எம்.பி. பூனாம்பென் மேடம் கருத்து மோதலில் ஈடுபட்ட சம்பவம் அந்த இடத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை…

கொலம்பியாவை உலுக்கிய நிலநடுக்கம்: 10-வது மாடியில் இருந்து குதித்த பெண் பலி!!

கொலம்பியாவின் பொகட்டோ பகுதியில் நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்கடர் அளவு கோலில் இது 6.3 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது. வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டோடியது. இதனால் பயந்து…