;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

வறட்சியால் மிருகங்கள் அவஸ்தை !!

கடும் வரட்சி காரணமாக வில்பத்துவ தேசிய வனப் பூங்காவில் உள்ள சிறிய ஏரிகள் பலவற்றில் நீர் வற்றியுள்ளது.வில்பத்துவ தேசிய வனப் பூங்காவில் கிட்டத்தட்ட 106 ஏரிகள் மற்றும் குளங்கள் உள்ளன. ஏறக்குறைய அனைத்துமே காய்ந்து போனதுடன், வில்பத்வ தேசிய…

தீர்மானமிக்க அமைச்சரவை கூட்டம்; மின்வெட்டு கட்டாயம்!

சமனல குளத்திலிருந்து உடவலவ நீர்த்தேக்கத்திற்கு நீரைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இன்று மீண்டும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்க உள்ளார்.…

வவுனியா சிறைச்சாலை தடை நீக்கம் !!

தொற்றுநோய் நிலைமை காரணமாக வவுனியா சிறைச்சாலையில் விதிக்கப்பட்டிருந்த நடமாட்டத் தடைகளை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் ஒரு கைதி மற்றும் சிறை அதிகாரி அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் நோய் பரவுவதைக் குறைக்க உடனடி…

அதிர்ஷ்டம் கிடைத்தவரை அப்படியே தூக்கினர் !!

அதிர்ஷ்ட இலாபச் சீட்டில் ஏழரை கோடி ரூபாயை வென்ற வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். அவ்வாறு கடத்தப்பட்ட அக்குறனை பிரதேசத்தைச் சேர்ந்த நபரை, 10 நாட்கள் தடுத்து வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். கம்பளை பிரதேசத்தில் உள்ள இரண்டு வீடுகளில்…

போலி NVQ சான்றிதழ் வழங்கிய நிறுவனங்களுக்கு பூட்டு !!

தரமற்ற NVQ சான்றிதழ்களை வழங்கும் 81 கல்வி நிறுவனங்களை இடைநிறுத்தியுள்ளதாக COPE இன் மூன்றாம் நிலைக் கல்வி தொடர்பான உப குழுக்கள் தெரிவித்துள்ளன. அவ்வாறான நிறுவனங்களின் பெயர்களை பத்திரிகைகளில் வெளியிட முறையான வழிமுறையை அமைக்கவும்…

பரீட்சை திணைக்களத்தின் அறிவிப்பு!!

வெளிவிவகார அமைச்சின் சான்றிதழ் பெற (Document Attestation) விண்ணப்பித்த பரீட்சை சான்றிதழ்களை விண்ணப்பதாரர்களுக்கு இன்று (07) முதல் ஆன்லைனில் வழங்குவதற்கு பரீட்சை திணைக்களம் ஆரம்பித்துள்ளது. இதன்படி, இனிமேல் வெளிவிவகார அமைச்சுக்குச் சென்று…

சென்னை கிண்டி ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் வளைந்து இருந்ததால் போக்குவரத்து பாதிப்பு!!

சென்னை, கிண்டி ரெயில் நிலையம் அருகே தண்டவாளம் வளைந்து இருந்ததால் ரெயில்கள் வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், தாம்பரம் நோக்கி செல்லும் ரயில் போக்குவரத்து ஒரு மணி நேரமாக பாதிப்புக்கு உள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த…

ஜே.ஆர் நிறைவேற்றிய ’13’ ஐ அவ்வாறே நடைமுறைப்படுத்துங்கள் ; ஜனநாயக தமிழ்த்…

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜே.ஆர் ஜயவர்த்தனவால் ஆறிலைந்து பெரும்பான்மையுடன் அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட்ட 13வது திருத்தச் சட்டத்தினை அவ்வாறு நடைமுறைப்படுத்துமாறு தமது முன்மொழிவில் கோருவதற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி…

குடும்பப்பெண் ஒருவர் மீது மரம் முறிந்து விழுந்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.!!

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்ல இருந்த குடும்பப்பெண் ஒருவர் மீது மரம் முறிந்து விழுந்ததில் அவர் நேற்றுமுன்தினம்(05) உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண் கடந்த ஜூலை 20ஆம் திகதி மீசாலை பகுதியில்…

அமெரிக்க டிரோனால் கருங்கடலில் பரபரப்பு – தயார் நிலையில் ரஷ்யா! !

ஐரோப்பாவின் முக்கிய கடலான கருங்கடலில் சென்ற அமெரிக்க டிரோனை தங்கள் விமானம் இடைமறித்துள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கையொன்றினை வெளியிட்ட இதனை தெரிவித்துள்ளது. கருங்கடல் மீது அமெரிக்க டிரோனை…

பெருங்களத்தூர் ரெயில் நிலையத்தில் பெண்ணை கத்தியால் குத்திவிட்டு தப்பிய நபர் கைது!!

