;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

எழும்பூர் அரசு மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு!!

சென்னை, ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தைக்கு ரத்த உறைதலால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இக்குழந்தைக்கு கடந்த மாதம் 2-ந்தேதி டாக்டர்கள் அறுவை…

அமெரிக்காவில் ஆஸ்பத்திரிகளின் இணைய தளத்தில் சைபர் தாக்குதல்- மருத்துவ சேவை பாதிப்பு!!

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளின் இணைய தளங்களில் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. கலிபோர்னியா, கனெக்டிகட், பென்சில்வேனியா, ரோட் தீவு உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இந்த சைபர் தாக்குதல் நடந்தது. இதனால்…

இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடு தழுவிய போராட்டம்- பிடிஐ கட்சி அறிவிப்பு!!

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 5 ஆண்டுகள் தகுதி நீக்கம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் பாகிஸ்தான்…

ஜம்மு முகாமில் இருந்து அமர்நாத் யாத்திரை நிறுத்தி வைப்பு!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கிய 4-வது வருட தினத்தை முன்னிட்டு, அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜம்முவில் உள்ள முகாமில் இருந்து அமர்நாத் யாத்திரை…

உக்ரைன் பதிலடி.. !!! கடல் டிரோன் மூலம் ரஷிய கப்பலை தாக்கிய உக்ரைன்!!

டிரோன் மூலம் ரஷிய கப்பலை தாக்கிய உக்ரைன் Byமாலை மலர்5 ஆகஸ்ட் 2023 11:24 AM (Updated: 5 ஆகஸ்ட் 2023 12:59 PM) பின்வாங்காமல் இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர் ஆனால் துறைமுகத்தில் தாக்குதல் நடைபெற்றதாக ரஷியா…

ஜம்மு காஷ்மீர் குல்காமில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு கெஜ்ரிவால் அஞ்சலி!!

பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவத்தினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். முழு நாடும் நமது துணிச்சலான வீரர்களால் பெருமை கொள்கிறது. ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்தினருக்கு ரகசிய தகவல்…

லெபனானில் கலவரம்: தங்கள் நாட்டினர் கவனமாக இருக்க பல்வேறு நாடுகள் அறிவுறுத்தல்!!

மேற்கு ஆசியாவில் உள்ள நாடு லெபனான். Powered By VDO.AI Video Player is loading. அங்கு 12-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய நாட்டு அகதிகளுக்கான முகாம்கள் இருக்கின்றன. அவற்றில் மிக பெரியது ஐன் எல்-ஹில்வே (Ain el-Hilweh) முகாம். லெபனான் முழுவதும்…

ராகுல் காந்திக்கு விருந்து கொடுத்த லாலு- தானே சமைத்த மட்டன் உணவை பரிமாறினார்!!

மோடி பற்றிய அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு ஜெயில் தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நேற்று நிறுத்தி வைத்தது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவுக்கு பிறகு நேற்று இரவு ராகுல் காந்திக்கு பீகார் முன்னாள் முதல்-…

தலைகீழாக மாற்றி வடிவமைத்து ஸ்கூட்டரை சாலையில் ஓட்டி சென்ற வாலிபர்!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் வாலிபர் ஒருவர் தனது ஸ்கூட்டரில் வழக்கத்திற்கு மாறான முறையில் ஓட்டுவது போன்ற காட்சிகள் உள்ளன. இந்தோனேஷியாவை சேர்ந்த அராப் அப்துர்ரஹ்மான் என்ற அந்த வாலிபர் தனது ஸ்கூட்டி வாகனத்தில் வடிவமைப்பை…

இந்தியா கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நடைபெறும் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலம் மிக்க கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. 2-வது முறையாக பெங்களூருவில் கடந்த 17, 18-ம் தேதிகளில்…

கனடாவில் படிக்க சென்ற இந்திய பெண்ணுக்கு ஆதரவு கொடுத்த பிரபல நிறுவன அதிகாரி!!

