;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு!!

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது.…

ரஷியா தாக்குதலில் 3 பேர் பலி: மாஸ்கோவில் நடைபெற்ற வெடி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!

ரஷியா மற்றும் உக்ரைன் பரஸ்பர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொண்டால், பதிலடியாக அடுத்தநாள் ஏவுகணை தாக்குதலை ரஷியா நடத்துகிறது. ரஷியா தாக்குதல் நடத்தினால், உக்ரைன் பதிலடியாக டிரோன் தாக்குதலில்…

11 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்!!

தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் கொளுத்திய வெயிலைப்போல, கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானதை பார்க்க முடிந்தது. இந்தநிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு…

போருக்கு தயாராகுங்கள்: ராணுவ தலைமை ஜெனரலை நீக்கி வடகொரிய அதிபர் அதிரடி!!

கொரிய தீபகற்பத்தில் எப்போதுமே அசாதாரண சூழ்நிலைதான் நிலவி வருகிறது என்றால் அது மிகையாகாது. அதற்கு முக்கிய காரணம் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்துவதுதான். வடகொரியாவிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தென்கொரியா அமெரிக்காவுடன் நெருக்கம்…

9ஐயும் செய்யுங்கள், 13ஐ பின் பார்ப்போம்’!!

மக்கள் ஆணைக்கு இடமளிக்க வேண்டும் என்றும் உடனடியாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 9 மாகாணங்களையும் இயங்கச் செய்து, அதன் உறுப்பினர்களுடனும் கலந்துரையாடி 13…

சிங்களவர்களின் பிரச்சினைகளை பாருங்கள்!!

தமிழ்,முஸ்லிம் சமூகத்தினரின் பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்துவதை போல், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையினமாக வாழும் சிங்களவர்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்துமாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற…

பெருந்தோட்டத்துறை தொடர்பில் இன்று விவாதம்!!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான…

கிராமப்புற இளைஞர்களுக்கு சிறந்த வாய்ப்பு! ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் வரும் 12-ம் தேதி…

மொத்தம் 56 லட்சத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான பரிசு தொகைகளை கொண்ட 15-வது 'ஈஷா கிராமோத்சவம்' விளையாட்டு போட்டிகள் வரும் 12-ம் தேதி துவங்க உள்ளன. ஆதியோகி முன்பு பிரமாண்டமாக நடைபெற உள்ள இறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.2…

சீனாவில் வாலிபரின் கத்திக்குத்து தாக்குதலில் 2 பேர் பலி!!

சீனாவின் யுனான் மாகாணம் லூபிங் கவுண்டி பகுதியில் வாலிபர் ஒருவர் கத்தியால் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்களை சரமாரியாக குத்தினார். இதனால் அவர்கள் அலறியடித்தபடி ஓடினர். சிலர் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர். இந்த தாக்குதலில் 2 பேர்…

யு.பி.எஸ்.சி முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகைத் திட்டம்: 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நான் முதல்வன் (போட்டித் தேர்வுகள் பிரிவு) சிறப்புத் திட்ட இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ் நாடு அரசின் 2023-24க்கான பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC), அண்ணா…

பாகிஸ்தான் பாராளுமன்றம் இன்று கலைக்கப்படுகிறது!!

பாகிஸ்தான் பாராளுமன்றத்தின் பதவிக் காலம் வருகிற 12-ந்தேதி நிறைவடையும் நிலையில் அதற்கு முன்பாக பாராளுமன்றம் கலைக்கப்படும் என்று பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் பாகிஸ்தான் பாராளுமன்றம் இன்று கலைக்கப்பட உள்ளது.…

அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிக்க துணைபோகும் அதிகாரிகள் மீது நடவடிக்கை- சென்னை…

அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் சொந்தம் கொண்டாட துணைபோகும் அதிகாரிகள் மீது குற்றவியல் ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தங்கள் நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற…

முதலில் தைவான்; தற்போது பிலிப்பைன்ஸ்: உரிமை கோரும் சீனாவின் அடாவடித்தனம்!!

