;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

இனிமேல் வருடத்திற்கு ஒரேயொரு பரீட்சை தான்!!

2024 ஆம் ஆண்டு முதல் பாடசாலை தவணைப் பரீட்சைகளைக் குறைத்து வருடத்திற்கு ஒரு பரீட்சையை மாத்திரம் நடாத்தவுள்ளதாக ஜயவர்தனபுரவில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். ஒவ்வொரு பாடத் தொகுதியின்…

கணவர் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கைது: ஜெய்ப்பூர் பெண் மேயர் நீக்கம்- கவுன்சிலர்…

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மேயராக இருப்பவர் முனேஷ் குர்ஜார். இவரது கணவர் சுஹில். பெண் மேயரின் கணவர் சுஷில் குர்ஜார் நிலம் குத்தகை வழங்கியதற்கு ஈடாக ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கி உள்ளார். அவர் வீட்டில் லஞ்சப் பணத்தை வாங்கும் போது ஊழல்…

கேரளாவை சேர்ந்த நிதி அதிகாரியிடம் போலி வாட்ஸ் அப் அழைப்பு மூலம் ரூ.40 லட்சம் மோசடி- 4 பேர்…

இருப்பினும் அவர், நிறுவன உரிமையாளரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அதற்கு பலன் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி அவர் 2 தவணைகளாக ரூ.40 லட்சத்தை குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் அதன்பிறகு போலி வாட்ஸ் அப் அழைப்பு…

ஜி.20 மாநாட்டில் பங்கேற்க ஜோபைடன் செப்டம்பர் 7-ந்தேதி இந்தியா வருகை!!

ஜி.20 அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை வகிக்கிறது. அந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் வருகிற செப்டம்பர் 9 மற்றும் 10-ந்தேதிகளில் நடக்கிறது. ஜி.20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் செப்டம்பர் 7-ந்தேதி இந்தியா வர…

வகுப்பாசிரியரால் மாணவி துஷ்பிரயோகம்!!

தனது வகுப்பாசிரியரால் தான் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக 19 வயது மாணவியொருவர் செய்த முறைப்பாட்டையடுத்து குருநாகல் கட்டுபொத்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த சம்பவத்தையடுத்து மாணவி சில மருந்து வில்லைகளை உட்கொண்டதால்…

மோசடி விசாரணை: நால்வர் இராஜினாமா!!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் விற்பனைப் பிரிவில் நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமைக்குள் தமது இராஜினாமா கடிதங்களை கையளித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த நான்கு…

பணிகளை தடுக்கிறார்கள்- எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!!

ரெயில்வே கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்தி வருகிறது. அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் 1,309 ரெயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதாக கடந்த ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 508 ரெயில் நிலையங்கள் நவீன…

உ.பி அரசு மருத்துவமனையில் 80 கர்ப்பிணி பெண்களுக்கு எச்ஐவி பாதிப்பு!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை. அனைவருக்கும்…

ஆடிட்டர் வீட்டில் 150 பவுன் கொள்ளை- கொள்ளையனை பிடிக்க 3 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை…

ஈரோடு குமலன்குட்டை கணபதி நகர் 4-வது வீதியை சேர்ந்தவர் துரைசாமி (74). ஆடிட்டர். இவரது மனைவி சுப்புலட்சுமி (68). ஓய்வு பெற்ற அரசு கல்லூரி பேராசிரியர். இவர்களது மகள் ஜனனி. பல் மருத்துவர். ஆஸ்திரேலியாவில் கணவருடன் வசித்து வருகிறார். இதனால்…

யாழில் விபத்தில் சிக்கி நுவரெலியா மாணவன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த யாழ்.பல்கலைக்கழக கல்லூரி மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நுவரெலியாவை சேர்ந்த கருப்பையா பிரதீசன் (வயது 22) எனும் மாணவனே உயிரிழந்துள்ளார். கடந்த மூன்றாம்…

யாழ்.நகரில் வெளிமாவட்டத்தை சேர்ந்த நால்வர் கைது!!

