;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

வீட்டில் வறுமை ; சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய பெரிய தந்தை!!

வீட்டில் வறுமை காரணமாக பெரிய தந்தையின் வீட்டில் தமது பிள்ளையை தங்க வைத்த நிலையில் பெரிய தந்தை மகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி உள்ளதாக , ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். வறுமை காரணமாக 17 வயதான…

தொடர் காய்ச்சலினால் யாழை சேர்ந்த பிரபல நாதஸ்வர வித்துவான் உயிரிழந்துள்ளார்.!!

தொடர் காய்ச்சலினால் பிரபல நாதஸ்வர வித்துவான் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கை சேர்ந்த நாராயணன் கோவர்த்தனன் (வயது 42) என்பவரே உயிரிழந்துள்ளார். 05 தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையில்…

பாகிஸ்தான் நாட்டின் இடைக்கால பிரதமராக அன்வர் உல் ஹக் ககர் நியமனம்!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அரசுக்கு வந்த பரிசுப் பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக இம்ரான்கான் மீது 'தோஷகானா' வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக இம்ரான்கானின்…

யாழ்.நகரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு!!

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது , மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் அபூபக்கர் வீதியை சேர்ந்த கனகசபை பாலராஜா என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 10ஆம்…

கோப்பாயில் வீதியை கடக்க முற்பட்ட பெண் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு!!

மோட்டார் சைக்கிளில் விபத்தில் காயமடைந்த வயோதிப பெண்மணி சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கோப்பாய் தெற்கை சேர்ந்த நாகராசா ராசபூபதி (வயது 68) என்பவரே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் தனது…

கைதடியில் விபத்து ; யாழ்.இந்துக்கல்லூரி மாணவன் உயிரிழப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் -சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் இடம் பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவன் உயிரிழந்துள்ளார். கைதடி, நுணாவில் வைரவ கோவிலுக்கு அருகில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல்…

சரத் பவார்- அஜித் பவார் ரகசிய சந்திப்பு: மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பு!!

மகாராஷ்டிர மாநிலத்தில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அவரது அண்ணன் மகன் அஜித் பவார், தனது ஆதரவாளர்களுடன் பிரிந்து சென்றார். அத்துடன் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் இணைந்தார். அவர் துணை முதல்வராகவும்,…

இராமர் பாலத்தையும் அதன் சுற்றுசூழலையும் அழிக்கும் ரணில் மோடி பாலம்!!

Ranil Modi bridge destroying Adams bridge and the surrounding environment இராமர் பாலத்தையும் அதன் சுற்றுசூழலையும் அழிக்கும் ரணில் மோடி பாலம் இராமேஸ்வரத்துக்கும் மன்னாருக்கும் இடையிலான 48 கிலோமீட்டர் சுண்ணாம்புக் கற்களினால் ஆன இயற்கையான…

கோகிலா மகேந்திரனின் குடும்பம் ஒரு கதம்பம் நூல் வெளியீடு!! (PHOTOS, VIDEOS)

ஈழத்து எழுத்தாளரும், சமூக சிந்தனையாளரும், உளவள ஆலோசகருமான கோகிலா மகேந்திரன் அவர்களின் குடும்பம் ஒரு கதம்பம் நூல் வெளியீட்டுவிழா நேற்று வெகு விமரிசையாக இடம்பெற்றது. யாழ். வடமராட்சி அல்வாயில் அமைந்துள்ள கலைஅகத்தில் நேற்று 12.08.2023…

கொத்துக் குண்டுகள் மூலம் டொனெட்ஸ்க் பகுதியில் தாக்குதல்: ஒருவர் பலி- உக்ரைன் மீது ரஷியா…

உக்ரைன்- ரஷியா இடையிலான போரில், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் ராணுவ உதவி பெற்று உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக பதில் தாக்குதலில் டிரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது. அடிக்கடி ரஷியாவின் தலைநகர்…

ஆண் ஒருவர் சடலமாக மீட்பு!!

