;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

பயங்கரவாத தாக்குதல்களுக்கு உங்கள் நாட்டிற்குள்ளேயே விடை தேடுங்கள்: பாகிஸ்தானுக்கு…

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. இதில் பொதுமக்களும், ராணுவத்தினரும் கொல்லப்பட்டு வருகின்றனர். சென்ற மாதம் நடைபெற்ற ஒரு தாக்குதலில் 12 பாகிஸ்தான் நாட்டு ராணுவ வீரர்கள்…

குஜராத் மக்களின் மனங்களை வென்றார்: போலீஸ் அதிகாரிக்கு பூ மழை தூவி கண்ணீர் மல்க உற்சாக…

ஆந்திர மாநிலம் அமலாபுரத்தை சேர்ந்தவர் ரவிதேஜா. ஐ.பி.எஸ். அதிகாரியான இவர் குஜராத் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். அங்கு ஜூனாகட் மாவட்ட சூப்பிரண்டாக பணியாற்றி வந்த ரவிதேஜா அப்பகுதியில் சிறப்பாக பணியாற்றி ரவுடிகளை ஒழித்து கட்டியுள்ளார். அவரது…

கொடூர போதைப் பொருள் குற்றவாளிக்கு 45 ஆண்டு சிறை: அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு!!

கொலம்பியா நாட்டில் போதை மருந்து கடத்தலும், அது தொடர்பான கொலைகளும் நடைபெறுவது வழக்கமான ஒன்று. அங்கு இக்குற்றங்களில் பல குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு குழுவின் தலைவராக விளங்கியவர் ஒடோனியல் என அழைக்கப்பட்ட டெய்ரோ அன்டோனியோ…

நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்ததில் அரசியல் உள்நோக்கம் உள்ளது- அமித்ஷா பேச்சு!!

ஆளும் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில் மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானம்…

இவரை கண்டால் உடனடியாக தகவல் தாருங்கள்!!

காணாமல் போன இளைஞரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இந்த இளைஞன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் காணாமல்…

ஒட்டுமொத்த இந்தியாவும் எனது வீடுதான்- ராகுல் காந்தி!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு எம்.பி. பதவி மீண்டும் வழங்கப்பட்டதை அடுத்து அவருக்கு துக்ளக் லேன் இல்லத்தை மீண்டும் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து ராகுல் காந்திக்கு துக்ளக் லேன் இல்லத்தை மீண்டும்…

ஐ.என்.டி.ஐ.ஏ. என்ற பெயர் உங்களுக்கு கைகொடுக்காது.. பாராளுமன்ற விவாதத்தில் கிரண் ரிஜிஜு…

மத்திய பாஜக அரசுக்கு எதிராக பாராளுமன்ற மக்களவையில் ஐ.என்.டி.ஐ.ஏ. கூட்டணியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பாஜக அரசு மீதும் பிரதமர்…

யாழில். 2 மாதங்களில் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!!

யாழ்ப்பாணத்தில் கடந்த 2 மாத காலப்பகுதிக்குள் 33 சிறுவர்கள் போதைக்கு அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கூட்டத்தின் போதே அதிகாரிகளால் இந்த விடயம்…

உடுவிலில் 54 வயது நபரை அடித்துக்கொன்ற குற்றம் ; 06 பேர் மறியலில் – மேலும் 2 பேர்…

காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய நபரை அடித்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான 06 பேரையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அதேவேளை குறித்த கொலை சம்பவம்…

கட்டைக்காட்டில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மன்னார் பகுதியைச் சேர்ந்த செபமாலை நிரோசன் (வயது 22) என்பவரே உயிரிழந்துள்ளார்.…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளனர்.!!

படகு பழுதடைந்தமையால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூன்று கடற்தொழிலாளர்கள் தமிழகம் வேதாரண்யம் பகுதியில் கரையொதுங்கி உள்ளனர். யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதியை அற்புதராஜா ஸ்ரீகாந்தன் (வயது 37) , வல்வெட்டித்துறையை சேர்ந்த சு. சிவகுமார் மற்றும்…

சர்வதேச தமிழியல் மாநாடு!! (PHOTOS)

யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ் துறையால் நடத்தப்படும் சர்வதேச தமிழியல் மாநாடு, " சமூக கட்டுமானத்தில் சங்கமருவிய கால அற இலக்கியங்கள் " எனும் தொனிப்பொருளில் இரண்டு நாட்கள் நடைபெற்றன. யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் கடந்த திங்கட்கிழமை…

நள்ளிரவில் இடம்பெற்ற விபத்து – அதிஷ்டவசமாக உயிர் தப்பிய யுவதி !!

ஏழு மாடி கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த இளம்பெண் ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. அவுஸ்திரேலியாவில் இந்த அதிசய சம்பவம் நடந்தேறியுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த ஜூலை 29ஆம்…

ரணிலுக்கு சவால் விடுத்தார் ஸ்ரீதரன் எம்.பி !!

தமிழர்கள் தனித்து செல்ல விரும்புகிறார்களா,சமஷ்டி அடிப்படையில் வாழ விரும்புகிறார்களா என்பதை அறிய வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள்,மலையகத் தமிழர்கள் மற்றும் கொழும்பில் வாழும் தமிழர்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த நீங்கள் தயாரா ?என தமிழ்…

6 மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!!

ஜார்க்கண்ட், கேரளா, திரிபுரா, மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிகளில் செப்டம்பர் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய…

நான் யார் ? எனக் கேட்டார் ரணில் !!