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூரு விளைவிக்கும் முகமாக நடந்து கொண்ட வெளிமாவட்டத்தை சேர்ந்த நான்கு ஆண்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மற்றும் புத்தளம் பகுதியை சேர்ந்த 4 ஆண்களே கைது…

யாழில். “ஈ-குருவி நடை 2023”!! (PHOTOS)

உள்ளூர் உற்பத்திகளை பெறுமதி சேர்க்கை ஊடாக மதிப்பு கூட்டும் வகையிலான விழிப்புணர்வை சமூக மட்டத்தில் உருவாக்கும் வகையில் "ஈ-குருவி நடை 2023" இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை நடைபெற்றது. யாழ்ப்பாண பொதுநூலக…

செங்கோல் வைத்ததன் மூலம் தமிழ் ஆதீனங்களுக்கு பிரதமர் பெருமை சேர்த்துள்ளார்- சூரியனார்கோவில்…

தஞ்சையில் இன்று தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாவட்ட ஆன்மீக மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சூரியனார் கோயில் ஆதீனம் 28-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தவத்திரு சிவநந்தி அடிகாளார் கலந்து…

விமானத்தில் வந்து செயின் பறிப்பில் ஈடுபட்ட ஈரானிய கொள்ளையர்கள்!!

சென்னை, மடிப்பாக்கம், கல்யாண கந்தசாமி தெருவைச் சேர்ந்தவர் பாண்டி லட்சுமி, இவர், மடிப்பாக்கம், பிள்ளையார் கோவில் தெருவில் கண்ணாடி கடையில் வேலை செய்து வருகிறார். பாண்டி லட்சுமி கடையில் இருந்தபோது, 2 பேர் கடைக்கு வந்து கண்ணாடி வாங்குவதுபோல…

திருவொற்றியூரில் முன்னாள் எம்.எல்.ஏ. குப்பன் மகன் உருவ படம் திறப்பு- எடப்பாடி பழனிசாமி…

திருவொற்றியூர் தொகுதி முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கே.குப்பன். இவரது 2-வது மகன் கே.மோகன் கடந்த மாதம் 28-ந்தேதி காலமானார். அவரது உருவ படத்திறப்பு நிகழ்ச்சி இன்று திருவொற்றியூர் ஜீவன்லால் நகரில் உள்ள குப்பன் இல்லத்தில்…

முதலை, சிறுத்தையைக் கூட உண்ணும் ராட்சத மலைப்பாம்புகளை இவர்கள் பிடிப்பது எப்படி?!!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்துக்கு உட்பட்ட நேபிள்ஸை பூர்வீகமாகக் கொண்டவர் ஜேக் வாலேரி. 22 வயது துடிப்பான இளைஞரும், ஓஹியோ பல்கலைக்கழகத்தின் மாணவருமான இவர், பாம்புகளை வேட்டையாடுவதைத் தனது கோடை விடுமுறையின் ஒரு பெரிய திட்டமாக…

புரசைவாக்கம் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் பாதுகாப்பு!!

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தை முற்றுகையிட்டு சிலர் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 15 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் தீவிர…

இனந்தெரியாத காய்ச்சலால் மாணவன் மரணம்!!

காய்ச்சல் காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது ஒரே மகன் ஞாயிற்றுக்கிழமை (06) காலை உயிரிழந்துள்ளதாக மேற்படி மாணவனின் தந்தை எம்.என்.இஸ்திகார் தெரிவித்தார். அப்துல் அஸீஸ் என்ற பதின்மூன்று வயது சிறுவனே…

வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான சொக்கலிங்கம் சபேசன் (வயது 44) என்பவர் மீது நேற்றைய தினம் சனிக்கிழமை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுன்னாகம் ஐயனார் கோவில் பகுதியில் வசிக்கும் பெண் தலைமைத்துவ…

பொன்னாலையில் பெரும் தொகை கஞ்சா கடத்தல் இளைஞர்களால் முறியடிப்பு!!

யாழ்ப்பாணம் பொன்னாலை பகுதியில் பெரும் தொகை கஞ்சா போதைப்பொருள் கடத்தலை நேற்றைய தினம் சனிக்கிழமை இளைஞர்கள் முறியடித்து , கஞ்சாவை மீட்டுள்ளனர். பொன்னாலை கடற்கரை பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற வாகனத்தை அப்பகுதி இளைஞனர்கள்…

ஸ்வால்பார்ட்: 4 மாதம் இரவு, 4 மாதம் பகல் – இங்கே துப்பாக்கிதான் தேவை, விசா அல்ல…

ஸ்வால்பார்ட் என்பது நார்வேயில் உள்ள ஒரு தீவுக்கூட்டமாகும். இது பூமியின் வட துருவத்திலிருந்து 1300 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஒரு வகையில் இது 'பூமியில் நிலத்தின் வடக்கு எல்லை' என வைத்துக்கொள்ளலாம். அதற்கு அப்பால் எந்த நிலப்பகுதியும்…

முதுமலை காப்பகத்திற்கு ஜனாதிபதி வருகை- ஆஸ்கர் புகழ் “பொம்மி”க்கு கரும்பு…

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று மாலை வருகை தந்தார். நீலிகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு…

புடினை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் – வழங்கப்பட்ட கடூழிய தண்டனை !!

ரஷ்ய அதிபர் புடினை கடுமையாக விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு மேலும் 19 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நிதி மோசடி வழக்கில் பதினொன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த…

மாமல்லபுரத்தில் சர்வதேச “சர்பிங்” போட்டி- நேஷனல் லெவல் வீரர்கள் தேர்வு!!

மாமல்லபுரத்தில் வரும் 14ம் தேதி முதல் 20ம் தேதி வரை சர்வதேச கடல் அலைச்சறுக்கு (சர்பிங்) போட்டி கடற்கரை கோயில் வடபகுதி கடலோரத்தில் நடைபெற உள்ளது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இதில் இந்திய வீரர்களும்…

ஆப்கானிஸ்தானில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – டெல்லியில் நில அதிர்வு…

ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் எதிரொலியாக டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.

அவர்களிடம் பேசுவதற்கு விஷயம் ஒன்றுமில்லை – ஸ்டாலின், உதயநிதிக்கு அண்ணாமலை பதிலடி!!

மத்திய மாநில அலுவல் மொழிகள் குறித்த 38-வது பாராளுமன்ற கூட்டத் தொடர் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, எதிர்ப்பின்றி அனைவரும் இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். உள்துறை…

உக்ரைனுக்கு பலத்த பேரிடி..! தக்க பதிலடி கொடுத்த ரஷ்யா!!

உக்ரைனின் கிழக்கு கார்கிவ் பகுதியின் குபியன்ஸ்க் நகரில் உள்ள இரத்த மாற்று மையத்தின் மீது ரஷ்யா வான்வழி குண்டு தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைனிய அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ரஷ்யாவின் இந்த திடீர் தாக்குதலில் பலர்…

4281 கோடி ரூபாய் நட்டம் !!

2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டுகளில் மத்தள சர்வதேச விமான நிலையம் 4 ஆயிரத்து 281 கோடி ரூபாய் நட்டமடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்தள ராஜபக்ச விமான நிலையத்திற்கு கடந்த…

கல்வியமைச்சின் விசேட தீர்மானம் !!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.…

பெறுமதியான காணிகளை கேட்கின்றார் ஜனாதிபதி !!

இலங்கையின் பொருளாதாரத்துக்கான முக்கியமான திட்டங்களுக்கு கொழும்பில் உள்ள பெறுமதியான காணிகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் வீட்டுத் திட்டங்களை நகருக்கு வெளியே…

வறட்சியால் அதிகளவானோர் பாதிப்பு !!

நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 04 மாகாணங்களில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சபரகமுவ, கிழக்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 18…

பாடசாலைகளுக்கு நீர்க்கட்டணம் !!

அங்கீகரிக்கப்பட்ட வரம்பிற்கு மேல் நீரை பயன்படுத்தும் பாடசாலைகளிடமிருந்து கட்டணம் வசூலிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது. இந்த திட்டத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்த…

புங்குடுதீவு ஐக்கியம் அணி வெற்றி!! (படங்கள்)

நயினாதீவு அண்ணா விளையாட்டு கழகத்தினால் தீவக ரீதியாக நடாத்தப்பட்ட வலைப்பந்தாட்ட ( Netball ) தொடரில் எட்டு அணிகள் பங்குபற்றியிருந்தன. நயினாதீவு இஸ்லாம் , நயினாதீவு அண்ணா B மற்றும் புங்குடுதீவு சண்ஸ்ரார் ஆகிய அணிகளை தோற்கடித்து…

சூழகம் அமைப்பினால் நயினாதீவு கணேசா பாடசாலைக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கல்!! (படங்கள்)

தீவகம் புளியங்கூடல் பகுதியை சேர்ந்த சமூகப்பற்றாளர் திரு . முருகேசு விஜயன் ( சுவிற்சர்லண்ட் ) அவர்கள் சூழகம் அமைப்பின் ஊடாக நயினாதீவு கணேச வித்தியாசாலைக்கு ரூபாய் 40000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள், மென்பந்து கிரிக்கெட்…