;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டை – 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நாச வேலைகளில் ஈடுபடாமல் தடுப்பதற்காக பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,…

மருந்து கொள்வனவுகளை முற்றாக நிறுத்த நடவடிக்கை!!

அவசர மருந்து கொள்வனவுகளை எதிர்வரும் சில மாதங்களுக்குள் முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் மருந்துத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மாத்திரம் அவசர கொள்வனவுகளை…

வெலிவேரிய பகுதியில் துப்பாக்கிச் சூடு!!

வெலிவேரிய, அம்பறலுவ வீதி, ஜூபிலி மாவத்தை பகுதியில் இன்று (05) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காரில் பயணித்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.…

119க்கு அழைக்கும் மக்களுக்கு எச்சரிக்கை!!

119 பொலிஸ் அவசர பிரிவுக்கு தவறான தகவல்களை வழங்கும் நபர்கள் தொடர்பில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடும் நபருக்கு 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளையும்…

3 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் மாயம்: உத்தரகாண்டில் கடும் மழையினால் நிலச்சரிவு!!

வட இந்திய மாநிலமான உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மாவட்டம். ருத்ரபிரயாக்கிலிருந்து 86 கிலோமீட்டர் தொலைவில், கார்வால் இமயமலை பகுதியில் பிரபலமான கேதார்நாத் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு யாத்திரையாக பக்தர்கள் மேற்கொள்ளும் கேதார்நாத் யாத்திரை…

12-வது நாளாக எதிர்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றம் நாள் முழுவதும் ஒத்திவைப்பு!!

பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சி எம்.பிக்கள். மணிப்பூர் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கோரி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சபை…

கேரளாவில் ஒரே மாதத்தில் 32 லட்சம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டுபிடிப்பு!!

கேரள மாநிலத்தில் போக்குவரத்து விதிமீறல்கள் நாளுக்குநாள் அதிகரித்தன. இதனால் விபத்துகளும் அதிகமாகியது. இதனால் வாகனஓட்டிகள் போக்கு வரத்து விதிகளை மீறி வாகனங்கள் இயக்குவதை தடுக்க கேரள மாநில போக்குவரத்து துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.…

Fwd: கே.கே.எஸ். சீமெந்து தொழிற்சாலையில் திருட்டில் ஈடுபட்ட குற்றத்தில் 08 பெண்கள் உள்ளிட்ட…

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் இரும்புகள் திருடிய குற்றச்சாட்டில் 08 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குள் கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து திருட்டில்…

வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள்-ஆளுநர் தலைமையில் ஆராய்வு! (PHOTOS)

வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்து வீதிப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், வடக்கு…

மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கமின் நினைவஞ்சலிக் கூட்டம்!!

மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி செல்வி. சாந்தா அபிமன்னசிங்கம் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம் அவரது இளநிலை சட்டத்தரணிகளினால் ஒழங்கமைக்கப்பட்டுள்ளது. நாளை ஞாயிற்றுக் கிழமை (ஓகஸ்ட் 6) பிற்பகல் 3 மணி தொடக்கம் இரவு 7.30 மணிவரை யாழ்ப்பாணம்…

தமிழர்கள் இன்று அரச மரத்தை கண்டாலே அஞ்சுகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்!! (PHOTOS)

சட்டவிரோதமான முறையில் அடாத்தாக பறாளை முருகமூர்த்தி ஆலய தலவிருட்சமான அரசமரத்தை பௌத்த தொல்லியல் சின்னமாக பிரகடனப்படுத்தி இருப்பது கண்டனத்திற்குரியது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் மானிப்பாய் பிரதேசசபை உறுப்பினரும் வட்டுக்கோட்டை தொகுதி…

பாலியல் துன்புறுத்தல்கள் குறித்துமுறைப்பாடு செய்ய அலுவலகங்களில் பொறிமுறைகள் –…

பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு எதிரானபுதிய சட்டங்களை தாய்வான் அறிவித்துள்ளது. பாலியல்துன்புறுத்தல்கள் வன்முறைகள் குறித்த குற்றச்சாட்டுகள் காரணமாக கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள தாய்வானின் ஆளும் கட்சி புதிய சட்டங்களை…

ஞானிவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை நடத்தும் ஆய்வுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம்…

இந்திய அகழாய்வுத்துறை கடந்த மாதம் 24-ம் தேதி அகழாய்வு பணியை தொடங்கியதும் உச்ச நீதிமன்றம் தடைவிதித்து, மசூதி கமிட்டியை உயர் நீதிமன்றத்தை அணுக கூறியது. மசூதி கமிட்டி மனு மீது கடந்த மாதம் இரண்டு நாட்கள் விசாரணை நடைபெற்று தீர்ப்பு நேற்றைய…

