;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

3000 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை!!

நாட்டில் 3000-இற்கும் மேற்பட்ட வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில், 600-க்கும் அதிக விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சு கூறியுள்ளது. விசேட வைத்திய நிபுணர்களுக்கான…

இந்திய முஸ்லீம்களில் பலர்.. சர்ச்சையை ஏற்படுத்திய குலாம் நபி ஆசாத்..!!

இந்தியாவில் உள்ள முஸ்லீம்களில் பெரும்பாலானோர், இந்துவாக இருந்து முஸ்லீமாக மதம் மாறியவர்கள் தான் என்று குலாம் நபி ஆசாத் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு ஆதாரமாக காஷ்மீர் பள்ளத்தாக்குகளில் உள்ள பெரும்பாலான காஷ்மீர்…

இந்த 7 உணவுகளை சாப்பிடும்போது சற்று கவனமாக இருங்கள்..!

உணவு நஞ்சாதல் என்பது பெரும் பிரச்னையாக உள்ள நிலையில், நோய்வாய்ப்படாமல் இருக்க என்ன வகையான உணவுகளை உண்ணவேண்டும் என்பது தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். உணவுப் பாதுகாப்பு தொடர்பான வழக்கறிஞரான பில் மார்லர் கடந்த 30 ஆண்டுகளாக…

சனசமூக நிலையம் இனத்தினை ஒருங்கிணைக்கும் தளம்; அச்சுவேலி மத்திய சனசமூக நிலைய…

கிராமங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் புலம்பெயர்ந்தவர்களும் தாயகத்தில் வாழ்பவர்களும் ஒன்றிணைந்து பயணிப்பது இனத்தின் நலன்களை மையப்படுத்திய உத்தியாகும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்…

மீண்டும் துணைவேந்தராகப் பேராசிரியர் சிறிசற்குணராஜா!!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி.…

குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள் !! (மருத்துவம்)

குழந்தைகள் வளர்ந்து தனக்கான சொந்த அடையாளத்தை அடையும்வரை அவர்களோடு சேர்ந்து பெற்றோராகிய நாமும் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது. குடும்ப உறுப்பினர்களின் மரணம், புதிய குழந்தையின் வரவு, இட மாற்றம் இப்படி பல்வேறு கட்டங்களில்…

தேர்தல் தேதி அறிவிக்கும் முன் மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட…

ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்கின்றன. மிசோரமில், மணிப்பூர்…

ரஷ்யா போர் பற்றிய தவறான செய்தி வெளியிட்ட கூகுள் நிறுவனம் – 26 இலட்சம் அபராதம் !!

கடந்த சில நாட்களாகவே ஆப்பிள் மற்றும் விக்கிபீடியா போன்ற நிறுவனங்கள் மீது தவறான செய்தி பரப்புகை குறித்து அபராதம் விதிக்கப்பட்டு வந்தது.அவ்வரிசையில் தற்போது கூகுள் நிறுவனமும் உள்வாங்கப்பட்டுள்ளது. சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில்…

ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களை சந்தித்தார் ஜனாதிபதி!!

உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க, இந்த மூன்று பொறிமுறைகளின் செயற்பாடுகளை மையப்படுத்தி, புதிய பொறிமுறையொன்றை தயாரிக்க நடவடிக்கை எடுப்பதாக…

ஐ.என்.எஸ். விந்தியகிரி போர்க்கப்பலை தொடங்கி வைத்தார் ஜனாதிபதி திரவுபதி முர்மு!!

இந்திய கடற்படைக்கு 7 போர்க்கப்பல்களை கட்டும் பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 2019-2022 காலகட்டத்தில் 5 போர்க்கப்பல்கள் தொடக்க விழாக்களை கண்டுள்ளன. இந்த வரிசையில் 6-வது போர்க்கப்பலின் கட்டுமானப் பணிகள் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவில்…

மனிதர்களுக்கு பன்றியின் சிறுநீரகங்கள் பொருந்துமா..!