செங்கல்பட்டு சுந்தரமூர்த்தி வினாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது பேரனுக்கு மொட்டை அடிக்கும் நிகழ்ச்சிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக சுந்தரமூர்த்தி நேற்று இரவு வெளியில் சென்றார். பின்னர் பொருட்களை வாங்கிக்கொண்டு…

இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா – அச்சத்தில் மக்கள் !!

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா பரவி வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எரிஸ் (Eris) என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா இங்கிலாந்து முழுவதும் அதிகமான மக்களிடம் வேகமாக பரவி…

ராகுல் காந்தியை மீண்டும் பாராளுமன்றத்தில் சந்திக்க பாஜக அஞ்சுகிறதோ? முதலமைச்சர்…

ராகுல் காந்தியின் எம்.பி., பதவியை நீக்குவதில் காட்டிய அவசரத்தை மீண்டும் பதவி வழங்குவதில் ஏன் பாஜக அரசு காட்டவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

மாத சம்பளத்தை அள்ளி கொடுக்கும் முதல் 10 நாடுகள் !!

பொருளாதார நெருக்கடிக்குள்ளாக பயணித்து கொண்டிருக்கும் எம் அனைவருக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் ஒரே எண்ணம் வாய்ப்பு கிடைத்தால் வெளிநாட்டிற்கு சென்று விடுவேன் என்பதுதான். காரணம், ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில் எமது நாட்டின் மாதாந்த சம்பளம்…

கர்ப்பிணி பெண்களுக்கு எச்ஐவி பாதிப்பு!!

உத்திரபிரதேச மாநிலம் மீரட் அரசு மருத்துவமனையில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு எச்ஐவி கண்டறியப்பட்டுள்ளது. அனைவருக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளித்து கண்காணித்து வருவதாக மீரட் அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம்…

சூயஸ் கால்வாயில் நடந்த விபத்து – டேங்கர் மோதி மூழ்கிய இழுவை படகு !!

சூயஸ் கால்வாயில் இழுவைப்படகு ஒன்று ஹொங்ஹொங் டேங்கர் கப்பல் மீது மோதி நீரில் மூழ்கியது. ஹொங்ஹொங் கொடி ஏற்றப்பட்ட எல்.பி.ஜி டேங்கர் கப்பல் மீது இழுவைப்படகு மோதியதில் மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், இழுவை படகில் இருந்த…

சந்திரயான் 3 எடுத்த நிலவின் முதல் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் புறப்பட்டது. புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் நேற்று நுழைந்தது. புவியை சுற்றி வந்த விண்கலம் நிலவை சுற்றத்…

பிரான்ஸில் மற்றுமொரு துயர சம்பவம் – காவல்துறையினர் துரத்திய பையன் விபத்தில் பலி !!

பிரான்ஸில் ஸ்கூட்டரில் சென்ற 16 வயது டீன் ஏஜ் சிறுவன் மற்றும் அவரது வயது வந்த சக பயணி காவல்துறையினரால் துரத்தப்பட்ட போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். ஸ்கூட்டரில் சென்ற ஜோடி காவல்துறை ரோந்தில் இருந்து தப்பிய போது மற்றொரு கார் மீது…

தெலுங்கானா அருகே தமிழ்நாடு ரெயிலில் திடீர் தீ விபத்து!!

தலைநகர் டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த தமிழ்நாடு விரைவு ரெயில் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. தெலுங்கானா மாநிலம் பேலம்பள்ளி அருகே வந்தபோது ஏ.சி. பெட்டியின் சக்கரத்தில் திடீரென தீ பிடித்தது. பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர்…

இலங்கை சிறுமி ஒருவருக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு! !!

வரலாற்றில் முதல் தடவையாக, இலங்கை சிறுமி ஒருவர் பிரித்தானியாவின் தேசிய ஜிம்னாஸ்டிக் அணிக்கு தெரிவாகியுள்ளார். இலங்கையை பூர்விகமாக கொண்ட 11 வயதுடைய மினுலி சோஹன்சா என்ற சிறுமியே இவ்வாறு தெரிவாகியுள்ளார். அதேவேளை, கடந்த ஜூலை மாதம்…

மொரொக்கோவில் மினி பஸ் கவிழ்ந்து விபத்து- 24 பேர் உயிரிழப்பு!!

