;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

பிரம்மிப்பூட்டும் ஏஐ தொழில்நுட்பம்- தேசிய கீதம் பாடும் சுதந்திர போராட்ட வீரர்கள்!!

தனியார் செய்தி நிறுவனம் ஒன்று நாட்டின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய காணொலி படைப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ் என்று கூறப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு…

சவுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்த இந்திய காகங்கள் !!

சவுதி அரேபியாவில் உள்ள இந்திய காகங்கள் குறித்து சவூதி தேசிய வனவிலங்கு மேம்பாட்டு மையத்தின் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய காகங்கள் பறவை காய்ச்சலை ஏற்படுத்துகின்றன எனவும் அவை மனிதர்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் அச்சுறுத்தலாக…

காய்கறி வியாபாரியுடன் மதிய உணவு சாப்பிட்ட ராகுல் காந்தி!!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று காய்கறி வியாபாரி ராமேஷ்வர் என்பவருடன் மதிய உணவு சாப்பிட்டார். அப்போது பணவீக்கத்தால் தனது கஷ்டங்களை ராகுல் காந்தியிடம் பகிர்ந்து கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ராமேஷ்வருடனான தனது…

நண்டுகளை ஒழிக்க 26 கோடிகள் செலவழிக்கும் நாடு – ஏன் தெரியுமா?

நண்டுகளை ஒழிக்க ஒரு நாடு 26 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம், இத்தாலியில்தான் இவ்வாறானதொரு விசித்திரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தாலியில் நீல நண்டுகள் அதிவேகமாக அதிகரித்து வருவதே இதற்குக் காரணம்…

குவியம் விருதுகள் 2023..!! (PHOTOS)

ஈழத்தமிழ் சினிமா கலைஞர்களை தொடர்ந்தும் ஆதரித்து வரும் குவியம் ஊடகம் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்திருந்த “குவியம் விருதுகள் 2023” நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கடந்த 2022 ஆம்…

ஆடி அமாவாசை கீரிமலை கடற்கரையில்..!! (PHOTOS)

ஆடி அமாவாசை இன்றைய தினம் கீரிமலை கடற்கரையில், தந்தையை இழந்த பலரும் விரதம் இருந்து தமது தந்தைக்கு பிதி்ர் கடன்களை நிறைவேற்றினர்.

யாழ்ப்பாணம் வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலய தீர்த்தோற்சவம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் வில்லூன்றி வீரகத்தி விநாயகர் ஆலய தீர்த்தோற்சவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தந்தையை இழந்தவர்கள் ஆடி அமாவசை தினமாகிய இன்றைய தினம் விரதம் இருந்து, தமது தந்தைக்கு பிதிர்கடன்களை நிறைவேற்றுவார்கள். வில்லூன்றி…

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா ஏற்பாடு!!…

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழா எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 25 நாட்களுக்கு மகோற்சவ திருவிழாக்கள் இடம் பெறவுள்ளன. இந்நிலையில் ஆலயத்தை சூழவுள்ள…

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல்!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வீட்டின் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதுடன், வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீக்கிரையாக்கியுள்ளனர். கல்வியங்காடு பூதவராஜர் ஆலயத்திற்கு அருகில் உள்ள…

ஸ்ரீநகர் லால் சவுக் பகுதியில் தேசியக் கொடி ஏந்தி சுதந்திர தினவிழாவை கொண்டாடிய மக்கள்!!

இந்தியாவின் 77-வது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வீடுதோறும் தேசியக் கொடி ஏற்றியும், தேசியக் கொடியுடன் பேரணி நடத்தியும் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஜம்மு-காஷ்மீரில் சுதந்திர…

2068 இலும் நாடு மீளாது;பாட்டலி!!

நாடு வங்குரோத்தடையக் காரணமானவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்க "பொருளாதார நீதி ஆணைக்குழு” ஒன்றை ஐக்கிய குடியரசு முன்னணி ஏற்பாடு செய்யுமென அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜஸ்லாந்தில்…

ஐ சேனல் லைக்காவுக்கு: தீர்மானம் இரத்து!!

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 'ஐ சேனல் ' அலைவரிசையை 'லைக்கா குழுமத்திற்கு' (LYCA) குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கான முன்மொழிவை அமைச்சரவை நிராகரித்துள்ளது. அமைச்சரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திங்கட்கிழமை…

தண்ணீரில் விஷம்: 6 மாணவிகள் பாதிப்பு!!

