;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

வக்கீல்கள் போராட்டத்தால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை…

புதுக்கோட்டை சவரியார் பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவருக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனைவிக்கு ஆதரவாக வக்கீல் கலீல் ரகுமான் செயல்பட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கியராஜ், வக்கீல் கலீல் ரகுமானை ஆபாச…

ஹவாய் தீவில் பயங்கர காட்டுத்தீ: 36 பேர் பலி- வீடுகள் எரிந்து சாம்பல்!!

அமெரிக்காவின் ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்று மவுயி தீவு. இங்கு பயங்கர காட்டுத் தீ பரவியுள்ளது. பிரபல சுற்றுலா நகரமான அங்கு லஹைனா பகுதியில் கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் 12 ஆயிரம் பேர் வீடுகளில் இருந்து…

திருவள்ளூர் வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சி செயலாளராக நீலமேகம் நியமனம்!!

விடுதலை சிறுத்தை கட்சியின் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நீலமேகம் பொறுப்பேற்றதை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் மீஞ்சூர், பொன்னேரியில், உள்ள அம்பேத்கர், பெரியார் சிலைகளுக்கு மாலை…

மியான்மரில் படகு விபத்து- 17 ரோஹிங்கியா அகதிகள் உயிரிழப்பு!!

மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து வெளியேறிய ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 17 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள்…

பெட்ரோல் பங்க் வைப்பதற்காக அண்ணனுக்கு பணத்தை கொடுத்துவிட்டு வீதியில் பிச்சை எடுத்த தங்கை!!

தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த நாசம் கொட்டாய் என்ற பகுதியை சேர்ந்தவர் அருண்பிரசாத். இவரது சகோதரி விஜயபாரதி. ஐ.டி. ஊழியரான விஜயபாரதி திருமணமாகி மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கொரோனா காலத்தில் அருண்பிரசாத்…

மசாலா பொருட்களுக்கு ஜி.எஸ்.டி-ல் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்- எஸ். சௌந்தரராஜன்…

அகில இந்திய வியாபாரிகள் சங்க மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொதுச் செயலாளர் எஸ். சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- அரிசிக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதை கைவிட வேண்டும்.…

சீனாவின் வர்த்தக ராக்கெட் CERES-1 Y7 விண்ணில் பாய்ந்தது!!

சீனாவின் வடமேற்கில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் 12.03 மணிக்கு CERES-1 Y7 கேரியர் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இந்த ராக்கெட் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் Xiguang-1 01 உள்பட ஏழு செயற்கைக்கோள்களை சுமந்து…

சென்னையில் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை- மாநகராட்சி ஆணையர்!!

சென்னையில் பள்ளிக்கூடம் சென்று வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்த சிறுமியை மாடு ஒன்று முட்டி தூக்கி வீசி தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். படுகாயம் அடைந்த சிறுமி தற்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சாலையில் மாடு முட்டி பள்ளி…

‘உல்லாசமாக இருந்தது பலாத்காரம் ஆகாது’ !!

இருவரும் உல்லாசமாக இருந்தது பலாத்காரம் ஆகாது என்று கூறி இளைஞர் மீது பெண் தொடர்ந்த வழக்கை இரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தாவணகெரேவில் 30 வயது பெண்ணொருவர் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு…

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8306 மெற்றிக் தொன் இலவச…

ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியுடன் 228,611 விவசாயக் குடும்பங்களுக்கு 8306 மெற்றிக் தொன் இலவச யூரியா உரம். இதன் விலை 4.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள். வட மாகாணத்தின் 5 மாவட்டங்கள் மற்றும் குருநாகல், திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில்…

யாழில் பாலியல் தொல்லைக்கு உள்ளான 12 வயது சிறுமி உயிர்மாய்க்க முயற்சி!!

இளைஞனின் பாலியல் தொல்லைக்கு உள்ளாகிய 12 வயது சிறுமி தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் 12 வயது சிறுமி ஒருவர் தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டாரால் காப்பாற்றப்பட்டு ,…

ஜப்பானிய தூதுவராலயத்தினால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டிகள்…

ஜப்பான் அரசின் நிதியனுசரனையுடன் ஜப்பானிய தூதுவராலயத்தினால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பு செய்யப்பட்டன. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் இன்று காலை 9:30 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது.…

யாழில். ஆசிரியரின் தாக்குதலால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு!!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியர் தரம் 07இல் கல்வி கற்கும் மாணவனை தாக்கியதில் மாணவனின் செவிப்பறை பாதிக்கப்பட்டுள்ளது. மாணவன் காது வலியினால் துடித்த காதினால் நீரும் வடிந்துள்ளது.…

அரகலயவினால் 5.9 மில்லியன் ரூபாய் சேதம் !!

கடந்த வருடம் இடம்பெற்ற அரகலயவினால் காலிமுகத்திடலில் ஏற்படுத்தப்பட்ட சேதங்களின் மொத்த மதிப்பு ரூ. 5.6 மில்லியன் என இன்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியிலிருந்த மேசைகள் மற்றும் கதிரைகளுக்கு ஏற்பட்ட சேதம் ரூ.…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சப்பரத்தின் பீடம்!! (PHOTOS)

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சப்பரத்தின் பீடம் இன்று காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளின் பின்னர் 10 மணியளவில் பக்தர்களினால் இழுக்கப்பட்டு ஆலயத்தின் சப்பர தரிப்பிடத்தில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது. படங்கள்:…

தனி சக்கரத்தை தட்டிக்கேட்டவர் மீது தலைக்கவசத்தால் தாக்குதல் !!

மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தின் போது மோட்டார் சைக்கிளில் ஆபத்தான நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு பயணித்த இளைஞர்களை எச்சரித்த மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர், தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் வாத்துவ வெரகம…

கன்டோஸிடம் இருந்து தெளிவூட்டல் அறிக்கை !!

தமது நிறுவனத் தயாரிப்பு தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து தாம் குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக “ கன்டோஸ்“ சொக்லேட்டின் தயாரிப்பு நிறுவனமான சிலோன் சொக்லேட் லிமிடெட் தெரிவித்துள்ளது.…

இரவுப் பொருளாதாரம் இலங்கைக்கு முக்கியம் -டயானா !!

சில வருடங்களுக்கு முன்னதாக இலங்கையில் கசினோக்களை ஆரம்பிக்க முதலீட்டாளர் ஜேம்ஸ் பக்கர் ஆர்வம் காட்டிய போது அவரை அனுமதித்திருந்தால் இலங்கையின் பொருளாதாரம் இன்று இருக்கும் நிலைக்கு வந்திருக்காது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நேற்று (09)…

அக்போவின் நிலை மோசமடைகிறது !!

சமீப காலங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ள அக்போ யானையின் உடல்நிலை மேலும் மோசமடைந்து வருவதாக வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூட்டு…

இலங்கை முழுவதும் பேராபத்து !!

நாடளாவிய ரீதியில் சுமார் 40,000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் மக்களுக்கு மருந்துகளை வழங்கி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவர்கள் தரமான கல்வியைப் பெறவில்லை என அதன் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க…

செந்தில்பாலாஜியை டெல்லி அழைத்து செல்ல திட்டமா?: அமலாக்கத்துறை பதில்!!

சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. அதன்…

கீழடி அகழாய்வு: பாம்பு தலை போன்ற உருவம் கண்டெடுப்பு!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 9-ம் கட்ட அகழாய்வில் 9 குழிகள் தோண்டப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. இதில் 9-வது குழியில் சுமார் 7 அடி ஆழத்தில் தோண்டியபோது பானை ஓடுகள் வெளிவந்தன. அவற்றை வகைப்படுத்தியபோது, சுடு மண்ணால் செய்த…

ஆயுர்வேத திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரண்!!

ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை என்பதால், அவற்றை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மை மற்றும் பொதுசன வாக்கெடுப்பு அவசியம் எனவும் உயர் நீதிமன்றம், நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. இந்த…

பதுளை பொது வைத்தியசாலையில் மின் துண்டிக்கும் அபாயம் பதுளை பொது வைத்தியசாலையில் மின்…

பதுளை பொது வைத்தியசாலையின் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையின் மின்சார கட்டணம் 7 கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதன் காரணமாக நேற்று (09) தாதியர் பயிற்சிப்…

பழனியில் ருசிகரம்: தாம்பூலத்தட்டில் தக்காளி வைத்து மாநாட்டுக்கு அழைப்பிதழ் வழங்கிய…

மதுரையில், அ.தி.மு.க. மாநாடு வருகிற 20-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பழனியில் நேற்று அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு மாநாடு குறித்த அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ.…

கூட்டநெரிசலை தவிர்க்க தாம்பரம்-நெல்லை சிறப்பு ரெயில்!!

தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம்-நெல்லை இடையே நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (சனிக்கிழமை) சிறப்பு கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அந்த…

பாகிஸ்தான் பாராளுமன்றம் கலைப்பு – பிரதமர் பரிந்துரையை ஏற்றார் அதிபர்!!

பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் வரும் 12-ம் தேதி நிறைவடைகிறது. பதவிக் காலம் முடியும் முன்பாகவே பாராளுமன்றம் கலைக்கப்படும் என பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பாராளுமன்றத்தைக் கலைக்க கோரி பிரதமர் ஷபாஸ் ஷெரீப்…

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவை முன்னிட்டு காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!!…

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (10) காலை கல்வியங்காட்டில் இடம்பெற்றது. வள்ளியம்மை…

சேலம், நாமக்கல் மாவட்டம் முழுவதும் விடிய, விடிய இடி, மின்னலுடன் பலத்த மழை!!

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மாலை திடீரென வானில் கருமேகங்கள் திரண்டன. தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு…

மன்னாரில் இருவர் மீது வாள்வெட்டு!!

மன்னாரில் இலுப்பக்கடவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூன்றாம்பிட்டி பகுதியில் இளைஞர் ஒருவரும் பெண்ணொருவரும் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். நேற்று (09) காலை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர்கள் முழங்காவில்…

அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்களின் எச்சரிக்கை!!

அடுத்த சில மாதங்களில் அரசாங்க வைத்தியசாலைகளில் CT scan, MRI மற்றும் PET scan பரிசோதனை சேவைகள் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக அரசாங்க கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள கதிரியக்க தொழில்நுட்ப நிபுணர்களின்…

இரவு வேளைகளில் மழை பெய்யும்!!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ…

தாமரைக் கோபுரத்தை சேதப்படுத்தியவர்கள் உடனடி கைது!!

பல எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் விடுக்கப்பட்டிருந்த போதிலும் தாமரைக் கோபுரத்தின் கண்காணிப்புப் பிரிவில் சேதங்களை ஏற்படுத்திய இளைஞர்கள் குழுவொன்று இனங்காணப்பட்டுள்ளதாக தாமரைக் கோபுர நிர்வாகப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த…

அமெரிக்காவில் சோகம் – ஹவாய் காட்டுத் தீயில் சிக்கி 6 பேர் பலி!!

அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ளது மவுயி தீவு. இந்தத் தீவில் உள்ள காடுகளில் திடீரென தீ பிடித்தது. வேகமாக வீசி வரும் காற்றினால் வனப்பகுதியில் தீ வேகமாக பரவியது. தீயை அணைக்கும் பணிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர்…