வட ஆப்பிரிக்காவில் உள்ள மொரொக்கோ நாட்டில் உள்ள மத்திய மாகாணமான அஜிலாலில் மிக மோசமான சாலை விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில், 24 பேர் உயிரிழந்துள்ளனர். அஜிலாலில் உள்ள டெம்னேட் நகரில் நடைபெற்ற வாராந்திர சந்தைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற…

சந்திரயான் 3 விண்கலம் – நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதை உயரத்தை குறைக்கும் பணி…

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14-ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் புறப்பட்டது. புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் நேற்று நுழைந்தது. புவியை சுற்றி வந்த விண்கலம் நிலவை சுற்றத்…

மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம்!! (PHOTOS)

மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் அவர்களது இளநிலை சட்டத்தரணிகளினால் குறித்த கூட்டம் யாழ்ப்பாணம்…

“நட்பு மண்” எனும் மாதிரி பண்ணையின் சிறுவர் பகுதி சேந்தாங்குளத்தில் திறந்து வைப்பு!!…

யாழ் எய்ட் நிறுவனத்தினரால் இளவாலை சேந்தாங்குளம் பகுதியில் நிறுவப்பட்ட நட்பு மண் எனும் மாதிரி பண்ணையின் சிறுவர் பகுதி இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (06) திறந்து வைக்கப்பட்டது. அமரர் சண்முகநாதன் தேசிகனின் ஞாபகார்த்தமாக அன்னாரின் சகோதரனும்…

நீரிழிவிற்கு மருந்தாகும் உமிழ்நீர்..! (மருத்துவம்)

நீரிழிவு நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன சம்மந்தம் என்று தானே நினைக்கின்றீர்கள்.!!!! நாம் உண்ணும் உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர் தான் கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டுகின்றது. உமிழ்நீர் எனும் இயற்கை…

மணிப்பூரில் பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்ப பெற்றது குக்கி மக்கள்…

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வன்முறை நீடித்து வருகிறது. குக்கி இனத்தவர்களுக்கும், மெய்தி பழங்குடியின மக்களுக்கும் இடையே நீடித்து வரும் மோதலால் மணிப்பூர் மாநிலம் தொடர்ந்து பதற்றமாகவே இருந்து…

வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம் – கர்நாடகாவில் கிரகஜோதி திட்டம் தொடக்கம்!!

கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000, இளைஞர்களுக்கு நிதி உதவி, 10 கிலோ…

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை: ஜெகதீஷ் டைட்லர் மீது கொலை…

உட்பட பல நகரங்களில் சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடந்தது. நவம்பர் 1-ம் தேதி டெல்லியில் உள்ள புல் பங்காஷ் பகுதியில் நடந்த வன்முறையில் சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த பாதல் சிங், தாக்கூர் சிங், குர்சரண் சிங் ஆகியோர் கொல்லப்பட்டனர். சீக்கிய…

திருப்பதி கோவில் தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக கருணாகர் ரெட்டி நியமனம்!!

ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பதவி, அவரது சித்தப்பாவான ஒய்.வி.சுப்பா ரெட்டிக்கு வழங்கப்பட்டது. அவர் தொடர்ந்து 2-வது முறையாக பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் நாளை…

புதிய கார் வாங்கி மது விருந்துக்கு சென்ற 4 பேர் விபத்தில் பலி!!

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், ரவி வெங்கடம்ப்பள்ளி, டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் மோகன் ரெட்டி (வயது 27). இவர் அதே பகுதியில் உள்ள அசோக் பில்லர் என்ற இடத்தில் ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வந்தார். மோகன் ரெட்டி நேற்று முன்தினம் புதியதாக கார்…

நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களை கண்டறிய நியமிக்கப்பட்ட குழு தலைவரின் ஆலோசனை!!

நாட்டின் வங்குரோத்து நிலைக்கு காரணமான நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மற்றும் அவர்கள் சார்பாக சாட்சியமளிக்கக்கூடிய நபர்களின் பட்டியலைத் தயாரிக்குமாறு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நாட்டின்…

ரக்பி பார்த்தார் ஜனாதிபதி ரணில்!!

கொழும்பு ரோயல் கல்லூரிக்கும் கண்டி திரித்துவக் கல்லூரிக்கும் இடையிலான 77வது வருடாந்த பிராட்பி ஷீல்ட் ரக்பி போட்டியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார். கொழும்பு றோயல் கல்லூரிக்கும் கண்டி திரித்துவக் கல்லூரிக்கும் இடையிலான…

நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்கள் மறுசீரமைப்பு- அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!!

நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்களின் சீரமைப்புப் பணிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அம்ரித் பாரத் ரெயில் நிலைய திட்டத்தின் கீழ் 24 ஆயிரத்து 470 கோடி செலவில் இந்த ரெயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட…