;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

அவர்களுக்கும் சட்டபூர்வ வாகன அனுமதிப்பத்திரம்!!

சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை அரசாங்கமானது முதன்முறையாக கேட்டல் குறைபாடுள்ளவர்களுக்கு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட வாகன அனுமதிப்பத்திரத்தைப் பெறம் வாய்ப்பை வழங்கியுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல…

ஒவ்வொரு 8 ஆண்டுகளிலும் நீங்கள் இறப்பதற்கான வாய்ப்பு இரட்டிப்பாகும் – எப்படி…

இயற்கைக்குள் எல்லாம் இருக்கிறது. அவற்றில் அதன் படைப்புகள் எத்தனை ஆண்டுகள் வாழும் என்பதும் அடக்கம். மேஃபிளை என்று அழைக்கப்படும் எபிமெரோப்டெரா , வெறும் 24 மணிநேரம் மட்டுமே வாழும் போது, ​​டர்ரிடோப்சிஸ் டோர்னி என்ற ஜெல்லி மீனும் அதன்…

உங்கள் தலைகளுடன் தான் வருவேன்;மேர்வின் சில்வா!!

"நான் வட மாகாணத்திற்கு வருவேன். விகாரைகள் மீது கை வைத்தால் அல்லது பௌத்த மதகுருக்கள் மீது கைவைக்க முயன்றால் நான் மீண்டும் களனியவிற்கு வரும்போது வெறும் கையுடன் வர மாட்டேன். உங்கள் தலைகளுடன் தான் வருவேன். வேலையை செய்வதற்கு எனக்கு அமைச்சர் பதவி…

பிரதிப் பொலிஸ்மா அதிபரின் முகப்புத்தகத்திற்கு சிக்கல்!!

மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் உத்தியோகபூர்வ முகப்புத்தகப் பக்கம் ஹக் செய்யப்பட்தையடுத்து குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு உன்றைப் பதிவு செய்துள்ளார். இனந்தெரியாத நபர் ஒருவர் தன்னுடைய…

இடுக்கி அருகே நிலச்சரிவு- கார் மீது பாறை விழுந்து பெண் பலி!!

கேரள மாநிலம் கம்பம்மெட்டு போலீஸ் நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் பிபின் திவாகரன். இவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் பாஞ்சாலி மேடு பகுதிக்கு விடுமுறை தினமான நேற்று சுற்றுலா சென்றார். அவர் தனது குடும்பத்தினருடன் காரில்…

பங்களாதேஷில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள் !!

பங்களாதேஷில் பறவைகள் மோதியதை அடுத்து இரண்டு விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டன. தலைநகர் டாக்காவில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு புறப்பட்ட விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.…

அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி?- கணவர் ராபர்ட் வதேரா…

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி பாராளுமன்றத்துக்கு செல்ல முழு தகுதியுடையவர் என அவரது கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என…

சோலார் மூலம் மின்சாரம் வழங்க 11,000 பாதி கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் தேர்வு!!

சூரிய ஒளி மின்சாரத் திட்டத்தின் கீழ், அரைவாசிப் பணிகள் நிறைவடைந்த 11,000 வீடுகள் மின்சார விநியோகத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த 11,000 வீடுகள் அதிகாரசபையினால்…

செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தல்!! (PHOTOS)

செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது…

மில்லியன் ரூபா தள்ளுபடி! – மக்கள் மீது வரிச் சுமைகள்!!

மில்லியன் ரூபா தள்ளுபடி, மக்கள் மீது வரிச் சுமைகள்! சென்ற கிழமை நடந்த COOP குழுவில் சாணக்கியன். மேலும் கருத்து தெரிவித்த சாணக்கியன், மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த காலத்தில், மாகா உட்பட 15 நிறுவனங்கள், அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய…

ஒரு பிள்ளையின் தந்தை வெட்டிக் கொலை!!

தொடங்கொடையில் உள்ள வீடொன்றில் இன்று (14) அதிகாலை ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தொடங்கொடை, தொலேலந்த பிரதேசத்தில் வசித்து வந்த 37 வயதுடைய திமுத் சாமிக்க என்ற ஒரு…

ஈரானில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலி !

