;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

யாழ். உரும்பிராயில் இனம் தெரியாத நபர்களினால் மோட்டார் சைக்கிள் தீக்கிரை!! (PHOTOS)

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று இனம் தெரியாத நபர்களினால் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. உரும்பிராய் பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளை இனம் தெரியாத…

சுன்னாகம் மயிலிணி சைவ மகா வித்தியாலயத்தில் சிறுவர் சந்தை!! (PHOTOS)

யாழ்ப்பாணம் சுன்னாகம் மயிலிணி சைவ மகா வித்தியாலய விவசாயக்கழகமும், ஆரம்ப்பிரிவு மற்றும் விசேட கல்வி அலகு மாணவர்கள் இணைந்து மயிலிணி முருகமூர்த்தி கோவில் முன்றலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சிறுவர் சந்தை ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டு சிறப்பாக…

அதிகளவில் போதைப்பொருளை நுகர்ந்த இளைஞர் யாழில் மயங்கி விழுந்து உயிரிழப்பு!!

ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த இளைஞரொருவர் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் உயிரிழந்துள்ளார். குருநாகல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், மின்சார உபகரண…

தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்!!

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு பிரிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பின் மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. 2023-ம் ஆண்டு பிரிக்ஸ் அமைப்பின் 15-வது உச்சி மாநாடு தென்…

லொட்டரியால் நித்திரை இன்றி தவிக்கும் கனடியர் – ஒரே நாளில் கோடிக்கணக்கான பணம் !!

கனடாவில் ஒன்றாறியோ மாகாணத்தின் ஒஷாவா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் ஐந்து லட்சம் டொலர் பரிசு வென்றுள்ளார். 46 வயதான பிரைன் வோகன் என்பவரே லொட்டோ மேக்ஸ் என்னும் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு பண பரிசினை…

வாயை மூடுங்கள், இல்லாவிட்டால் உங்கள் வீட்டிற்கு அமலாக்கத்துறை வரும் – எதிர்க்கட்சி…

டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்த மசோதா (டெல்லி சேவைகள் மசோதா) சமீபத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. 4 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விவாதத்திற்குப் பிறகு…

மனைவியை பிரிவதாக அறிவித்த கனடாவின் பிரதமர் – கிண்டலடிக்கும் கனேடிய பத்திரிகைகள் !!

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது வாழ்க்கைத் துணையை பிரிவதாக அறிவித்திருந்தார். கனடா பிரதமராக பதவி வகித்து வருபவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவரது மனைவி சோபி கிரிகோரி ட்ரூடோ. இவர்களுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆனது. இந்நிலையில், கனடா பிரதமர்…

நாட்டின் பல பகுதிகளில் சீரான காலநிலை!!

நாட்டின் இன்று(04) பல பகுதிகளில் மழையற்ற காலநிலை நிலவுகிறது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (04) சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய…

300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாட்டை தளர்த்த நடவடிக்கை!!

மேலும் 300 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயார் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். செப்டெம்பர் மாதம் முதல் வாரத்துக்குள் இதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

காவிந்த மற்றும் முஜிபுர் மீது புகார்!!

பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோருக்கு எதிராக மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து அதன்…

சில நேரங்களில் முதல்வர் பதவியில் இருந்து விலக நினைப்பேன், ஆனால்… அசோக் கெலாட்!!

ராஜஸ்தான் மாநில முதல்வராக இருப்பவர் அசோக் கெலாட். இந்த வருட இறுதியில் ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்ததற்காக மந்திரி ஒருவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.…

பாம் ஒயில் தடையை நீக்குமாறு கோரிக்கை!!

பாம் ஒயிலை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆசிய பாம் ஒயில் சங்கம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. இந்தியா மற்றும் ஏனைய நாடுகளின்…

வைத்தியர் எடுத்த தவறான முடிவு!!

மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர் தன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். வெலியாய பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று தன்னுயிரை மாய்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இறப்பதற்கு முன், 42 வயதான…

உக்ரைனுக்கு ஏமாற்றத்தை கொடுத்த ஜேர்மனி – மறுக்கப்பட்ட ஏவுகணைகள் !!

உக்ரைனுக்கு நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய Taurus ஏவுகணைகளை ஜேர்மன் வழங்கவுள்ளதாக வெளியான தகவலை ஜேர்மன் மறுத்துள்ளது. நீண்ட தூர இலக்குகளை தாக்கி அழிக்க கூடிய Taurus ஏவுகணை தொடர்பாக ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ்…

நீதிமன்ற உத்தரவின்படி விவசாயிகளுக்கான காசோலையை ஒப்படைத்தது என்எல்சி நிறுவனம்!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது. பரவனாறு நிரந்தரக் கால்வாய் அமைக்கும் பணியின்போது சிறிய அளவிலான பாசன நிலம் பாதிக்கப்பட்டது. இதனை…

கனடாவில் வீடு வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல் – வீடுகளின் விலைகளில் மாற்றம்…

கனடாவின் ரொறன்ரோ நகரில் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக ரொறன்ரோ பிராந்திய ரியல் எஸ்டேட் சபை தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ரொறன்ரோ நகரில் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ள அதேவேளை, வீடுகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது. கடந்த 2022…

உணவு வினியோகம் செய்ய ‘டிரோன்’ உருவாக்கிய வாலிபர்!!

