;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

வான்வழி போக்குவரத்தை தடை செய்த ராணுவ ஆட்சி: போர் மூளும் அபாயத்தில் நைஜர்!!

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மிக பெரிய நாடு நைஜர். அணு ஆயுத உலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனிய வளம் அதிகம் உள்ள இந்நாட்டின் அதிபராக மொஹம்மத் பஸோம் என்பவர் பதவி வகித்து வந்தார். பாதுகாப்பின்மையையும், பொருளாதார நலிவையும் காரணம்…

மணிப்பூரில் இரண்டு மாவட்டங்களில் பகுதி நேர ஊரடங்கு தளர்வு!!

மணிப்பூரில் திடீர்திடீரென்று சில பகுதிகளில் வன்முறைகள் வெடிக்கின்றன. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில பொதுமக்களின் பயனுக்காக காலை ஐந்து மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு தளர்வு…

அமெரிக்கா – குழந்தையை சுட்டுக் கொன்று, தன்னையும் சுட்டுக்கொண்டு உயிரிழந்த டாக்டர்!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ளது பிரபல மவுண்ட் ஸினாய் மருத்துவமனை. அங்குள்ள புற்றுநோய் சிகிச்சை துறையில் மருத்துவராக பணிபுரிந்தவர் டாக்டர். கிரிஸ்டல் காஸெட்டா. இவர் அந்த மருத்துவமனையில் மார்பகம், எலும்பு, மகளிர் நோய் மற்றும்…

தமிழ் தேசிய கட்சியில் இருந்து அதன் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டுள்ளார்.!!

ஜனாதிபதி ரணில் இந்திய பயணிப்பதற்கு முன்னதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர்,13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த கோரி, இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியிருந்தனர். அந்த சமயத்தில் இந்தியாவில் தங்கியிருந்த எம்.கே.சிவாஜிலிங்கம், அதற்கு முரணான-…

நரம்பில் சிரிஞ்ச் மூலம் காற்றை செலுத்தி பெண்ணை கொல்ல முயன்ற சம்பவத்தில் கணவருக்கு தொடர்பு?

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் புல்லு குளங்கரை பகுதியை சேர்ந்தவர் சினேகா (வயது 25). கர்ப்பமாக இருந்த இவருக்கு திருவல்லா அருகே பருமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் நர்சு வேடத்தில்…

ராஜஸ்தான் இளைஞரை ஆன்லைனில் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் பெண்!!

இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞரை, பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த பெண் ஆன்லைன் வாயிலாக திருமணம் செய்தார். இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் அர்பாஸ். அவர் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். அவருக்கும் பாகிஸ்தானின்…

பாகிஸ்தானில் ரெயில் தடம் புரண்டு விபத்து: 22 பேர் பலி- 80க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!

பாகிஸ்தான், தெற்கு சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்ஷா நகரில் சஹாரா ரெயில் நிலையம் அருகே ரெயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. கராச்சியில் இருந்து அபோதாபாத் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரெயில் தடம் புரண்டதில் எட்டு பெட்டிகள் தண்டவாளத்தைவிட்டு…

விதைப்பொதிகள் விநியோகமும் செயன்முறை விளக்கமும்!! (PHOTOS)

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் ‘மாணாக்க உழவர்’ எனும் வீட்டுத்தோட்டப் போட்டியை நடாத்தி வருகின்றது. இந்த ஆண்டுக்கான போட்டிக்குரிய விதைப்பொதிகளையும் செயன்முறை விளக்கங்களையும்…

4-ம் வகுப்பு மாணவிக்கு சமூக வலைத்தளம் மூலம் பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்-மந்திரி!!

திரிபுரா முதல்-மந்திரி மாணிக் சாஹா நேற்று முன்தினம் குமார்காட் பகுதியில் இருந்து அகர்தலாவுக்கு ரெயிலில் பயணம் செய்தார். அப்போது ரெயிலில் பயணம் செய்த 4-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஸ்ரீஅதிதா தாஸ் என்ற சிறுமி முதல்-மந்திரியுடன் உரையாடினார்.…

செல்பி எடுப்பது போல கள்ளக்காதலி- 2 குழந்தைகளை ஆற்றில் தள்ளிய வாலிபர்: 2 பேர் கதி என்ன?