ஈரானின் தெற்கு நகரமான ஷிராஸில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தில் நேற்று(13) நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்று கூறுகையில், துப்பாக்கி…

இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பால் நிலச்சரிவு: 7 பேர் உயிரிழப்பு!!

வடகிழக்குப் பருவமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில், மேக வெடிப்பு எனும் வகையில் குறிப்பிட்ட பகுதியில் அளவுக்கு மிஞ்சிய மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் கனமழை காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட…

ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 93 ஆக அதிகரிப்பு!!

அமெரிக்காவின் ஹவாய் தீவு அருகே உள்ள மவுய் தீவு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீ நகருக்குள் பரவியதால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. பலர் உயிருக்கு பயந்து கடலில் குதித்தனர். இந்நிலையில்,…

பருத்தித்துறை – கற்கோவளத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கூறி பிரதேச மக்கள்…

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் எனக் கூறி பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று திங்கட்கிழமை காலை குறித்த ஆர்ப்பாட்டம் இராணுவ முகாமுக்கு முன்பாக இடம்பெற்றது. பொலீசார் மீது…

புதுச்சேரியில் பேக்கரியை சூறையாடிய கும்பல்- கட்சி அலுவலகம் கட்ட நிதி கொடுக்க மறுத்ததால்…

புதுச்சேரி-விழுப்புரம் சாலை, ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் பேக்கரி உள்ளது. அந்த கடைக்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் அங்கு பணியில் இருந்த ஊழியர் ஆனந்திடம் தகராறு செய்தது. அடுத்த சில நிமிடத்தில் அந்த…

அமெரிக்கா சென்ற தைவான் துணை அதிபர்: சீனா கடுங்கோபம்!!

தைவான் நாட்டின் ஒரே நட்பு நாடு தென்அமெரிக்காவின் பராகுவே. தங்களது நட்பு நாடான பராகுவே செல்ல தவைான் துணை அதிபர் வில்லியம் லாய் முடிவு செய்தார். அவர் பராகுவே செல்லும் வழியில் நேற்றிரவு இடைநிறுத்தமாக அமெரிக்காவின் சான்பிராஸ்சிஸ்கோ நகர்…

அடுத்தமாதம் 350 மில். டொலர் கிடைக்கும் !!

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு சுமார் 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கைக்கான 2.9 பில்லியன் அமெரிக்க…

ரணில் ராஜபக்ஷ அரசை துரத்துவோம் !!

தற்பொழுது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும் ரணில் ராஜபக்ஷ அரசாங்கத்தை துரத்தியடித்து, சஜித் தலைமையிலான புதிய அரசாங்கத்தை எதிர்வரும் காலங்களில் உருவாக்குவோம் என்று ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித்…

மதுபோத்தல்களில் ஸ்டிக்கர் கட்டாயம் !!

எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் திகதிக்குள் அனைத்து மதுபான போத்தல்களிலும் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டாயமாக்குமாறு வழிகள் மற்றும் வழிமுறைகள் தொடர்பான தெரிவுக்குழுவினால் மதுவரித் திணைக்களத்துக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. போலி…

எமது மக்களுக்கு காணி உரிமை வேண்டும்!!

இந்நாட்டில் முழுமையான பிரஜைகளாக நாம் மாற வேண்டும் என்றால் முதலில் காணி உரிமையை நாம் பெற வேண்டும் என்றும் நாங்கள் என்ன தனி நாடா கேட்டோம்? என்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி…

கிளிநொச்சியில் 106 வன்புணர்வு !!

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 106 சம்பவங்களின் மருத்துவ அறிக்கைகள் கடந்த 3 ஆண்டுகளாக கிடைக்கப்பெறாமையால், அது தொடர்பில் வழக்குத் தொடர்ந்து குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க முடியாத நிலைமை…

1,71,781 பேர் வரட்சியால் பாதிப்பு !!