சமீப காலங்களாக விலங்குகளின் உறுப்புக்களை மனிதர்களுக்கு பொருத்தும் ஆராய்ச்சிகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில்,அமெரிக்காவின் நியூஜோர்க் நகரைச் சேர்ந்த, மூளைச்சாவடைந்த ஒரு நோயாளிக்கு, பன்றியின் சிறுநீரகம் கடந்த ஜூலை, 14ம் திகதி…

கேரளாவில் 6 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஓணம் பரிசு தொகுப்பு: பினராயி விஜயன்…

கேரளாவில் வருகிற 29-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திருவனந்தபுரம் தலைமை செயலகத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஓணம் பண்டிகையையொட்டி ரேஷன்…

லண்டனில் உலகப்புகழ்பெற்ற அருட்காட்சியகத்தில் திருட்டு !!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் விலை மதிப்பு மிக்க பொருட்கள் திருடப்பட்டள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அருங்காட்சியகத்தில் வருடமொன்றில் பல தடவை கண்காட்சிகள் நடத்தப்படுவதால்…

தெல்லிப்பளை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமானது!! (PHOTOS)

வரலாற்றுச் சிறப்புமி்க தெல்லிப்பளை துர்க்காதேவியின் வருடாந்த மகோற்சவம் இன்று காலை 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 12 திருவிழாக்களைக் கொண்ட வருடாந்த மகோற்சவத்தில் எதிர்வரும் 27 ம் திகதி சப்பறத் திருவிழாவும்; 28 ம் திகதி…

மின்சாரம், எரிபொருள், சுகாதாரத் துறைகளை அத்தியாவசிய சேவைகளாக தொடர்ந்தும் நீடித்து…

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் பல துறைகளின் அத்தியாவசிய சேவைகளின் பிரகடனத்தை நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் இலக்கம் 61 இன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின்…

குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலய பொங்கல் தடைகள், அச்சுறுத்தல்களைத் தாண்டி ஆரம்பம்!!

குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலய முற்றலில் சற்று நேரத்திற்கு முன் தடைகள், அச்சுறுத்தல்களையும் பொலிஸாரின் சோதனைகளையும் தாண்டி ஆலய பொங்கல் நிகழ்வு ஆரம்பமானது. குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (18) பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட இருந்த…

இலங்கையை சேர்ந்த பௌத்தமதகுருவிற்கு எதிராக அவுஸ்திரேலியாவில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோக…

மெல்பேர்னை சேர்ந்த பௌத்தமதகுரு ஒருவர் சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 1990 முதல் 2000 வரையிலான காலப்பகுதியில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகள்…

விசேட அதிரடிப் படையினரால் ஒருவர் கைது!!

ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று இரவு விசேட அதிரடிப் படையினரால் பதுளையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். பசறை ஆக்கரத்தன்னை விசேட அதிரடிப் படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பதுளை…

வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெருவிழா!! (PHOTOS)

வேலணை பிரதேச செயலக பண்பாட்டு பெருவிழா நிகழ்வு இன்றையதினம் (18) பிரதேச செயலரும் பிரதேசத்தின் பண்பாட்டு பேரவையின் தலைவருமான கைலாயபிள்ளை சிவகரன் தலைமையில் வேலணை மத்திய கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. யாழ் மாவட்ட செயலர் அம்பலவாணர்…

சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1,250 சிறப்பு பஸ்கள் இயக்கம்!!

தொடர் விடுமுறை நாட்கள், பொது விழாக்கள், கூபமுகூர்த்த நாட்களில் சென்னையில் இருந்தும், பிற இடங்களில் இருந்தும் பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள…

2K கிட்ஸ் விரைவாக தலைமை பொறுப்புகளுக்கு வந்துவிடுவது எப்படி?!!

கார்ப்பரேட் உலகில் ஜென் Z தலைமுறையைச் சேர்ந்தவர்கள் பணியாளர்களின் ஒரு பகுதியாக உள்ளனர். இந்த ஜென் Z மற்றும் மில்லினியல் (Millennial) தலைமுறையினர் மிக வேகமாக தலைமைப் பொறுப்புகளுக்கு வருகின்றனர். மக்களில் 1980களின் முற்பகுதியில் துவங்கி…

விஜயகரிசல்குளம் அகழாய்வில் தங்கத்தாலி கண்டெடுப்பு!!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் தொல்லியல் துறை சார்பில் 2-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்ட அகழாய்வில் பல்லாயிரக்கணக்கான பொருட்கள் கிடைத்த நிலையில், 2-வது கட்ட அகழாய்விலும் வித்தியாசமான பொருட்கள்,…