வெல்லவாய - ஊவா குடாஓயா பகுதியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் சிதைவடைந்த நிலையில் காட்டுப்பகுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அட்டாலிவெவ பிரதேசத்தை சேர்ந்த எழுபது…

பா.ஜனதாவும்-ஆர்.எஸ்.எஸ்சும் இந்தியாவை அழிக்க முயல்கின்றன- வயநாடு கூட்டத்தில் ராகுல்காந்தி…

மோடி சமுதாயம் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனை தொடர்ந்து எம்.பி. பதவியை மீண்டும் பெற்ற அவர், நேற்று தனது தொகுதியான கேரள மாநிலம்…

பட்டதாரியாகினார் ரஞ்சன்!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார். இளைஞர் மற்றும் சமூக மேம்பாட்டில் BA பட்டம் பெற்றுள்ளதாக தனது முகப்புத்தகத்தில் அவர் பதிவு செய்துள்ளார்.

அலி சப்ரி கற்றுக் கொண்ட பாடங்கள்!!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அமரர் லக்ஷ்மன் கதிர்காமரின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடங்களை பிரதிபலிக்கும் இலங்கையை உருவாக்குவோம் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன்…

திருமணம் செய்ய அழைத்துச் சென்றவர் கைது!!

15 வயதான சிறுமி ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி அழைத்துச் சென்ற இளைஞர் முல்லைத்தீவு கள்ளப்பாட்டு பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசுவமடுவினை சேர்ந்த குறித்த சிறுமியை காணவில்லை என கடந்த மாதம் சிறுமியின் பெற்றோரால்…

போதைக்கு அடிமையானவர்களை மீட்க வடக்கில் விசேட சிகிச்சை நிலையம் அமைக்க நடவடிக்கை!!

வடக்கில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான சிகிச்சை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். யாழ் பண்ணையில் அமைந்துள்ள மாகாண சுகாதார…

வடக்கில் நாளை திங்கட்கிழமை முதல் டெங்கு ஒழிப்பு வாரம்!!

வடமாகாணத்தில் நாளைய தினம் திங்கட்கிழமை தொடக்கம் ஒரு வார கால பகுதிக்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்…

வடக்கில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு – வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி!!

வடக்கு மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக…

கனடாவில் இந்து கோவில் சேதம்: காலிஸ்தான் தலைவர் குறித்து போஸ்டரை ஒட்டிச்சென்ற மர்ம…

இந்தியாவில் இருந்து பஞ்சாப் மாநிலத்தை பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தெரிவித்து வருகின்றனர். காலிஸ்தான் ஆதரவாளர்கள் உலகின் பல இடங்களில் உள்ளனர். குறிப்பாக கனடாவில் அதிக அளவில் உள்ளனர். அவர்கள்…

மத்திய பிரதேச அரசு 50 சதவீதம் கமிஷன் கேட்பதாக குற்றச்சாட்டு: பிரியங்கா காந்தி மீது…

மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சவுகான் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஞானந்திரா அவாஸ்தி என்ற பெயரில் ஒரு கடிதம் வெளியானது. அந்தக் கடிதத்தில் மத்திய பிரதேச மாநில அரசு ஒப்பந்ததாரர்களிடம் 50 சதவீதம் கமிஷன்…

இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் 19-வது சுற்று பேச்சுவார்த்தை 14-ந்தேதி நடக்கிறது!!

இந்தியா-சீனா இடையே கடந்த 3 ஆண்டுகளாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால் போர் பதட்டம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து எல்லையில் இருந்து…

ஒரே நேரத்தில் 2 சவாரிக்கு ஒப்புக்கொண்ட ஆட்டோ டிரைவர்!!

கார், ஆட்டோ சவாரிக்கும் கூட ஆன்லைன் செயலிகளை பயன்படுத்தும் நிலை அதிகரித்து விட்டது. இந்நிலையில் பெங்களூரில் ஒரு ஆட்டோ டிரைவர் ஒரே நேரத்தில் 2 சவாரிக்கு ஒப்புக்கொண்டது தொடர்பான ஸ்கிரீன்ஷாட் புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. போக்குவரத்து…

பழுதான லிப்டில் கைக்குழந்தையுடன் தவித்த பெண்ணை காப்பாற்றிய வாலிபர்- வீடியோ வைரலாகி…

ஆபத்தில் சிக்கிய நேரத்திலும் அடுத்தவர்களுக்கு உதவும் எண்ணம் எல்லோருக்கும் வராது. ஆனால் பழுதான லிப்டில் கைக்குழந்தையுடன் சிக்கிய பெண்ணை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு ஊழியர் காப்பாற்றிய வீடியோ இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது. அந்த…

ஏமனில் பயங்கரவாதிகளிடம் பணய கைதியாக இருந்த ஐ.நா. சபை அதிகாரி உள்பட 5 பேர் விடுவிப்பு!!

