;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

கணவன் முன்பு அழகாக தோன்ற முடிவு- பியூட்டி பார்லரில் எண்ணெய் தடவியதும் கையோடு வந்த தலைமுடி!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஓல்ட் சிட்டியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நீண்ட தலைமுடியை கணவர் ஆசைப்பட்டதால் ஸ்டைலாக வெட்டுவதற்காக அபிட்ஸ் பகுதியில் உள்ள பியூட்டி பார்லருக்கு சென்றார். அங்கிருந்த அழகுக்கலை நிபுணர் அந்த பெண்ணின் தலைமுடிக்கு…

புற்று நோயை தடுக்கும் வாழையிலை !! (மருத்துவம்)

வாழை இலையில் சாப்பிடுவது சுத்தமானதுடன் பயன்படுத்த எளிதானதும் மற்றும் எளிதில் மக்கும் தன்மைக்கொண்டதாகும் ஆகையால், சுற்று சூழலுக்கும் பாதுகாப்பானது. இதுபோன்ற போன்ற பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், வாழை இலையில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு…

முருகன் ஆலயத்தில் சங்கமித்தை நாட்டிய அரச மரமா?

யாழ்ப்பாணம் - சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என வெளியிடபட்டட அரச வர்த்தமானி மீளப்பெறப்படவேண்டும் என தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நாளை சனிக்கிழமை (05) காலை 10 மணியளவில் சுழிபுரம்…

நாமலின் திருமணம் – தற்போது வௌிச்சத்துக்கு வந்த உண்மை!!

12-09-2019 முதல் 15-09-2019 வரை ஹம்பாந்தோட்டை வீரகெடிய இல்லத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை மின்சார சபையிடம் மின்விளக்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்படி…

நல்ல வாசனை மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்!!

ஐம்புலங்களின் செயல்பாடுகளில் ஒலி, ஒளி சம்பந்தமான ஆராய்ச்சிகள் உலகில் அதிகம் நடைபெற்று வருகிறது. ஆனால், மனிதர்களின் நாசியையும், அதன் நுகரும் தன்மை குறித்தும் குறைவான அளவிலேயே ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா…

உலக மதங்களின் கூட்டமைப்பு மாநாட்டில் உரையாற்றுகிறார் ஜைன மத தலைவர் ஆசார்ய லோகேஷ் முனி!!

1893-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் கூட்டமைப்பின் மாநாட்டில், இந்தியாவிலிருந்து சென்ற சுவாமி விவேகானந்தர் உரையாற்றினார். அப்போது அவர் உரையை தொடங்கும்போது "சகோதரிகளே, சகோதரர்களே" என…

உக்ரைன் போருக்கு பணத்தை கொட்டும் ரஷியா: 6 மாதத்திற்குள் வருட பட்ஜெட்டை தாண்டி செலவு!!

கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. Powered By VDO.AI இதனை தீவிரமாக எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவத்தின் துணையோடு உக்ரைன் போரிட்டு வருகிறது. ரஷிய- உக்ரைன் போர்…

I.N.D.I.A. பெயர்: மத்திய அரசு, தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம்…

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இரண்டு முறை பிரதமராகிய மோடி, மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வகையில் வியூகம் வகுத்து வருகிறார். இந்தமுறை எப்படியாவது பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த எதிர்க்கட்சிகள்…

மெக்சிகோவில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து 17 பேர் பலி!!

மேற்கு மெக்சிகோவில் உள்ள டிஜூவானா நகருக்கு பயணிகள் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் இந்தியர்கள் 6 பேர் மற்றும் டொமினிகன் குடியரசு, ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் இருந்தனர். பர்ரான்கா பிளாங்கா அருகே…

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் 5 மணி நேரம் ஆய்வு- பலத்த பாதுகாப்புடன் நடந்தது!!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி இந்து கோவில் மீது கட்டப்பட்டு இருப்பதாக டெல்லியை சேர்ந்த 5 பெண்கள் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து அந்த மசூதியில் அறிவியல்பூர்வமாக ஆய்வு மேற்கொள்ள…

மலைப்பாம்பை கொல்லு; பரிசை வெல்லு- புளோரிடாவில் வினோத போட்டி!!

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலத்தில் பாம்பு பிடித்து கொல்லும் ஒரு வினோத போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு உலகின் பல நாடுகளிலிருந்தும் போட்டியாளர்கள் ஆர்வமாக வந்து பங்கேற்கின்றனர். இப்போட்டியில் பங்கு பெறும் போட்டியாளர்கள், பர்மிய வகை…

கோவா பண்ணையில் இருந்து 2 ‘டெரியர்’ ரக நாய்க்குட்டிகளை வாங்கிய ராகுல்காந்தி!!