7 மாத பெண் குழந்தையை இந்திய பெற்றோரிடம் இருந்து பறித்த ஜெர்மனி அரசு; ஜெர்மனி தூதருக்கு…

ஜெர்மனியில் இந்திய பெற்றோரிடம் இருந்து 20 மாதங்களுக்கு மேலாக பிரித்து வைக்கப்பட்டுள்ள 2 வயது குழந்தை அரிஹாவை விடுவிப்பது தொடர்பாக ஜெர்மனி தூதர் பிலிப் அக்கர்மனுக்கு இந்திய அரசு அழைப்பாணையை அனுப்பியுள்ளது ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்கு…

இன்று பிறந்தநாள்: நடுக்கடலில் ரங்கசாமிக்கு வாழ்த்து பேனர்- தொண்டர்கள் பிரமாண்டம்!!

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு இன்று பிறந்தநாளாகும். ஒவ்வொரு ஆண்டும் ரங்கசாமி பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். அதுபோல் இந்தாண்டும் முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் உற்சாகமாக…

நுவரெலியாவில் இனி இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது!!

நேற்று (04) முதல் நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள வனவிலங்குகள் மற்றும் வன பாதுகாப்பு வலயங்களுக்குள் பிரவேசிப்பது அல்லது மலைகளில் முகாமிடுவது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது. தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் மர்மமான முறையில்…

அராஜகத்துக்கு இடமளிக்கபோவதில்லை: ஜனாதிபதி!!

சம்பிரதாய அரசியல் முறைமைகள் ஊடாக நாட்டில் அராஜக நிலையை ஏற்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 29 ஆவது…

ரஸ்யாவின் கருங்கடல் துறைமுகத்தின் தளத்தின்மீது உக்ரைன் ஆளில்லாவிமானதாக்குதல்!!

ரஸ்யாவின் கருங்கடல் துறைமுகத்தில் உள்ள தளத்தின் மீது உக்ரைன் கடல் ஆளில்லாத விமானதாக்குதலை மேற்கொண்டுள்ளது. ரஸ்யாவின் நோவோரோசிஸ்க் தளத்தின் மீதே உக்ரைன் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இரண்டு ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட…

இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் ரூபா நிதி!!

இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 450 மில்லியன் இந்திய ரூபா நிதி மானியமாக கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்த பணத்தொகையை கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி…

புதுவை- விழுப்புரம் ரெயில்களின் நேரத்தை மாற்ற கோரிக்கை !!

திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் அன்பழகனுக்கு புதுவை ரெயில் பயணிகள் சங்க தலைவர் சாமி, செயலாளர் மனோகரன், பொருளாளர் திருப்பதி ஆகியோர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- புதுவை ரெயில் பயணிகள் மற்றும் மக்களின் வசதிக்காக ரெயில்களின்…

ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு மேலும் 19 ஆண்டு சிறை தண்டனை!!

ரஷியாவில் பிரதான எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் அலெக்சி நவால்னி (49). இவர் அதிபர் விளாடிமிர் புதின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு இவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக…

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 3 ஆயுள் தண்டனை- போக்சோ கோர்ட்டு அதிரடி தீர்ப்பு!!

சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் நூல்புழாவில் இருக்கும் கோயாலிபுரா பழங்குடியினர் குடியிருப்பில் உள்ள தேலம்பட்டா பகுதியை சேர்ந்தவர் கணபதி (வயது54). இவர் 16 வயது மதிக்கத்தக்க…

தாய்லாந்தில் சோகம் – தண்டவாளத்தைக் கடக்க முயன்ற லாரி மீது ரெயில் மோதி 8 பேர் பலி!!

தாய்லாந்து நாட்டின் சஷொன்சொ மாகாணம் முவாங் மாவட்டத்தில் நேற்று அதிகாலை 3 மணியளவில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியில் தொழிலாளர்கள் பலர் பயணித்தனர். அந்த லாரி ரெயில்வே தண்டவாளத்தைக் கடக்க முற்பட்டபோது, வேகமாக வந்த சரக்கு ரெயில்…

சித்தூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்- பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டதாக…

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த சோமபுரத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை சிறுமியின் பெற்றோர் தங்களது நிலத்தில் விவசாய பணிக்காக சென்றனர். இந்த…

பட்டம் பறக்கவிட தடை!!

நாட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் பட்டங்களை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தை சுற்றி 5 கிலோமீற்றர் எல்லைக்குள் 300 அடிக்கு அப்பால் காற்றில் பட்டம் பறக்கவிடுவது அல்லது விமானத்தின் செயல்பாடுகளுக்கு இடையூறாக…

சாக்லேட் தருவதாக கூறி 4 வயது சிறுமி பலாத்காரம்- வடமாநில தொழிலாளி கைது!!

கேரள மாநிலம் ஆலுவாலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். அவளை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்த சம்பவம் தொடர்பான ஆதாரங்களை திரட்டி வருகின்றனர். அந்த சம்பவத்தின்…

யுக்ரேன் ராணுவத்தின் துணிச்சலான முன்கள வீராங்கனைகளின் குரல்கள்!!

ரஷ்யாவிற்கு எதிரான போரில் பங்கேற்று சண்டையிட யுக்ரேனிய பெண்கள் அதிக எண்ணிக்கையில் பதிவு செய்து வருகின்றனர். இப்படி பதிவு செய்து களத்தில் சண்டையிடும் 5,000 முன்னணி பெண் வீராங்கனைகளில் மூவருடன் பிபிசி பேசியது. அவர்கள் தங்கள் சொந்த ராணுவத்தில்…

வடிவேலு சினிமா பாணியில் போலீசுக்கு பயந்து மாடியில் இருந்து போர்வையை கட்டி குதித்த ரவுடி…

ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராமராஜு மாவட்டம், சுஜாதா நகரை சேர்ந்தவர் ஜம்பங்கி சண்முகா (வயது 30). பிரபல ரவுடியான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. தற்போது ஹக்கும் பேட்டையில் தனது சகோதரருடன் வசித்து வந்தார்.…

பல லட்சம் செலவழித்து உயிருக்கே ஆபத்தான பயணத்தை இவர்கள் மேற்கொள்வது ஏன்? என்ன பிரச்னை?

ஐரோப்பிய நாடுகளில் வேலைதேடி ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் லிபியா வழியாகப் பயணிக்கின்றனர். இது ஆபத்தான படகுப் பயணம், பேரழிவு அச்சம் போன்றவற்றை உள்ளடக்கியது. கிரீஸ் அருகே கடந்த ஜுன் மாதம் அதிக எண்ணிக்கையிலானோர் பயணம் செய்த படகு கவிழ்ந்து…

திருமண பத்திரிகை கொடுக்கச்சென்ற புதுமாப்பிள்ளை ரெயிலில் சிக்கி பலி!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வர்க்கலா அருகே உள்ள அஞ்சுதெங்கு பகுதியை சேர்ந்த சிரில்-புஷ்பத்தா தம்பதியரின் மகன் வின்சென்ட் சிரில்(வயது36). மீனவரான இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவரது திருமணம் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில்…

சுவிஸ் ஈழதர்சனின் பிறந்தநாளில் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைப்பு..…

சுவிஸ் ஈழதர்சனின் பிறந்தநாளில் பாடசாலை மாணவ மாணவிகளுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ) ################################# யாழ் சாவகச்சேரியைச் சேர்ந்தவர்களும் தற்போது சுவிஸ் நாட்டில் சொலத்தூண் பிரதேசத்தில்…

இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே தொலைபேசி பயன்படுத்தலாம் – சீன அரசின் அதிரடி நடவடிக்கை…

சீனாவில் சிறுவர் சிறுமியர்கள் தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பிலான புதிய விதிமுறை ஒன்றினை அறிவித்துள்ளது. இதன்படி, சீனாவில் 16 - 18 வயது வரையிலான சிறுவர் - சிறுமியர் நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தொலைபேசிகளை பயன்படுத்த…

ஆந்திராவில் திசைமாறிய திருடர்கள்- கடை, தோட்டத்தில் 450 கிலோ தக்காளி கொள்ளை!!

தக்காளியின் விலை தங்கத்தின் விலையை போல் நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை உச்சத்தை அடைந்ததால் இல்லத்தரசிகள் தக்காளியை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இதேபோல் தக்காளியை பயிரிட்டுள்ள விவசாயிகள் பலர் ஒரே…

உலகின் மிக விலையுயர்ந்த விவாகரத்தின் மதிப்பு எவ்வளவென்று தெரியுமா..!

உலகின் பணக்கார தம்பதியான பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் 27 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு, கடந்த 2021-ம் ஆண்டு தங்கள் பிரிவை அறிவித்தனர். அவர்களின் இந்த முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர்களின் விவாகரத்து…