வட சீன கடலில் இணையும் மலேசியா, வியட்னாம், ப்ரூனே, தைவான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடல் பகுதிகள் அனைத்தும் தனக்கு சொந்தமானது என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. பிலிப்பைன்ஸிற்கு சொந்தமான பலவான் எனும் தீவிலிருந்து 200 கிலோமீட்டர்…

மணிப்பூர் மக்களை கொன்றதால் பாரத தாயை நீங்கள் கொன்றுவிட்டீர்கள்- ராகுல் காந்தி கடும்…

மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது, மணிப்பூர் சம்பவம் தொடர்பாக ராகுல் காந்தி தனது கருத்தை தெரிவித்தார். இந்நிலையில், மணிப்பூர் சம்பவம் குறித்த ராகுல் காந்தியின் கருத்துக்கு ஆளும்…

மாஸ்கோவிற்கு குறி வைக்கப்பட்ட உக்ரைனின் 2 டிரோன்களை வீழ்த்திய ரஷியா!!

ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 2022, பிப்ரவரி மாதம் தனது ராணுவத்தால் ஆக்ரமித்தது. சிறப்பு ராணுவ நடவடிக்கை என பெயரிட்டு ரஷியா மேற்கொண்ட இந்த ஆக்ரமிப்பிற்கு எதிர்வினையாக உக்ரைன், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும்…

பாலின அறுவை சிகிச்சை: குழந்தையின் தனியுரிமையை மீறும்- கேரள ஐகோர்ட்டு கருத்து!!

கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி, தெளிவற்ற பிறப்புறுப்பு கொண்ட தங்களது 7 வயது குழந்தைக்கு பிறப்புறுப்பு மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கேரள ஜகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு விசாரணைக்கு வந்தது.…

ஆசிரியர்கள் தாக்கப்படுவது ஏன்? ஆசிரியர் – மாணவர் உறவில் என்ன சிக்கல்? (கட்டுரை)

தமிழ்நாட்டில் திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்களால் செருப்பால் அடித்து கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். அவர் மாணவனை அடித்து ஆபாசமாக பேசி காலில் விழ வைத்ததாகக் கூறப்படுகிறது. ஆசிரியர்…

30 வருடங்கள் உயிர் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த நாய்!!

பொதுவாகவே நாய்களின் ஆயுட்காலம் 10 முதல் 15 வயது வரை தான். ஆனால் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த பாபி என்ற பெயரிடப்பட்ட நாய் ஒன்று 30 வருடங்கள் வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நாய் 29 ஆண்டுகள்…

2 என்ஜின்கள் செயல் இழந்தாலும் சந்திரயான் -3 விண்கலத்தை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்க…

நிலவின் தென்துருவ பகுதியை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சார்பில் சந்திராயன்-3 விண்கலம் கடந்த 14-ந் தேதி ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. பல்வேறு நிலைகளை கடந்து சென்றுள்ள இந்த விண்கலம் 40…

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்!!

பிலிப்பைன்சின் மின் டானோ பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.4 புள்ளிகளாக பதிவானது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் வீடுகளைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம்…

கேரளா இனி கேரளம்- சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!!

பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி கூட்டணி ஆட்சி கேரளாவில் நடைபெற்று வருகிறது. பொது சிவில் சட்டத்துக்கு எதிராக கேரளா சட்டசபையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருந்தது. இந்தநிலையில் கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற…

தொழிற்சாலையில் திடீர் விபத்து: பாலாடைக்கட்டிகளின் அடியில் சிக்கி உயிரிழந்த தொழிலதிபர்!!

சீஸ் எனப்படும் பாலாடைக்கட்டிகள் ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான உணவுப்பொருள். ஐரோப்பாவின் சீஸ் தேவைகளில் பெரும்பகுதியை இத்தாலி பூர்த்தி செய்கிறது. கிரானா படானோ மற்றும் பார்மிஜியானோ ரெகியானோ எனும் சீஸ் வகைகள் இத்தாலியில்தான் பெருமளவில்…

மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்ட அச்சங்குளம் சதுப்புநிலப்பகுதி!! (PHOTOS)

மன்னார் மாவட்டம் சுற்றுலாத்துறையினை மையமாக கொண்ட பிரதேசமாகும். இயற்கையாகவே இவ் மாவட்டத்தின் அமைவும் காலநிலைகளும் சுற்றுலாத்துறைக்கு பங்களிப்பினை நல்கும் விதத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். ஆசியாவின் மிக பாரிய கண்டல்நிலம்…

தந்தை யார்? சித்தப்பா யார்?- இரட்டையர்களால் குழப்பம் அடைந்த கைக்குழந்தை!!

