;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

வன்முறை பாதித்த பகுதிக்குச் செல்லமுயன்ற அரியானா காங்கிரஸ் தூது குழு தடுத்து நிறுத்தம்!!

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் ஜூலை 31-ம் தேதி விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் ஊர்வலத்தின்போது கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து பெரும் வன்முறை வெடித்தது. கடைகள், வாகனங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையில் 2 ஊர்க்காவல்படை வீரர்கள்…

இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டு தடை விதித்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்!!

இம்ரான் கான் பிரதமராக இருந்த காலத்தில் ஊழல், மோசடியில் ஈடுபட்டதாக அவர்மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் தோஷகானா ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பாகிஸ்தான் சட்டத்தின்படி பதவிக்காலத்தில்…

ஜனாதிபதி அலுவலகம் இனி மாணவர்களுக்காக திறக்கும் !!

அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை கணிசமான அளவில் அதிகரிப்பதற்கு தாம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.…

ரயில் விபத்து: சேவைகள் பாதிப்பு !!

மீரிகம வில்வத்த பிரதேசத்தில் கொள்கலன் லொறியொன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக மலையகத்துக்கான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

டேட்டிங் ஆப் மூலம் உடலுறவுக்கு அழைப்பு: வீடியோ எடுத்து பணம் பறித்த கும்பல் கைது!!

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் தன்பாலின ஈர்ப்பாளர் டேட்டிங் ஆப் மூலம், ஆசைவார்த்தைகளை பரிமாறி, உறவுக்கு அழைத்து வீடியோ எடுத்து மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் Blued என்ற தன்பாலின ஈர்ப்பாளர் டேட்டிங்…

நிபுணர் குழுவின் அறிக்கை வெளியானது !!

அண்மைய நாட்களில் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு தமது அறிக்கையை சுகாதார அமைச்சரிடம் நேற்று கையளித்துள்ளது. வைத்தியர்கள் மற்றும் நோயாளர்களின் ரகசியத் தன்மை பேணப்படுவதால் இந்த அறிக்கையை…

ஜி-20 மாநாட்டில் உக்ரைன் போர்தான் முக்கிய தலைப்பாக இருக்கும்: அமெரிக்கா!!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அடுத்த மாதம் ஜி-20 மாநாடு நடைபெறுகிறது. இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த ஜி-20 மாநாட்டில் உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதுதான் முக்கிய…

நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு ஜி.பி.எஸ் கருவிகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்!!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 9 கோட்டங்களுக்கு 9 டி.ஜி.பி.எஸ் கருவிகளையும், 214 கையடக்க ஜி.பி.எஸ். கருவிகளையும் நீர்வளத்துறை திட்ட உருவாக்கப் பொறியாளர்களுக்கு வழங்கிடும்…

சென்னை மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைப்போட்டிகள்!!

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:- கலை பண்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக 5 முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு, கலைப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு…

வெயிலின் தாக்கம் எதிரொலி- சென்னை மக்களின் குடிநீர் தேவை 5 கோடி லிட்டர் அதிகரித்தது!!

சென்னை மக்களின் குடிநீர் தேவையை புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் வீராணம் ஏரிகள் பூர்த்தி செய்து வருகின்றன. சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய ஏரிகளில் தண்ணீர் இருப்பு போதுமானதாக உள்ளது. ஆனால் கடந்த 2 வாரமாக சென்னை உள்பட…

தக்காளியால் கிடைத்த இலாபம் – 40 இலட்சத்தில் கார் வாங்கிய விவசாயி -மணப்பெண்ணும்…

கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலையால் விவசாயிகள் பலர் கோடீஸ்வரர்கள் ஆன சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் தக்காளி விற்பனை செய்து கிடைத்த இலாபத்தில் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான கார் வாங்கி உள்ளார் விவசாயி ஒருவர். கர்நாடக மாநிலத்தைச்…

தருமபுரி டாஸ்மாக் கடையில் மொத்தமாக மதுபாட்டில்கள் விற்ற 7 ஊழியர்கள் சஸ்பெண்டு!!

தருமபுரி மது விலக்கு போலீசார், தீவிர மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதியமான் கோட்டை கக்கன்ஜிபுரம் பகுதியை சேர்ந்த ரவி (வயது39), என்பவரது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அவரது வீட்டில் மதுபதுக்கி வைத்து விற்பனை செய்தது…

ரஷ்யா vs யுக்ரேன்: இந்தியா வல்லரசு வரிசையில் இடம் பெறும் வாய்ப்பை தவறவிட்டதா? சௌதி என்ன…

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் யுக்ரேன் -ரஷ்யா இடையேயான போரை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியை சௌதி அரேபியா தற்போது முன்னெடுத்துள்ளது. சவுதி அரேபியாவின் இந்த முயற்சியை இந்தியா முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரஷ்யா,…

சனாதன சக்திகள் மீது நடவடிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு!!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- ம.தி.மு.க. பொருளாளர் செந்திலதிபன் எழுதிய "இந்துத்துவப் பாசிசம் வேர்களும்-விழுதுகளும்" என்ற நூலை பொள்ளாச்சி எதிர் வெளியீடு பதிப்பகம் ஈரோடு புத்தகக்…

கலுட்ரான்: அணுகுண்டு திட்டத்தில் ரகசியமாக பணி செய்த பல ஆயிரம் பெண்கள் என்ன ஆனார்கள்?!!

அது 1943-ம் ஆண்டு. இரண்டாம் உலகப் போர் உச்சகட்டத்தில் நடந்து கொண்டிருந்தது. அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தைச் சேர்ந்த ரூத் ஹடில்ஸ்டன் என்ற இளம்பெண் உயர்நிலைப் பள்ளியை முடித்திருந்தார். அதன்பின்னர் உள்ளூர் காலுறை தொழிற்சாலையில்…

ஆவடி மாநகராட்சி பகுதியில் குக்கிராமங்களை விட மோசமான நிலையில் வாழ்கிறோம்- பொதுமக்கள்…

சென்னைக்கு அருகில் உள்ள ஆவடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.27 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணிகள் 2 ஆண்டுகளில் முடிவடைந்து விடும் என்று கூறப்பட்டது. ஆனால்…

மாட்டிறைச்சி, பூண்டு, மசாலா உணவுகள் உடல் துர்நாற்றத்தை உண்டாக்குமா? உண்மை என்ன? (கட்டுரை)

சூடாக இருக்கும் போது நமது உடல் அதிகமாக வியர்க்கும் என்பது நாம் அறிந்ததே. இது நமது உடலை தன்னையே குளிர்ச்சியாக வைத்திருக்கப் பயன்படுத்தும் ஒரு வழி. நமது தோலில் இருந்து ஆவியாகும் ஒவ்வொரு துளி வியர்வையும் நமது உடல் வெப்பநிலையைக் குறைக்க…

மீயோ முஸ்லிம்கள் தங்களை ‘கிருஷ்ணரின் வழித்தோன்றல்’ என்று கருதுவது ஏன்?!!

ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் ஜூலை 31ஆம் தேதி ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். நூஹ் முதல் குருகிராம் வரையிலான வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறை…

பட்டாசு குடோனில் ஆய்வுக்கு சென்ற அதிகாரிகள் படுகாயம்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பட்டாசு குடோனை அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்றனர். ஆய்வு செய்துகொண்டிருந்தபோது பட்டாசு வெடித்து 3 அதிகாரிகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். நிலவரி திட்ட டி.ஆர்.ஓ மற்றும் தாசில்தார், தேன்கனிக்கோட்டை…

சர்வதேச அளவில் பாகிஸ்தான் வீரர்களை தயார் செய்யும் தமிழர் – யார் இவர்?

கோப்பை வெல்லும் கனவோடு சென்னை வந்திறங்கிய, பாகிஸ்தான் ஹாக்கி அணிக்கு தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டியிருகிறார் தமிழர் ஒருவர். விசா பிரச்னை காரணமாக பிசியோதெராபிஸ்ட் (Physiotherapist) இல்லாமல் வந்திருக்கிறது பாகிஸ்தான் அணி. ஃபிசியோ இல்லாமல்,…

கணவன்-மனைவி தற்கொலை செய்தது ஏன்? உருக்கமான தகவல்!!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 46). கல் உடைக்கும் தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி (36) கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இவர்களுக்கு ரஞ்சித் (22) என்ற மகனும், நந்தினி (20), அஞ்சலி (17) என மகள்களும்…

மத ரீதியான துன்புறுத்தல்களுக்கு எதிராக குரல் கொடுத்தோம், இனியும் கொடுப்போம்: அமெரிக்கா…

அமெரிக்காவின் ஒக்லஹாமா மாநிலத்தை மையமாக கொண்டு இயங்கும் தியாகிகளின் குரல் (Voice of Martyrs) எனும் அமைப்பு, உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களை பதிவு செய்து அத்தகைய செயல்கள் நடைபெறும் நாட்டின்…

புதிய தொழிற்பேட்டை அமைக்கும் முடிவினை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்- சீமான்!!

ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தையம் பகுதியில் விவசாயப் பெருங்குடி மக்களிடமிருந்து வேளாண் விளை நிலங்களைப் பறித்து நச்சு தொழிற்சாலைகள் அமைக்க தி.மு.க அரசு முடிவு செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.…

ஜெர்மனியில் 2-ம் உலகப்போர் வெடிகுண்டு கண்டெடுப்பு: 13 ஆயிரம் பேர் வெளியேற்றம்!!