கனடாவில் கல்வி கற்பதற்காக சென்ற இந்தியாவை சேர்ந்த ஏக்தா என்ற இளம்பெண் ஒருவர் சமீபத்தில் சமூக வலைதளங்களில் அதிக விமர்சனத்துக்கு உள்ளானார். அவரிடம் நீங்கள் எதற்காக கனடா வந்தீர்கள்? என ஒருவர் கேள்வி கேட்ட போது, அதற்கு அந்த பெண் இந்தியாவை…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து 4-வது ஆண்டு தினம்: வீட்டுக்காவலில் மெகபூபா முப்தி!!

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ந் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு 4-வது ஆண்டு நிறைவையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருந்தது.…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை!!

தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 ஆண்டுகள் தகுதி நீக்கம், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…

அரியானாவில் தொடர்ந்து 3-வது நாளாக புல்டோசர் நடவடிக்கை: இன்று 20 மருந்து கடைகள்…

ஜூலை 31 அன்று, அரியானாவில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பினர் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்திரை என ஒரு யாத்திரையை நடத்தினார்கள். யாத்திரை தொடங்கிய கோயிலிலிருந்து சில கிலோமீட்டர் தூரம் சென்றதுமே பக்தர்கள் மீது அங்குள்ள கட்டிடங்களிலிருந்து…

ஜார்ஜியா நாட்டில் நிலச்சரிவில் சிக்கி 11 பேர் பலி!!

ஜார்ஜியா நாட்டில் உள்ள ஷோவி மலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள பள்ளத்தாக்கில் சேறுகளுடன் மரங்கள் உள்ளிட்டவை சரிந்து விழுந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். சிலரை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ஜம்மு காஷ்மீர் ரஜோரியில் நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் இன்று நடைபெற்ற என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவலை ஜம்மு கூடுதல் காவல்துறை இயக்குநர் (ஏடிஜிபி) முகேஷ் சிங் தெரிவித்துள்ளார். புதால்…

ராணுவம்-போராளிகள் மோதல்: எத்தியோப்பியாவில் அவசர நிலை பிரகடனம்!!

எத்தியோப்பியாவில் 2-வது பெரிய பிராந்தியமான அம்ஹாராவில் ராணுவத்துக்கும், உள்ளூர் பானோ போராளிகளுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்த மோதல் அதிகரித்து வருவதை தொடர்ந்து அவசரகால நிலை பிரகடனம் செய்து அந்த நாட்டு அரசாங்கம்…

புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் வட்டப் பாதைக்குள் நுழைந்தது சந்திரயான்- 3!!

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த ஜூலை 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலம் புறப்பட்டது. இந்நிலையில், புவி வட்டப் பாதையில் இருந்து நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் சந்திரயான் 3 விண்கலம் நுழைந்தது. புவியை சுற்றி வந்த விண்கலம்,…

லண்டன் ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு, ஆனந்தமாக கொண்டாடப்பட்டது.. (படங்கள், வீடியோ)

லண்டன் ஆனந்தன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு, ஆனந்தமாக கொண்டாடப்பட்டது.. (படங்கள், வீடியோ) ################################### புங்குடுதீவை சேர்ந்த லண்டனில் வசிக்கும் ஆனந்தன் என அழைக்கப்படும் திரு.சொக்கலிங்கம் ஆனந்தலிங்கம் அவர்களது…

தூங்கும் பெண்களின் உள்ளங்கால்களை உரசுதல்: பல வீடுகளில் அத்துமீறியதால் வாலிபர் சிறையில்…

அமெரிக்கவில், மார்க் ஆன்டனி கோன்ஸாலஸ் (26) என்பவர் ஒரு புது வகையான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ளது ஸ்டேட்லைன் ரிசார்ட் எனும் குடியிருப்பு பகுதி. இங்கு ஜூலை 1-லிருந்து 3-ம்தேதி வரை…

நரம்பு தளர்ச்சியை போக்கும் வாழைத்தண்டு !! (மருத்துவம்)

தண்டு நார்சத்து மிக்கது. இது குடலில் சிக்கிய மணல், கற்களை விடுவிக்கும் ஆற்றல் கொண்டது. சரியாக சிறுநீர் வராதவர்கள் வாழைத் தண்டை சாப்பிட்டால் சிறுநீர் தாராளமாகப் பிரியும் ​அத்துடன் மலச்சிக்கலை போக்குவதோடு நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழை…