சமூக வலைதளங்களில் குழந்தைகள் தொடர்பான வீடியோக்கள் ஏராளமாக பகிரப்படுவதுண்டு. அவற்றில் சில வீடியோக்கள் வைரலாக பரவி விடும். அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் தற்போது ஒரு கைக்குழந்தையின் வீடியோ வைரலாகி வருகிறது. மனதை கவரும் அந்த வீடியோவில் அந்த…

சிக்கலில் சீன பொருளாதாரம்; வீழ்ச்சியடையும் இந்திய பங்குச்சந்தை!!

பொருட்கள் மற்றும் சேவைகளின் விலை பன்மடங்கு உயர்ந்து மக்களின் வாங்கும் திறன் குறையும் போது பணவீக்கம் (inflation) எனும் நிலை தோன்றும். ஆனால் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் தேவை குறையும் போது அவற்றின் விலையும் குறைய தொடங்கும். குறைந்த அளவிலான…

வழிமறித்த காட்டு யானை கபாலியை சாந்தப்படுத்திய அரசு பஸ் டிரைவர்!!

கேரள மாநிலத்தில் வனப்பகுதி வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மீதான காட்டு யானைகளின் தாக்குதல்கள் வழக்கமாகி வருகிறது. அவ்வாறு யானைகள் தாக்கக்கூடிய விடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பரவி வருகிறது. அதுபோல் ஒரு வீடியோ தற்போது பரவி…

அமெ. டொலர் ஆசையில் ரூபாயை இழந்த பெண் !!

அமெரிக்காவில் இருந்து 70 ஆயிரம் டொலர், கைகடிகாரம், தங்க ஆபரணங்கள் கொண்ட பொதி ஒன்றினை வட்ஆப் மூலம் வீடியோ படத்தை அனுப்பி, சுங்க திணைக்களத்தில் கடமையாற்றும் பெண் போல் நடித்தவரிடம் மட்டக்களப்பிலுள்ள பெண் ஒருவர் 95 ஆயிரம் பணத்தை…

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு !!

அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபாய் வைப்பு பொறுப்புக்கள் மீதும் ஏற்புடைய நியதி ஒதுக்கு விகிதத்தை ஓகஸ்ட் 16ஆம் திகதி ஆரம்பிக்கின்ற ஒதுக்குப் பேணுகை காலப்பகுதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் 4.00 சதவீதத்திலிருந்து 2.00…

நெய் சேர்த்துகொள்வது உடலுக்கு நலமா? (மருத்துவம்)

நெய் உடலுக்கு ஆரோக்கியமானதுதானா, என்ற கேள்வி பெரும்பாலானோர் மனதில் இருக்கும் ஒன்றாகும். நெய்யை அளவோடு எடுத்து கொண்டால் ஆரோக்கியமானதுதான். சுத்தமான நெய்யில், பேட்டி ஆசிட் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகளின் சதவீதம் குறைவாகவே…

இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடிக்கும் அபாயம்- உளவுத்துறை எச்சரிக்கையால்…

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் பெரிய அளவில் போராட்டம் வெடித்தது. அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க…

ஊழலை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியதே காங்கிரஸ் தான்- ராகுலின் குற்றச்சாட்டுக்கு ஸ்மிருதி…

பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாடி, தேசியவாத காங்கிரஸ் உள்பட 26 கட்சிகள் ஒருங்கிணைந்து "இந்தியா" என்ற கூட்டணியை…

அழகி போட்டியில் பாலியல் அத்துமீறல்: இந்தோனேசியாவில் பங்கேற்ற பெண்கள் பரபரப்பு புகார்!!

அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய 2 நாடுகளை உள்ளடக்கிய மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு உலகெங்கிலும் வருடாவருடம் மிஸ் யுனிவர்ஸ் எனும் பெயரில் அழகிப்போட்டிகளை நடத்தி வருகிறது. தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும்…

பாராளுமன்றத்தில் பறக்கும் முத்தம் கொடுத்தார்.. ராகுல் காந்தி மீது பா.ஜ.க. பெண்…

பாராளுமன்றத்தில் இன்று மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காரசாரமாக விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பங்கேற்று பேசும்போது மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்தியாவின் குரலை…