;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!!

இலங்கையில் இன்று (8) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில், 22 கரட் தங்கம் ஒரு பவுன் 161,000 ரூபாவாகவும், 24 கரட் தங்கம் ஒரு பவுன் 175,000 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.…

காதலை முறித்ததால் சிறுமி மீது தாக்குதல்!!

இன்று செவ்வாய்க்கிழமை (08) காலை பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த மாணவி ஒருவர் மினிபே, ஹசலக்க, மொராய பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுள்ளார். இதன்போது, குறித்த சிறுமியைத் தாக்கிய நபரை கிராம மக்கள் பிடித்து ஹசலக்க பொலிஸாரிடம்…

225 எம்.பிக்களில் ஆண் விபசாரி யார்? கேள்வியால் சங்கடம்!!

பாராளுமன்றத்தில் ஆண் விபசாரி என்ற வார்த்தை பிரயோகத்தால். சபைக்குள் இன்று (08) சற்று சலசலப்பு ஏற்பட்டது. அந்த ஆண் விபசாரி யார்? என்று பலரும் கேள்வியெழுப்ப தொடங்கினர். இன்னும் சிலர் உறுப்பினர் அந்த சொல்லை பிரயோகித்தமைக்காக கடுமையான எதிர்ப்பை…

அமெரிக்காவில் 10 மாகாணங்களை தாக்கிய சூறாவளி புயல், கனமழை- ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து!!

மத்திய-அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சூறாவளி புயல், அமெரிக்காவின் 10 மாகாணங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் வாஷிங்டன், நியூயார்க், டென்னிசி, பிலடெல்பியா, அரிசோனா, நியூ மெக்சிகோ உள்பட 10 மாகாணங்களை சூறாவளி புயல் தாக்கியது.…

இலங்கையில் இருந்து மீனவர்களை மீட்க நடவடிக்கை.. வெளியுறவுத்துறை மந்திரிக்கு தமிழக முதல்வர்…

தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் இன்று (07.08.2023) கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை மீட்டு, தாயகம் அழைத்துவரத் தேவையான தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு, மத்திய…

12 பிரம்படி, 18 வருடங்கள் சிறை: பணிப்பெண்ணிடம் அத்துமீறிய இந்தியருக்கு, சிங்கப்பூரில்…

சிங்கப்பூரில் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவது வழக்கம். சமீபத்தில் பல மனித உரிமை அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி போதை மருந்து கடத்தல் வழக்கில் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சில…

கந்தரோடையில் கி.பி 3ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட லக்சுமி நாணயங்கள் மீட்பு!!

யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது , கி.பி. 1ஆம் - கி.பி 3ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட லக்சுமி நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஜேர்மன் தொல்பொருள் நிறுவனத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான…

யாழில் கஞ்சா கடத்தல் குற்றத்தில் கைதானவர்களிடம் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் விசாரணை!!

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் கஞ்சாவுடன் கைதான இருவரை பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் நீதிமன்றில் அனுமதி எடுத்துள்ளனர். பொன்னாலை பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு 227 கிலோ 915 கிராம்…

அமைச்சர் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுத்தது அமலாக்கத்துறை!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை கைது செய்தது சட்ட விரோதம் என செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள்…

கற்பழிப்பு புகார் கூறிய பெண்ணுக்கு எதிராக டிரம்ப் தொடர்ந்த அவதூறு வழக்கு தள்ளுபடி!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் பாலியல் குற்றச்சாட்டை கூறினார். 1990-ம் ஆண்டுகளில் நியூயார்க்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைத்து தன்னை டிரம்ப் கற்பழித்ததாக ஜீன் கரோல் கூறினார். இது தொடர்பான…

தமிழர் பிரதேசங்களை திட்டமிட்டு பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது! –…

இலங்கையில் உள்ள தமிழர் பிரதேச இடங்களை திட்டமிட்டு பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது என இந்து சமய சங்கங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் கூட்டமைப்பு சார்பாக அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார்.…

சின்னசேலம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து- இருவர் பலி!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். புதுச்சேரியில் இருந்து…