19-ம் நூற்றாண்டின் மத்தியில் 1939-லிருந்து 1945 வரை உலகின் பெரும்பாலான நாடுகள், ஆக்ஸிஸ் (Axis) மற்றும் அல்லீஸ் (Allies) என இரு அணிகளாக பிரிந்து நின்று போரிட்டன. இந்த பெரும் போர், இரண்டாம் உலக போர் என அழைக்கப்படுகிறது. இப்போரில்…

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கி பழுது !!

நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் மற்றுமொரு இயந்திரம் இன்று காலை செயலிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இயந்திரம் மூலம், தேசிய மின் அமைப்பில் 270 மெகாவோட் சேர்க்கப்பட்டது. இதேவேளை, நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் மூன்று மின் உற்பத்தி…

பணியிடத்தில் உயிரிழக்கும் கட்டுமான தொழிலாளர்கள்- தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழ்நாட்டில் வாழும் கட்டுமானத் தொழிலாளர்கள், பணியிடத்தில் விபத்தினால் உயிரிழந்தால், அவர்களின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்காக ஏற்படும் செலவை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

இத்தாலியில் படகு விபத்து.. பதிப்பக நிறுவனத்தின் தலைமை நிர்வாகி உயிரிழப்பு!!

ப்ளூம்ஸ்பரி பப்ளிஷிங் என்பது இங்கிலாந்தின் கேம்டன் பகுதியை மையமாக கொண்டு செயல்படும் ஒரு உலகளாவிய பதிப்பக நிறுவனம். இந்நிறுவனம் கதை மற்றும் கதை அல்லாத புத்தகங்களை பதிப்பிட்டு வெளியிடுவதில் உலக புகழ் பெற்றதாகும். இந்நிறுவனத்திற்கு இந்தியா…

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பதிவுக்கட்டணம் உயர்வா..? அரசு வெளியிட்ட கூடுதல் விளக்கம்!!

தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவு கட்டணம் இரு மடங்கு வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவல் சொந்த வீடு வாங்க நினைப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. பல்வேறு…

தமிழக கடற்தொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை!!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 09 தமிழக கடற்தொழிலாளர்களுக்கும் ஒன்றரை வருட சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று அதனை 5 வருட காலங்களுக்கு ஒத்திவைத்துள்ளது. நெடுந்தீவு…

மயக்க மருந்து கொடுத்து பெண்களை பலாத்காரம் செய்த அமெரிக்க டாக்டர்!!

அமெரிக்காவில் உள்ள டாக்டர் ஒருவரின் மீது கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை காவல்துறை பதிவு செய்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள நியூயார்க் ப்ரெஸ்பிடேரியன் குயின்ஸ் மருத்துவமனையில் குடல் மற்றும் இரைப்பை சிகிச்சை நிபுணராக பணி…

என்.எல்.சி. ஊழியர்கள் போராட்டம்: ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க உயர்…

என்.எல்.சி. தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும், பணிக்கு வரும் ஊழியர்களுக்கும், என்.எல்.சி. நிறுவனத்திற்கும் பாதுகாப்பு வழங்கக் கோரியும் என்.எல்.சி. தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு…

லண்டன் தெருக்களில் இந்தி பாடல்களை பாடி அசத்திய இந்திய கலைஞர்!!

இன்ஸ்டாகிராமில் பிரபலமானவராக திகழும் பாடகர் விஷ் லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு தெருவில் இந்தி பாடல்களை பாடிய வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பாலிவுட்டில் பிரபல காதல் பாடலான பெஹ்லா நாஷா பாடலை பாடகர் விஷ் பாடுவதை காணமுடிகிறது.…

மக்களுக்கு அவசர “எச்சரிக்கை” !!

குடிநீர் போத்தல்களில் மீண்டும் நீர் நிரப்பி குடிக்க வேண்டாம் என கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்தியர் ஜி.விஜேசூரிய இன்று தெரிவித்துள்ளார். குறித்த போத்தல்களில் கடுமையான சூரிய ஒளிபடும் நிலையில் சில இரசாயனங்கள் தண்ணீரில்…

ரூ.10 ஆயிரம் கொடுத்து நூடுல்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி அழித்த வாடிக்கையாளர்!!

யாராவது தன்னை அவமானப்படுத்தினால் கோபம் வருவது இயல்புதான். அதுபோன்ற ஒரு நிகழ்வு சீனாவில் நடந்துள்ளது. அங்குள்ள சாண்டாங்க் மாகாணத்தில் உள்ள ஒரு நூடுல்ஸ் கடைக்கு வாடிக்கையாளர் சென்றுள்ளார். கடைக்காரரிடம் நூடுல்ஸ் விலை பற்றி கேட்டபோது அவர் ஒரு…