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடை பள்ளியை சேர்ந்தவர் சுகாசினி (வயது 36). இவருக்கு லட்சுமி கீர்த்தனா (13), ஒரு வயதில் ஜெர்சி என 2 மகள்கள் இருந்தனர். சுகாசினியின் கணவர் இறந்து விட்டார். குடிவாடாவை சேர்ந்த சுரேஷ் என்பவர் உடன்…

விரைவில் விவாதிக்கப்பட வேண்டும் !!

சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்த ஐக்கிய மக்கள் சக்தியானது, குறித்த பிரேரணை இவ்வாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது. குறித்த பிரேரணை தொடர்பான…

யாழில் வறட்சியால் 7 ஆயிரம் பேர் பாதிப்பு!!

வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் 69113 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நிலவும் வறட்சி நிலைமை தொடர்பில் கேட்ட போதே…

மன்னார் மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் மக்களுக்கு பொறுப்பு கூறுவார்களா?…

மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் தனியார் முதலீடுகளாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் நனாட்டான் பிரதேச செயலகர் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கிராமத்தில் மக்கள் குடியிருப்புக்கு அண்மையிலும் பறவைகள் சரணாலயத்திற்குள்ளும்…

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க செப்.8-ல் டெல்லி வருகிறார் அமெரிக்க அதிபர் பைடன்!!

கடந்த 1999-ம் ஆண்டில் ஜி-20 அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில்,…

மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நாளை தொடங்குகிறது!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் 32 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருந்தது. ஆனால் மணிப்பூர் கலவரம் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று…

மார்க் ஸுகர்பெர்க்குடன் சண்டை நேரலையில் காண எலான் மஸ்க் அழைப்பு!!

“மார்க் ஸூகர்பெர்க்குடன் சண்டையிடுவதற்கு உடலை தயார் செய்து வருகிறேன். இந்தச் சண்டையை ட்விட்டரில் நேரலையில் காணலாம்” என்று எலான் மஸ்க் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். டெஸ்லாவின் நிறுவனர் எலான் மஸ்க், கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை…

கோவையில் 2002-ல் குண்டு வைத்த வழக்கு: தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை பிடிக்க மனைவியிடம்…

கடந்த 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக மதானி என்பவர் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து கடந்த 2002-ம் ஆண்டு கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் குண்டு வைக்கப்பட்டது. ஆனால் அந்த குண்டு வெடிக்கும் முன்…

ஆப்கனிஸ்தான் | 3-ம் வகுப்புக்கு மேல் பெண் பிள்ளைகள் கல்வி கற்க தலிபான் தடை?

ஆப்கானிஸ்தான் நாட்டில் மூன்றாம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்க தலிபான் அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் குறிப்பிட்ட சில மாகாணங்களில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளி செல்ல தலிபான் அரசு தடை உத்தரவு…

மலசலகூடத்தில் பாரிய வெடிப்பு: மக்கள் அச்சம்!!

மலசலகூடத்தில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக கெக்கிராவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். கெக்கிராவ பிரதேச செயலாளரின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள மலசலக்கூடத்திலேயே பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது, வெடிப்பு சம்பவத்தின் போது பிரதேச செயலாளரும் அவரது…

ஆண்டு முழுவதும் தடையற்ற மின்சாரம்; அமைச்சர் அதிரடி!!

ஊடகங்களில் வெளியாவது போன்று மின் கட்டணதிற்கான விலை திருத்தம் எதுவும் இடம்பெறாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (7) தெரிவித்தார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார விலையை திருத்த…

மார்பக விவகாரம்; ஏமாற்றிய பெண் கைது!!

திருமண விளம்பரம் மூலம் சந்தித்த 67 வயதுடைய நபரை அச்சுறுத்தி மிரட்டி 69 இலட்சம் ரூபாவை வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட 57 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நிட்டம்புவ தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். காவல்.…

வர்த்தகர் கொலை – 3 சந்தேக நபர்கள் கைது!!

பொரளை லெஸ்லி ரணகல மாவத்தையில் மோட்டார் சைக்கிளில் வந்து வர்த்தகர் ஒருவரை T-56 துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. மூவரும்…

கொங்கர்பாளையம் தோட்டப்பகுதியில் ஆடு, மாடு, கன்றுக்குட்டியை வேட்டையாடி வந்த சிறுத்தை…

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊரா ட்சி பகுதிகளில் ஆடு, மாடு என கால்நடைகளை வேட் டையாடி வந்த சிறுத்தை ராமசாமி என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்ட கன்று குட்டியை கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கடித்துக் கொண்றது.…

மாதவரம் பகுதியில் முறிந்து விழும் நிலையில் ஆபத்தான மின்கம்பங்கள்- சீரமைக்க பொதுமக்கள்…

மாதவரம் அருகே உள்ள தபால் பெட்டி பகுதி எப்போதும் போக்குவரத்து மிகுந்த சாலை ஆகும். இந்த சாலையில் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனை, பஸ் நிறுத்தங்கள், கோவில் என மக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களாக உள்ளன. மாதவரம் பகுதியில் உள்ள பல…

தனது ஓய்வை அறிவித்தார் தர்ஜினி சிவலிங்கம்!!

இலங்கையின் வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச வலைப்பந்தாட்ட போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பில் வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் தெரிவிக்கையில், ”இலங்கை வலைப்பந்தாட்டத்திற்கு நான் பல…

இலங்கையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்ய 2 இந்திய நிறுவனங்கள்!!

இந்நாட்டில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்ய இரண்டு இந்திய நிறுவனங்கள் தயாராகி வருவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்நாட்டு வர்த்தகர்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.…

யாழில் 54 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது ; இருவர் தப்பியோட்டம்!!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படையின் சோதனை நடவடிக்கையின் போது , 54 கிலோ 300 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டு உள்ளதுடன் , ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர். கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின்…

தென்னிந்திய திருச்சபையின் யாழ்.ஆதீனத்தின் முன்னாள் செயலாளர் காலமானார்!!

தென்னிந்திய திருச்சபையின் யாழ்.ஆதீனத்தின் முன்னாள் செயலாளரும் , வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியின் முன்னாள் அதிபருமான வண. கலாநிதி டேவிட் சதானந்தன் சொலமன் (வயது 61) நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலமானார். திடீர் சுகவீனமுற்ற நிலையில்…

திருகோணமலையில் பயிற்சி விமானம் விபத்து!!

விமானப்படையின் பயிற்சி விமானம் ஒன்று திருகோணமலை சீனன்குடா விமானப்படை முகாம் பகுதியில் விபத்துக்குள்ளானது. விமானப்படையின் சீனன்குடா கல்லூரியில் அமைந்துள்ள இலக்கம் 01 பறக்கும் பயிற்சி பிரிவின் விமானிகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக…

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு: நாளை முதல் 10-ந்தேதி வரை திருத்தணிக்கு 300 சிறப்பு பஸ்கள்-…

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- ஆடிக் கிருத்திகை பண்டிகையை வருகிற 9-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாளை (7-ந் தேதி) முதல் 10-ந்தேதி வரை திருத்தணிக்கு…

இன்று 12 மணிக்கு மக்களவை வருகிறார் ராகுல் காந்தி!!

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ராகுல் காந்தியின் தகுதி நீக்க உத்தரவை இன்று காலை மக்களவை செயலகம் திரும்ப பெற்றது. வயநாடு எம்.பியாக ராகுல் காந்தி தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 136 நாட்களுக்கு பிறகு ராகுல் காந்தி மீண்டும் எம்.பி.,…

கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து சம்பவம்: மத்திய பெட்ரோலியம், வெடிபொருட்கள் பாதுகாப்பு நிறுவன…

கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி காலை பட்டாசு குடோன் வெடி விபத்தில் 9 பேர் பலியாகினர். 15 பேர் காயம் அடைந்தனர். இதில், பட்டாசு விபத்துக்கு அருகில் இருந்த ஓட்டலில் காஸ் சிலிண்டர் வெடித்ததே காரணம் என மாவட்ட…

கோண்டாவிலில் இரண்டு வாள்களுடன் இளைஞன் கைது!!

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் இரண்டு வாள்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் நேற்றைய…

சீன பெண்ணின் மீது தாக்குதல்: இருவர் கைது !!

உடரட்ட மெனிக்கே ரயிலில் பயணித்த சீனப் பெண்ணை தாக்கிவிட்டு, அவரிடமிருந்த அலைபேசியை அபகரிக்க முயன்ற குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு சந்தேகநபரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். கொழும்பு…