கனிஷ்ட கல்லூரி ஒன்றின் மாணவிகள் 6 பேரின் தண்ணீர் போத்தல்களில் விஷம் கலந்ததால் நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாரம்மல பொலிஸார் தெரிவித்தனர். குளியாப்பிட்டிய நாரம்மல பிரதேசத்தில் அமைந்துள்ள கனிஷ்ட கல்லூரி ஒன்றிலேயே…

இறக்குமதி தளர்வு வர்த்தமானி வெளியானது!!

வாகன இறக்குமதி தடை நீக்கம் தொடர்பான வர்த்தமானி வெளியானது இந்த வர்த்தமானி அறிவித்தலை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது. பொது போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள், லொறிகள், பாரவூர்திகள் மற்றும் பவுசர்கள் இறக்குமதிக்கு…

அரச ஊழியர்கள் ஆட்சேர்ப்பு குறித்து எடுக்கப்பட்ட முடிவு!!

அரச சேவைக்கு அடுத்த வருடம் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார். எனவே, அடுத்த வருடத்துக்கான மதிப்பீடுகளை தயாரிப்பதில் அதற்கான ஒதுக்கீடு எதுவும் வழங்கப்பட மாட்டாது என செயலாளர்…

தலை மன்னார் செல்லும் விரைவு ரயில்!!

தலைமன்னார் வரையான அதிவேக ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். செப்டம்பர் 15ஆம் திகதி முதல் ரயில் சேவை தொடங்கும் என்று அவர் கூறினார். மடு தேவாலய திருவிழாவில் கலந்து கொண்ட போதே…

இந்தியா – பாக். பிரிவினை: ரயில்கள் பல லட்சம் பேரை காப்பாற்ற விமானங்கள் என்ன செய்தன?

இந்தியா-பாகிஸ்தானின் ரத்தக்களரி பிரிவினை குறித்து 1974 ஆம் ஆண்டு எழுதப்பட்ட ’தமஸ்’ (இருள்) என்ற நாவலில் எழுத்தாளர் பீஷ்ம சாஹ்னி, வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தைப் பற்றிய விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். ஒரு விமானம் இந்த கிராமத்தின்…

தொழில்நுட்பத்தில் இந்தியாவின் திறமை உலகை வழி நடத்தும்: பிரதமர் மோடி!!

பிரதமர் மோடி 77-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார். பிரதமர் மோடி உரையின் முக்கியம்சங்கள் * என் அன்பிற்குரிய 140 கோடி குடும்ப உறுப்பினர்களே, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 140…

அமரர்களான தந்தையர் நினைவாக, ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு “சுவிஸ் உறவுகளின்” அன்னதான…

அமரர்களான தந்தையர் நினைவாக, ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு “சுவிஸ் உறவுகளின்” அன்னதான நிகழ்வு.. ########################## ஆடி அமாவாசை விரதநாளை முன்னிட்டு இன்று அமரர்களான திரு.முருகர் கந்தையா, திரு.சின்னத்துரை நடனசிவராசா ஆகியோரின்…

ஆப்கானிஸ்தானில் ஹோட்டலில் குண்டு வெடிப்பு- 3 பேர் பலி!!

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று குண்டு வெடித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில், குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், ஏழு பேர் படுகாயமடைந்தனர். குண்டுவெடிப்புக்கு…

அனைவருக்குமான அனைத்து பகுதிகளுக்குமான முன்னேற்றமே நமது இலக்கு- பிரதமர் மோடி!!

பிரதமர் மோடி 77-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார். பிரதமர் மோடி உரையின் முக்கியம்சங்கள்:- * இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி பாராட்டும் வகையில் உள்ளது. * வளர்ந்த நகரங்கள்…

ரஷியாவில் எரிவாயு நிலையத்தில் வெடி விபத்து- 12 பேர் உயிரிழப்பு!!

ரஷியாவின் காகசஸ் குடியரசின் தாகெஸ்தானில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 12 பேர் உயிரிழந்தனர். மேலும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ரஷ்ய நாளிதழான…

ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு!!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்படி ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை(16-ந்தேதி) மாலை 5…

அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் பலி !!