யாழில் தமிழர்களின் பிரதேசங்களில் தொல்லியல் திணைக்கள செயற்பாடுகள் குறித்து டக்ளஸ்…

தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் ஆடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே தவிர, எரியும் நெருப்பிற்கு எண்ணை ஊற்றுவதாக அமையக் கூடாது என்று அமைச்சர்…

கல் வீசி தாக்குதல் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் பேருந்துக்கு கல்லெறிந்து சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து மேலும்…

தென்சீன கடலில் சீன இராணுவத்தின் அத்துமீறலுக்கு பிலிப்பைன்ஸ் கண்டனம் !!

தென் சீன கடற்பரப்பில் பிலிப்பைன்சின் படகை சீன இராணுவ கப்பல் மூலமாக கடலோர பாதுகாப்பு படையினர் சேதப்படுத்தியமைக்கு பிலிப்பைன்ஸ் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. உலகின் பரபரப்பான கடல் பாதைகளின் ஒன்றான தென் சீனக்கடலில் சீனா, பிலிப்பைன்ஸ்,…

பஸ்களில் E- ticketing!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக 2048 ஆம் ஆண்டளவில் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் மின்சாரப் பேருந்துகளை இணைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், அது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களில்…

இன்றைய நாணய மாற்று விகிதம்!!

இலங்கை மத்திய வங்கி இன்று (08) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 315.1109 ஆகவும் விற்பனை விலை ரூபா 328.6038 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் வன்முறை: 3 பெண் நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம்!!

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3ம் தேதி தொடங்கிய வன்முறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவி 160 உயிர்களை பலி வாங்கி உள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறையின் கோரத்தாண்டவம் தொடர்பான பல புகைப்படங்கள் மற்றும்…

பிரித்தானியாவில் புதியவகை கொரோனா!!

பிரித்தானியாவில் பரவும் புதியவகை கொவிட் வைரஸ் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருப்பதாக இலங்கையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனில் எரிஸ் என்ற புதியவகை கொவிட் வைரஸ் பரவுகின்றது. ஒமிக்ரோன் வகையை சேர்ந்த எரிஸ் என்ற புதியவகை வைரஸ்…

அதிவேகத்தில் சீறிப்பாய்ந்த கார் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது மோதியது- 3 பேர் பலி!!

கோவா மாநிலம் பனாஜி அருகே இன்று அதிவேகமாக சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற 3 கார்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. பாண்டா-பனாஜி தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது.…

போலந்து, லிதுவேனியா எல்லையில் பெலாரஸ் ராணுவ பயிற்சி: பதற்றம் அதிகரிப்பு!!

உக்ரைன்- ரஷியா இடையே 17 மாதங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. ரஷியாவுக்கு அண்டை நாடான பெலாரஸ் ஆதரவாக உள்ளது. அதேவேளையில் லிதுவேனியா, போலந்து நாடுகள் நேட்டோ படையில் உள்ளது. இதனால் எல்லையில் லிதுவேனியா மற்றும் போலந்து நாடுகள்…

வர்த்தமானி அறிவித்தல்களை மீளப்பெறக் கோரி சிறீதரன் எம்.பி.ஜனாதிபதிக்கு கடிதம்…!!!…

தமிழர்களின் பூர்வீக அடையாளங்களை அபகரிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்களை மீளப்பெறக் கோரி சிறீதரன் எம்.பி.ஜனாதிபதிக்கு கடிதம்...!!! புராதனப் பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் அத்தியாயம் 188 இன் 16 ஆம் பிரிவின் கீழ்,…

பாகிஸ்தானில் கண்ணிவெடி தாக்குதல் – எழுவர் மரணம் !!