நாடளாவிய ரீதியில் ஆறு மாகாணங்களில் ஏற்பட்ட வரட்சியினால் 51,641 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 781 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி…

1 பில். டொலர்களை தாண்டியது வருமானம் !!

2023ஆம் ஆண்டில் இலங்கையின் சுற்றுலா வருமானம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் காட்டுகின்ற அதேவேளை, ஓகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் 51,594 சுற்றுலாப் பயணிகள் வருகைதந்துள்ளதாக இலங்கை…

வெளிநாடு சென்றுள்ள இலங்கையருக்கு வீடுகள் !!

தொழில் வாய்ப்புக்காக வௌிநாடுகளுக்கு சென்றுள்ள இலங்கை பணியாளர்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை…

உயர்தரப் பரீட்சை பெறுபேறு வெளியானதா?

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது எனினும், பெறுபேறுகள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர…

டிஜிட்டல் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்த அரசு தீர்மானம்!!

உத்தேச டிஜிட்டல் அடையாள அட்டையின் ஊடாக எதிர்காலத்தில் ஒவ்வொரு குடிமகனுக்கும் குறிப்பிட்ட இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலணியின் தலைவர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே…

கல்வியக்காட்டு கொலை ; 09 வயது சிறுமியுடன் தவறாக நடக்க முற்பட்டவர் என விசாரணையில்…

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் நிர்வாணமாக சடலமாக மீட்கப்பட்ட நபர் , 09 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் , அதனால் மாணவியின் தாய் உள்ளிட்ட உறவினர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட…

நீர்அளவு செய்யும் இடத்தை காரைக்கால் நுழைவு பகுதிக்கு மாற்ற வேண்டும்!!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் கடந்த 11-ந் தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில், புதுவை அரசு சார்பில் அமைச்சர் லட்சுமி நாராயணன் காணொலி வாயிலாக கலந்து கொண்டு புதுவை அரசின் பல்வேறு கோரிக்கை ளை ஆணையத்தின் முன் வைத்தார். இதுகுறித்து…

காவிரி நீரை தடுக்கும் காங்கிரஸ் ஆட்சிக்கு புதுவை அ.தி.மு.க. கண்டனம்!!

புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மை என பேசிய கவர்னர் தமிழிசைக்கு புதுவை அ.தி.மு.க. சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம். மதுரையில் 20-ந் தேதி நடைபெற உள்ள…

சூடாகும் கடல்கள்: சுறாக்கள் ஆக்ரோஷமானால் என்ன நடக்கும்? மீன் வளம், பூமி என்னவாகும்?!!

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பத்தை கிரகித்துக் கொள்வதால், கடல் வெப்பநிலை வரலாறு காணாத அளவை எட்டியுள்ளது. இது பூமியின் ஆரோக்கியத்தை மோசமாகப் பாதிக்கும். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கும் காலநிலை மாற்ற சேவையான கோபர்நிகஸின்…

புதுவை சட்டசபை கட்டுமான நிதி ரூ.528 கோடியாக உயர்வு!!

புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 75-வது அமிர்த பெருவிழாவை முன்னிட்டு புதுவை மாநிலம் முழுவதும் அனைத்து இல்லங்களிலும் பிரதமரின் வேண்டு கோளின்படி இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாட்கள் கொடியேற்ற…

சந்திரயான் 3 vs லூனா 25: நிலவின் தென் துருவத்தை முதலில் தொடப் போவது இந்தியாவா? ரஷ்யாவா?!!

தற்போது ஒரு குட்டி விண்வெளி பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது. ஆம். இதற்கு முன்பு எந்த விண்கலமும் வெற்றிகரமாக சென்றடையாத, நிலவின் தென்துருவத்தை நோக்கி இரண்டு விண்கலன்கள் சென்று கொண்டிருக்கின்றன. ஒன்று- இந்தியாவின் விண்கலம், மற்றொன்று…

கோவில் திருவிழாவில் போட்டி இளவட்ட கல்லை தூக்கி அசத்திய இளைஞர்கள்- இளம் பெண்கள் ஆரவாரம்!!

வில்லியனூர் அகரம் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. கயிறு இழுக்கும் போட்டி, இசை…