சிங்கப்பூர் முழுக்க அதிரடி சோதனை: ரூ.6000 கோடி, ஆடம்பர கார்கள், வீடுகளை கைப்பற்றிய…

சிங்கப்பூரில் ஆடம்பர வீடுகள், கார்கள், கைக்கடிகாரங்கள் உட்பட சுமார் 6000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சிங்கப்பூர் வரலாற்றில் இது மிகப்பெரிய பணமோசடி சோதனை என்று கூறப்படுகிறது. சோதனையில் கைப்பற்றப்பட்ட…

வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீள பொறிக்கும் நடவடிக்கை யாழில்!!

யாழ்.மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினரால், சேதமடைந்த அல்லது தெளிவற்ற வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீள பொறிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. தேவைப்பாடு உடையோர், தமது மோட்டார்…

சாரதி அனுமதி பத்திரத்திற்கான வாய் மொழி பரீட்சை யாழில்!!

எழுதுதல் , வாசித்தல் திறன் குறைந்தோர் சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வாய் மொழி பரீட்சை எதிர்வரும் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில் யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நடைபெறவுள்ளது. சாரதி அனுமதி பத்திரத்திற்கான…

செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கு சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்!!

கடந்த 2015-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கி தராமல் பணத்தையும் திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியதாக அமைச்சர்…

மகள்களுக்கு பாலியல் சித்ரவதை: 702 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி!!

தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கிரிமினல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது. அதிலும் பாலியல் குற்றங்களுக்கு பிரம்படியுடன் கூடிய பல வருட சிறை தண்டனை அங்கு வழக்கமான ஒன்று. மலேசியாவின் ஜொஹோர் மாவட்டத்தில் உள்ளது முவார்.…

13ஐப் பற்றிய விவாதம்: மாகாண சபைத் தேர்தலை ஒத்திப்போடவா? !! (கட்டுரை)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உண்மையிலேயே இலங்கையின் இனப் பிரச்சினையை தீர்க்க விரும்புகிறாரா? அந்த ஆர்வத்தில், அவர் தமது அரசியல் எதிர்காலத்தையும் ஆபத்துக்குள்ளாக்கிக் கொள்கிறாரா என்று சிலர் சிந்திக்கும் வகையிலேயே அவர் நடந்து கொள்கிறார்.…

இந்து – பௌத்த மத கலவரத்தை தடுக்க சட்ட நடவடிக்கை எடுங்கள் – சரத் வீரசேகர!!

குருந்தூர் மலை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெறும் இனமுரண்பாட்டை தடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை நீதியமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன். தொல்பொருள் மரபுரிமைகளை முன்னிலைப்படுத்தி தோற்றம் பெற்றுள்ள…

நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக காடுகளுக்கு தீமூட்டும் திட்டமிட்ட கும்பல்கள்!!

நிலங்களை ஆக்கிரமிப்பதற்காக திட்டமிட்ட குழுக்கள் இந்த வருடம்மாத்திரம் 25000 ஏக்கர் வனங்களை தீக்கிரையாக்கியுள்ளன என சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். தபோவ வனப்பகுதியில் 50ஏக்கர் வனம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக சூழல் ஆர்வலர்கள்…

தமிழக வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையராக சுனில் மாத்தூர் பொறுப்பேற்பு!!

தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையராக சுனில் மாத்தூர் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், 1988-ம் ஆண்டு இந்திய வருவாய் பணியில் (ஐ.ஆர்.எஸ்.) சேர்ந்தார். குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில்…

அச்சுறுத்தி வந்த பாதாள உலகக்குழு உறுப்பினர் கைது!!

தென் மாகாணத்தை அச்சுறுத்தி மனிதப் படுகொலைகளை மேற்கொண்டு வரும் பாரிய குற்றவாளியின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பயாகல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய சந்தேகநபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் தற்போது வெளிநாட்டில் உள்ள…

வங்கி வட்டி வீதம் தொடர்பில் விசேட கண்காணிப்பு!!

வங்கிகளில் வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். திறந்த வட்டி வீதங்களை குறைக்கும் போது வங்கி…