பாகிஸ்தானில் வீதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடி வெடித்து ஏழு பேர் மரணித்துள்ளனர். பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகணத்தின் பஞ்ச்கூர் மாவட்டத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டு வாகனத்தில் திரும்பிச் செல்லும் போதே…

திருத்தங்கள் அரசியல் அமைப்புக்கு முரணானவை!! (முழு விபரம் இணைப்பு)

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை மீள இணைத்து, கலைக்கப்பட்ட சபைகளை மீண்டும் கூட்டுவதற்கான பிரதேச சபை கட்டளைச் சட்டம், மாநகர சபை கட்டளைச் சட்டம் மற்றும் நகர சபை கட்டளைச் சட்டங்கள் திருத்தங்கள், அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம்…

திரும்பிப் பார்க்கும் போது எதுவும் மாறவில்லை: அநுர !!

"எந்த சக்தியைக் காட்டிலும் மக்கள் சக்தி வலியது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது” என கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜா-எல வில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க…

கந்​தானையில் பதற்றம்: 120 மாணவிகள் அனுமதி !!!

கந்தானை இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய பாடசாலை மாணவிகள் குழுவொன்று திடீரென சுகவீனமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 120 க்கும் மேற்பட்ட மாணவிகள் ராகம…

மத்திய வங்கி வளாகத்தில் பதற்றம் !!

மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்தவர்களில் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று பஸ்ஸில் வந்து இலங்கை மத்திய வங்கியின்…

டெல்லி அரசு நிர்வாக மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறவில்லை- மாநிலங்களவையில் அமித் ஷா…

டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) மீது மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பதிலளித்து பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, டெல்லி சேவைகள் மசோதா உச்ச நீதிமன்ற தீர்ப்பை எந்த வகையிலும் மீறவில்லை…

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை செயற்திட்டம் யார் அனுமதி வழங்கியது? (PHOTOS, VIDEOS)

இலங்கை பொருளாதாரம் அடிபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றது மத்திய வங்கி செயற்படமுயாத அளவிற்கு தள்ளப்பட்டுள்ளது. மத்தியவங்கி கூறுவதனை வங்கி அமைப்புகள் செயற்படுத்தாத தன்மை காணப்படுகின்றது. வங்கி கட்டமைப்பு செயழிழந்து காணப்படுகின்றது. மக்கள் தமது…

சச்சின் டெண்டுல்கர் இலங்கை விஜயம்: கேகலையில் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்!! (PHOTOS)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர், இலங்கைக்கு வருகை தந்துள்ளார். யுனிசெவ் அமைப்பின் ஏற்பாட்டில் அவர் இலங்கைக்கு வந்துள்ளார். கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்டவிலுள்ள பாடசாலையொன்றில் நேற்று நடைபெற்ற…

யாழில். வாகனத்தை கொள்வனவு செய்து காசோலை மோசடியில் ஈடுபட்டவர் ஓராண்டுக்கு பின் கைது!!

ஓராண்டுக்கு முன்னர் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்து , அதற்கான பணத்தினை கொடுக்காது தலைமறைவாகி இருந்த நபரை யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் இளவாலை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரிடம் 62 இலட்ச ரூபாய் பெறுமதியான வாகனம் ஒன்றை…

யாழ்.உற்பத்தியாளர்களை ஏமாற்றும் வெளிமாவட்ட வியாபாரிகள்!!

வெளிமாவட்ட வியாபாரிகள் , உள்ளூர் உற்பத்தியாளர்களிடம் காசோலை மோசடியில் ஈடுபட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் , அதானல் அது தொடர்பில் உள்ளூர் உற்பத்தியாளர்களை விழிப்புடன் இருக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர். யாழ்ப்பாண…

பிரான்ஸில் அதிகரிக்கப்போகும் விமான கட்டணங்கள் !!

விமான பயணசீட்டுக் கட்டணங்களை உயர்த்தவுள்ளதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் விமான பயணச்சீட்டுகளின் கட்டணங்களை அதிகரிக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் Clément Beaune தெரிவித்துள்ளார்.ஆனால், எவ்வளவு விலை…

மாநிலங்களவையில் டெல்லி அவசர சட்டத்திருத்த மசோதா வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றம்!!

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசாங்கத்தின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக டெல்லி அரசு நிர்வாக சட்டத்திருத்த மசோதாவை (டெல்லி சேவைகள் மசோதா) மத்திய அரசு, பாராளுமன்ற…