பாராளுமன்றத்தில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட உரையாற்றியதன் பின்னர், உறுப்பினர்கள் சில கேள்விகளை எழுப்பினர். அக்கேள்விகளுக்கு ஜனாதிபதியும் பதிலளித்தார். இந்நிலையில், தமிழர்களிடம் சர்வஜன…

சின்ன பாப்பாவை வீசிய ஜோடி சிக்கியது !!

பிறந்த சிசுவை உடனடியாக வீதிக்கு கொண்டு வந்து கொன்று வீசிய கணவன் மனைவியை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பெண், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அக்குழந்தையின் தந்தையென கூறப்படும்…

கனடாவில் சந்தையிலிருந்து அகற்றப்பட்ட மருந்து !!

கனடாவில் ஒரு வகை கண் சொட்டு மருந்து பொதுமக்களின் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி10 மில்லிலீற்றர் அளவுடைய க்ரோமிலின் கண் சொட்டு மருந்துகள் சந்தையிலிருந்து விலக்கி கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

மாநிலங்களவை நடவடிக்கையில் திரிணாமுல் காங். எம்.பி. பங்கேற்கலாம்- அவைத்தலைவர் அனுமதி!!

மாநிலங்களவையில் இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரத்தை கிளப்பி அமளியில் ஈடுபட்டனர். 267-வது விதியின் கீழ் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அப்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.…

சிங்கப்பூரில் தமிழருக்கு மீண்டும் விதிக்கப்பட்ட சிறைத்தணடனை !!

சிங்கப்பூரில் தமிழ் ஒருவருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 16 வருடம் சிறை வாசம் அனுபவித்து வெளியில் வந்தவரு்கே மீண்டும் 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் மேலும்…

“பொங்கலுக்கு பாதகம் செய்யோம்”!!

குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வுக்கு பாதகமாக நடக்க மாட்டோம். தொல்பொருள் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் உறுதி செய்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட சட்டவிரோத…

சம்பந்தன் செந்தில் ​சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் அவர்களை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மரியாதை நிமிர்த்தம் சந்தித்து, கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட…

சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ள செஞ்சிலுவை சங்கம்!!

தமது அமைப்பிலிருந்து பதவியை இழந்த ஒரு குழுவினர் அமைப்பை இழிவு படுத்தும் செயலில் ஈடுபடுவதாக தெரிவித்த இலங்கை செஞ்சிலுவை சங்கம், குறித்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் நற்பெயருக்கு…

பண மோசடி வழக்கு: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை சம்மன்!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நில அபகரிப்புடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ஆகஸ்ட் 14ம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு…

மயக்க மருந்து கொடுத்து பெண்களை பலாத்காரம் செய்த அமெரிக்க டாக்டர்!!

அமெரிக்காவில் உள்ள டாக்டர் ஒருவரின் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள நியூயார்க் ப்ரெஸ்பிடேரியன் குயின்ஸ் மருத்துவமனையில் குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை நிபுணராக பணி…

குஜராத் முதல் மேகாலயா வரை மீண்டும் பாரத் ஜோடோ யாத்திரை – மகாராஷ்டிரா காங்கிரஸ்…

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா,…

பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் 200 பேர் கைது!!

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், பஞ்சாப் மாகாணம் அட்டோக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இம்ரான் கான் கைது…

யாழில். 15 சிறுவர்களுக்கு பிறப்பு பதிவு இல்லை!!

யாழ்ப்பாணத்தில் பிறப்பு பதிவற்ற 15 சிறுவர்கள் காணப்படுவதாக யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குற்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்குகள் மற்றும் தந்தை தாய் இடையேயான முரண்பாடு, பெற்றோரின்…

13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்றில் வலியுறுத்தினார்…

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையில் வலியுறுத்தினார். இதனை அடைவதற்கு திறந்த மனதுடன் விரிவான…

யாழ். ஆசிரியர்களுக்கு மனித உள்ளார்ந்த வள பயற்சி வழங்க நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு மனித உள்ளார்ந்த வளம் சம்பந்தப்பட்ட பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட…

கேரள சட்டசபையில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!!

கேரள மாநில சட்டசபைக் கூட்டத்தொடர் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. தொடரின் முதல் நாளில் முன்னாள் முதல் மந்திரி உம்மன் சாண்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்றைய தினம்…

யாழ். ஆலயங்களில் குழந்தைகளுடன் யாசகம் பெற தடை!!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் உள்ளிட்ட பிரசித்தி பெற்ற ஆலய மஹோற்சவ திருவிழாக்களில், குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக் கூட்டம் நேற்றைய தினம்…

காற்றாலைக்கான சகல அனுமதிகளும் பெறப்பட்டுள்ளது.! ஆவணங்களை அரச உயர் அதிகாரிகள்…

காற்றாலைளுக்கு அனுமதி வழங்கியது யார்? என்ற கேள்வியுடன் மக்கள் தமது எதிர்பினைத் தெருவிக்கின்றமையும் முக்கியமானது. எவ்வித விலைமனுகோரலும் இன்றி பரிய அளவிலான காற்றாலைகள் சுமார் 300ற்கு மேற்பட்டவைகளை எவ்வாறு வழங்கியுள்ளார்கள் என்ற கேள்விகள்…

ஹசரா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து – 6 அதிகாரிகள் சஸ்பெண்ட்!!

பாகிஸ்தானின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் கராச்சியிலிருந்து 275 கி.மீ. தொலைவில் உள்ள இடத்தில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் இதுவரை 34 பேர் பலியாகி உள்ளனர். ஹசரா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 10 பெட்டிகள் தடம்…