வங்காளதேச ராணுவத்தின் முன்னாள் தளபதியாக இருந்தவர் சுபியுல் அனம். ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஐ.நா. சபையில் பாதுகாப்புத்துறை இலாகாவில் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார். கடந்த ஆண்டு ஏமனில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த…

மகாராஷ்டிராவில் காணாமல் போன பா.ஜனதா பெண் தலைவர் கொலை- ஆற்றில் பிணம் வீச்சு!!

மகாராஷ்டிர மாநில பா.ஜனதாவின் சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்தவர் சனா கான். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக காணாமல் போயிருந்தார். இந்த நிலையில் கணவரால் கொலை செய்யப்பட்டு, உடல் ஆற்றில் வீசப்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.…

மியான்மரில் கனமழைக்கு 5 பேர் பலி: 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்!!

மியான்மரில் பருவமழைக் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு ஐந்து பேர் பலியான நிலையில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மியான்மரில் ஒவ்வொரு வருடமும் பருவமழை காலத்தில் அதிக மழை பெய்வது…

காங்கிரஸ் தலைவர் கார்கே நாளை முதல் சூறாவளி பயணம்- பாரதிய ஜனதாவை வீழ்த்த தீவிரம்!!

சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் விரைவில் நடக்கின்றன. தேர்தலை சந்திக்க பா.ஜ.க., காங்கிரஸ் தங்கள் கூட்டணி கட்சிகளுடன் தயாராகி வருகின்றன. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற…

மலையேற்றத்திற்காக சென்ற போது கரடியிடம் சிக்கிய நபர்- மரத்தில் ஏறி தப்பிய வீடியோ வைரல்!!

மலையேற்றம் சென்ற ஒருவர் கரடியிடம் மாட்டிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'சிசிடிவி இடியட்ஸ்' என்ற டுவிட்டர் பதிவில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில் ஒருவர் காட்டுக்குள் மலையேற்றத்திற்காக நடந்து செல்கிறார். அப்போது அங்கு…

ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரசில் சேருகிறார்- சோனியா, ராகுலை…

ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா, ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா என்ற அரசியல் கட்சியை உருவாக்கி, தெலுங்கானா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் தனது கட்சியை காங்கிரசுடன் இணைக்க…

தொலைந்து போன நாயை மைக்ரோசிப் மூலம் 3 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடித்த குடும்பத்தினர்!!

வீட்டு உரிமையாளர்களுக்கு அசைக்க முடியாத அன்பையும், பாசத்தையும் வழங்குவதில் நாய் சிறப்பு வாய்ந்தது. பாசமாக வளர்க்கும் நாய் தொலைந்து போனால் அந்த வீடே சோகத்தில் மூழ்கி விடும். அந்த வகையில் அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியை சேர்ந்த சுமித்…

டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கி நேற்று வரை (ஆகஸ்ட் 11) நடைபெற்றது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இரு அவைகளின் பெரும்பாலான நேர அலுவல் பணி முடங்கியது. இருந்தபோதிலும், எதிர்க்கட்சிகள் அமளியை மீறி மத்திய அரசு பல…

சீனாவில் கடும் மழை- நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி!!

சீனாவில் கடந்த சில நாட்களாக இடைவிடாமல் பலத்த மழை கொட்டி வருகிறது. இதனால் சீனாவின் வடக்கு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது. ஏராளமானவர்கள் வீடுகளை…

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பாராளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சிகள் பயத்தில்…

பா.ஜனதா கட்சியின் பஞ்சாயத்து ராஜ் பரிஷத் நிகழ்ச்சி மேற்கு வங்காள மாநிலம் ஹவுராவில் நடந்தது. இதில் பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா, நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்று பேசியதாவது:-…

சிரியா மீது துருக்கி வான்வெளி தாக்குதல்- 12 கிளர்ச்சியாளர்கள் பலி!!

சிரியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் குர்தீஷ் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் சிரியாவில் இருந்தவாறு அவ்வப்போது துருக்கி மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். குர்தீஷ் ஆதரவு கிளர்ச்சியாளர்களை துருக்கி…