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று (15) அதிகாலை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். வீதிக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றின்…

எத்தியோப்பியாவில் போராளிகள் தாக்குதலில் 26 ராணுவ வீரர்கள் பலி!!

நைஜீரியா நாட்டின் வடமேற்கு மற்றும் மத்திய பகுதிகளில் போராளிகள் என்ற பெயரில் குழு ஒன்று செயல்பட்டு வருகிறது. இவர்கள் அங்குள்ள கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளையடிப்பது, தாக்குவது, பொதுமக்களை கடத்துவது, கொலை போன்ற குற்றங்களில் ஈடுபட்டு…

இந்தியாவின் 77வது சுதந்திர தினம் யாழில் இடம்பெற்றது!! (PHOTOS)

இந்தியாவின் 77வது சுதந்திர தினத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொடியேற்றப்பட்டு கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் இன்று(15) காலை 9மணியளவில் இந்தியாவின் தேசியக்கொடியை…

இன்றைய வானிலை நிலவரம் !!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில வேளை மழை பெய்யும் அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலையே நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், மத்திய மலைநாட்டின்…

போதைக்கு அடிமையான முன்னாள் இராணுவ சிப்பாய் தற்கொலை !!

அண்ணமார்கோவில், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் போதை பழக்கத்திற்கு ஆளான முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இவர் கடந்த காலத்தில் இராணுவத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், போதை பழக்கத்திற்கு அடிமையாகி…

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை மீண்டும் மனிதர்களை வேட்டையாடும்- பக்தர்களுக்கு கடும்…

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் அலிப்பிரி நடைபாதையில் 6 வயது சிறுமியை சிறுத்தை கல்வி சென்று கடித்துக் கொன்றது. இந்த சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. அலிப்பிரி நடைபாதையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை தேவஸ்தான…

நெற்பயிர்களுக்கு தீ வைத்தால் நட்டஈடு இல்லை !!

வறட்சி காரணமாக அழிவடைந்த நெற்பயிர்களுக்கு தீ வைத்தால், நட்டஈடு வழங்கப்பட மாட்டாது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை, விவசாய அமைச்சுக்கு இதுதொடர்பான அறிவுறுத்தலை விடுத்துள்ளது. நெற்பயிர்களுக்கு தீ…

திருப்பதி நடைபாதையில் குழந்தையை கொன்ற சிறுத்தை மீண்டும் நடமாட்டம்- பக்தர்கள் சிதறி…

திருப்பதி ஏழுமலையான் கோவில் அலிபிரி நடைபாதையில், சிறுமியை சிறுத்தை கொன்றது. இதனை தொடர்ந்து அங்கு வைக்கப்பட்ட கூண்டில் பெரிய சிறுத்தை ஒன்று சிக்கியது. இது குழந்தையை கவ்வி சென்றிருந்தால் முழுவதுமாக சாப்பிட்டிருக்கும். குழந்தையை கொன்றது இதைவிட…

இன்ஸ்டாகிராமால் நிகழ்ந்த விபரீதம்: பொறாமையால் மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற கணவன்!!

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் இந்த கொடூரம் அரங்கேறி வருகிறது. சிறு சிறு பிரச்சினைகளுக்காக பெண்கள் கொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது. சமூக…

மிக நீளமான தாடிக்காக கின்னஸ் சாதனை படைத்த அமெரிக்க பெண்!!

ஆண்கள் தாடி வளர்ப்பது பொதுவானது. அதே நேரம் பெண்கள் முகத்தில் மீசை வளர்ந்தால் சங்கடப்படுவார்கள். ஆனால் மீக நீளமான தாடிக்காக கின்னஸ் சாதனை படைத்துள்ளார் அமெரிக்க பெண் ஒருவர். எரின் ஹனிகட் என்ற 38 வயதான அந்த பெண் ஹார்மோன் சமநிலையின்மை…

சுற்று வட்டபாதை மேலும் குறைப்பு: நிலவை நெருங்கும் சந்திரயான்-3!!

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO), நிலவில் இறங்கி ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக சந்திரயான் 3 எனும் விண்கலத்தை கடந்த ஜூலை 14 அன்று ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக ஏவியது. இதில் ஒரு ஆர்பிடர், விக்ரம் எனும் பெயரிட்ட லேண்டரும்,…