பொன்னாலை வ.பெ.வித்தியில் புதிய நூலகம் திறந்துவைப்பு!! (PHOTOS)

பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் அமைக்கப்பட்ட புதிய நூலகம் இன்று சனிக்கிழமை காலை திறந்துவைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியின் பழைய மாணவர்களையும் அவர்களுடன் இணைந்த நண்பர்களையும் உள்ளக்கிய குழுவினரின்…

பாஜக தலைவர் கபில் மிஸ்ரா டெல்லி பிரிவு துணைத் தலைவராக நியமனம்!!

பாரதிய ஜனதா கட்சி தலைவர் கபில் மிஸ்ராவை டெல்லி பாஜக துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மிஸ்ராவை நியமித்த டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, "இந்த வார தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியலில் அவரது…

ஜம்மு காஷ்மீர் குல்மார்க்கில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 5.2ஆக பதிவு!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்மார்க்கில் இன்று அதிகாலை 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. குல்மார்க்கிலிருந்து சுமார் 184 கி.மீ தொலைவில் பூமிக்கு அடியில் 129 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம்…

பிரசவகால மன அழுத்தம்: இனிமேல் ஊசி தேவையில்லை- மாத்திரைக்கு அமெரிக்கா அனுமதி!!

பிரசவகாலம் என்பது பெண்களின் வாழ்வின் முக்கியமான பருவம். பிரசவத்திற்கு பிறகு தாயான சந்தோஷ உணர்வும், பிறந்த குழந்தையை குறித்த எண்ணங்களுமே தாய்மார்களின் மனதில் தோன்றிய வண்ணம் இருக்கும். ஆனால் ஒரு சில பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு…

ஹரியாணாவில் தொடரும் புல்டோசர் நடவடிக்கை: 3-வது நாளில் 20+ கடைகள் இடிப்பு!!

கலவரத்தால் பாதிக்கப்பட்ட ஹரியாணா மாநிலத்தின் நூ நகரில் மூன்றாவது நாளாக சனிக்கிழமையும் புல்டோசர் நடவடிக்கை தொடர்கிறது. ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் இடிக்கப்பட்டன. ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை விஸ்வ இந்து…

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட நாள் | ஜம்மு காஷ்மீரில் மக்கள் சுதந்திரமாக வாழ்கிறார்கள்:…

ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் சுதந்திரமாக வாழ்வதாகவும், மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதன் 4ம் ஆண்டு இன்று.…

புகையிரதத்தில் மோதி பெண் பலி!!

யாழ்ப்பாணம், புங்கன்குளம் புகையிரத நிலையத்துக்கு அருகில், புகையிரதத்தில் மோதுண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்று மதியம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள முடியாது; அதிரடி அறிவிப்பு!!

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையினால் கோரிக்கை முன்வைக்கப்பட வில்லை என்று இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 06 மாதத்துக்கு ஒரு முறை என்ற அடிப்படையில் வருடத்துக்கு இரு முறை மின்…

புகையிரத விபத்தில் பெண் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் புங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரத விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றைய தினம் சனிக்கிழமை மதியம் கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்துடன் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

பல்கலை மாணவர்கள் சுழிபுரத்தில் போராட்டம்!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சனிக்கிழமை சுழிபுரத்தில் போராட்டமொன்று இடம்பெற்றது. போராட்டத்தை தொடர்ந்து சுழிபுரம் சந்தியில் இருந்து பாறளை முருகன் ஆலயத்தை நோக்கி பேரணி பயணிக்கிறது. யாழ்ப்பாணம் –…

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு நீதித்துறை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை…

அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான தண்டனைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரவேற்றுள்ளார். மோடி குடும்பப்பெயர் குறித்த அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கக்…

ராகுல் காந்தி எத்தனை மணி நேரத்தில் மீண்டும் பதவியில் அமர்த்தப்படுவார் என பார்ப்போம்…

மோடி குடும்ப பெயர் தொடர்பான அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை இழந்தார். சூரத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத்…