வடக்கு கோவாவில் உள்ள மபுசா நகரை சேர்ந்தவர் ஷிவானி பித்ரே. இவர் தனது கணவர் ஸ்டான்லி பிரகன் காவுடன் சேர்ந்து கோவாவில் உள்ள மனோகர் சர்வதேச விமான நிலையம் செல்லும் வழியில் நாய் பண்ணை நடத்தி வருகிறார். இவரிடம் ஜாக் ரஸ்ஸல் டெரியர் ரக…

‘ரொம்ப பசிக்கிறது’ என கெஞ்சல்- வீடு புகுந்த வாலிபருக்கு உணவு கொடுத்த…

அமெரிக்காவில் உள்ள மெயினி என்ற இடத்தில் வசித்து வருபவர் மார்ஜோரி பெர்கின்ஸ் (வயது 87) .சம்பவத்தன்று இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணி அளவில் விழித்துப்பார்த்தார். அப்போது அவர் படுக்கையின் அருகே மர்ம மனிதன் நின்று…

ஆந்திர வனப்பகுதியில் வெட்டிய மரத்திலிருந்து கொட்டிய தண்ணீர்!!

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் போடு ராஜு துரு கிராமம் அருகே வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் நேற்று பொதுமக்கள் விறகு சேகரிக்கச் சென்றனர். அப்போது அங்குள்ள ஒரு மரத்தை வெட்டினர். மரத்தை சிறிது அளவு வெட்டிய போது வெட்டுப்பட்ட…

அரசாங்கம் கருத்திற்கொள்ளாது ; ஜனாதிபதி !!

கடன் மறுசீரமைப்பு விடயத்தில் பாராளுமன்றம் தவிர்ந்த எந்தவொரு தரப்பினதும் பரிந்துரைகளை அரசாங்கம் கருத்திற் கொள்ளாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தெங்கு உற்பத்தியாளர்களின் மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி ரணில்…

யாழில். போதைப்பொருளுடன் கைதான மனைவியை பொலிஸ் நிலையத்தினுள் புகுந்து தாக்கிய கணவன்!!

போதைப்பொருளுடன் கைதான தனது மனைவியை பொலிஸ் நிலையத்தினுள் புகுந்து தாக்கிய கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் ஆறுகால் மடபகுதியில் 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது…

தெலுங்கானா சட்டசபை தேர்தலில் புதிய வியூகம்- பாரதிய ஜனதா முதல்கட்ட வேட்பாளர் பட்டியல்…

தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். தெலுங்கானாவில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மும்முனை போட்டி நிலவுகிறது. ஆளும்…

நான் குற்றமற்றவன்: நீதிமன்றத்தில் டிரம்ப் வாதம்!!

2020 அதிபர் தேர்தல் முடிவை மாற்ற முயற்சித்ததாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 5-வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான அமெரிக்காவை ஏமாற்றும் நோக்கில் சதி செய்தல், 20 வருட சிறை தண்டனைக்குரிய…

ஓ.பன்னீர்செல்வத்தை கண்டித்து புதுவை அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்!!

புதுவை மாநில அ.தி.மு.க சார்பில் லெனின் வீதி-, காமராஜர் வீதி சந்திப்பு சாரம் பாலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அ.தி.மு.க.வை பற்றியும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியும் உண்மைக்கு புறம்பான விமர்சனம் செய்த ஓ.பன்னீர் செல்வத்தை…

கனடா சங்கீத் பிறந்தநாள் கொண்டாட்டமும்..பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகள் வழங்கலும்..…

கனடா சங்கீத் பிறந்தநாள் கொண்டாட்டமும்..பயன்தரு நல்லின தென்னைமரக் கன்றுகள் வழங்கலும்.. (வீடியோ, படங்கள்) ########################## கனடாவில் வசிக்கும் திரு.திருமதி.ஆபிரகாம்லிங்கம் (இந்திரன்) கவிதா தம்பதிகளின் சிரேஷ்ட செல்வப் புதல்வன்…

பணி நீக்கம் செய்த நிறுவனம், அமெரிக்க ராணுவ செயலர் மீது வழக்கு தொடர்ந்த இந்தியர்!!

அமெரிக்க ராணுவத்திற்காக ஏவுகணை சம்பந்தமான ஒப்பந்ததாரராக செயல்படும் நிறுவனம், அமெரிக்காவில் உள்ள பார்ஸன்ஸ் கார்ப்பரேஷன். அந்நிறுவனம் அமெரிக்காவின் ராணுவ தளவாடங்கள் சம்பந்தமான வேலைகளை செய்து வருகிறது. அங்கு பணியாளர்களுக்கு பாதுகாப்பு…

துணைவேந்தர் பதவி விலகக்கோரி பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!!

புதுவை பல்கலைக்கழகத்தில் போலி பில் தயாரித்து நிதி மோசடி குறித்த புகாரை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சிபிஐ வழக்குப் பதிந்து விசாரணை நடத்த…

போதைப் பொருளுடன் பெண் கைது!!

யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆறுகால்மட பகுதியில் பெண்ணொருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆறுகால்மட பகுதியில் பெண்ணொருவர் போதைப்பொருள் வியாபரத்தில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின்…

சகல கட்சிகளுக்கும் விசேட அறிவிப்பு!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜூலை 26 ஆம் திகதி நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டின் போது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளையும் யோசனைகளையும் ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு…

மீண்டும் அதிகரிக்கப்படும் மின்கட்டணம்?!!

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் கட்டண அதிகரிப்பிற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.…

தென்கொரியாவில் பொதுமக்கள் மீது காரை ஏற்றி கத்தியால் குத்திய வாலிபர்- 14 பேர் படுகாயம்!!

தென்கொரியா லெசூர் மாகாணம் சியோங்கனம் பகுதியில் ஒரு வணிக வளாகம் உள்ளது. இங்கு நேற்று இரவு ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர்.பலர் அங்குள்ள கடைக்குள்ளும், வெளியிலும் இருந்தனர். அப்போது வணிக வளாகத்துக்கு வேகமாக ஒரு கார் வந்தது. அதை ஓட்டி…

இந்தியா கூட்டணியின் 3-வது ஆலோசனை கூட்டம் மும்பையில் நடைபெறுகிறது!!

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக பலம் மிக்க கூட்டணி அமைக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதற்கான முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. 2-வது முறையாக பெங்களூருவில் கடந்த 17, 18-ம் தேதிகளில்…

யாழ். பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு!!

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 22 வயதுடைய குறித்த மாணவி நேற்று (03) பிற்பகல் கலட்டி பகுதியில் அவர் தங்கியிருந்த விடுதியின் அறையொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வீட்டை கறுப்பு துணியால் மூடி போராட்டம்!!

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாளியை சேர்ந்த ரிஷி சுனக் இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் இங்கிலாந்து கருங்கடல் பகுதியில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்வது தொடர்பான அறிவுப்புகளை வெளியிட் டார்.…

செல்போன் பேசியபடி வண்டி ஓட்டியதால் 1040 பேர் பலி – மத்திய மந்திரி அதிர்ச்சி தகவல்!!

சாலை விபத்தில் பலியானவர்களின் விவரங்கள் தொடர்பாக பாராளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. ராஜேஷ்குமாரின் கேள்விக்கு மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து இருந்தார். அதில், கடந்த 2021-ம் ஆண்டு…

தொடர்பு துண்டிக்கப்பட்ட வாயேஜர் 2 விண்கலத்தின் ‘இதயத் துடிப்பை’ கண்டறிந்த நாசா !!

தனது வாயேஜர் 2 விண்கலத்துடனான தொடர்பை பூமியிலிருந்து பல கோடி மைல்களுக்கு அப்பால் இழந்த பின்னர், இப்போது அதனிடமிருந்து ஒரு ‘இதயத்துடிப்பு’ சமிக்ஞையைப் பெற்றுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. 1977-ம் ஆண்டு முதல் முதல் பிரபஞ்சத்தை ஆராய்ந்து வந்த…

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம்: 57 வயதான நபர் கைது !!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 மற்றும் 10 வயதுடைய சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை (taJ 57) மொனராகலை பொலிஸாரால் வியாழக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார்.. மொனராகலை பொலிஸ்…

வாகன இலக்கத்தில் மோசடி ; யாழ்.மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த மூவர் கைது!!

மோட்டார் சைக்கிளில் இயந்திர , அடிச்சட்ட இலக்கங்களை முச்சக்கர வண்டிக்கு பாவித்து மோசடி செய்ய முயன்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாண பொலிஸாரினால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் நீதிமன்றினால் பிணையில்…