சமீபகாலமாக ஆன்லைன் மூலம் ஓட்டல்களில் உணவு ஆர்டர் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உணவு வினியோகம் செய்யும் நிறுவனங்களும் அதிகரித்து வருகின்றன. உணவு வினியோகம் செய்யும் ஊழியர்கள் பெரும்பாலும் மோட்டார் சைக்கிளில் செல்வார்கள்.…

பிலிப்பைன்சில் விமான விபத்து – இந்திய மாணவர் உள்பட 2 பேர் பலி!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் இலோகோஸ் வடக்கு மாகாணத்தில் லாவோக் என்ற நகரம் உள்ளது. இந்த நகரத்தில் செஸ்னா 152 எனப்படும் ஒரு சிறிய ரக பயிற்சி விமானத்தில் இந்திய மாணவர் அன்ஷும் ராஜ்குமார் பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அவருடன் விமானத்தின்…

அவர் எங்களுடைய பாதுகாவலர்: ஓம் பிர்லா அவை நடவடிக்கையை மீண்டும் தொடங்க வேண்டும்- காங்.…

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் இரண்டு அவைகளும், குறிப்பாக மக்களவையில் அவை நடவடிக்கை ஏதும் நடைபெறாத நிலை உள்ளது. இன்று காலை அவை தொடங்கியதும், ஓம் பிர்லா சபாநாயகர்…

நாளை நடைமுறை பரீட்சை ஆரம்பம் !!

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் உயிர் முறைமைகள் தொழிநுட்பவியல் (பயோ சிஸ்டம்ஸ் டெக்னோலஜி) நடைமுறைப் பரீட்சைகள், நாளை சனிக்கிழமை (05) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் 5, 6 மற்றும் 7 ஆம்…

எரிவாயு சிலிண்டர் விலை அதிகரிக்கும் !!

உலகளாவிய ரீதியில் எரிவாயு விலை உயர்வினால் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இந்த மாதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவரின் அறிவிப்பின் மூலம் அறியமுடிகிறது. உலக சந்தையில் ஒரு மெற்றிக் தொன் எரிவாயுவின் விலை 85…

13 குறித்து 15க்குள் அறிவிக்க வேண்டும் !!

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை அமல்படுத்துவது குறித்து தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் எதிர்வரும் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க, தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு…

முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றமற்றவர் – ஆகஸ்ட் 28ம் தேதி அடுத்தகட்ட விசாரணை!!

2020 அதிபர் தேர்தல் முடிவை மாற்ற முயற்சித்ததாக முன்னாள் அதிபர் டிரம்ப் மீது கிரிமினல் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக 5-வருட சிறை தண்டனைக்குரிய குற்றமான அமெரிக்காவை ஏமாற்றும் நோக்கில் சதி செய்தல், 20 வருட சிறை தண்டனைக்குரிய…

புதிய ஊழியராக நாயை பணி அமர்த்திய ஓலா எலக்ட்ரிக் நிறுவனம்!!

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான பவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு அறிவிப்பு வைரலாகி வருகிறது. அதில், நிறுவனத்தின் புதிய ஊழியராக பிஜ்லி என்ற நாயை பணி அமர்த்தி இருப்பதாக அறிமுகப்படுத்தி, அதற்கு…

நடனமாடியபடி மேடைக்கு வந்த மாணவனுக்கு பட்டம் வழங்க மறுப்பு!!

கல்லூரி மாணவருக்கு பட்டமளிப்பு விழா நடைபெறும் நாளை வாழ்நாளில் மறக்க முடியாது. அன்றைய தினத்தை சிறப்பானதாக கொண்டாடுவார்கள். இந்நிலையில் மும்பையில் ஒரு கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி…

இந்தியா- பாகிஸ்தான் நேரடி பேச்சுவார்த்தைக்கு ஆதரவு: அமெரிக்கா சொல்கிறது!!

அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறியதாவது- நாங்கள் நீண்ட நாட்களாகவே கூறி வருவது, தீவிரமான பிரச்சனைகளில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான நேரடி பேச்சுவார்த்தைக்கு நாங்கள் ஆதரவு என்பதுதான். எங்களுடைய நீண்ட கால…

இந்தியா ஏறுமுகம்; சீனா, அமெரிக்கா இறங்குமுகம்: மார்கன் ஸ்டான்லி மதிப்பீட்டில் இந்திய…

அமெரிக்காவின் நியூயார்க் மாநில மன்ஹாட்டன் பகுதியில் இயங்கி வரும் பன்னாட்டு பொருளாதார சேவை நிறுவனம் மார்கன் ஸ்டான்லி. பொருளாதார சேவை நிறுவனங்களில் இது ஒரு முன்னணி உலகளாவிய முதலீட்டு மற்றும் செல்வ மேலாண்மை நிறுவனமாக திகழ்கிறது.…

சீனாவில் குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்த கடும் கட்டுப்பாடு!!

நவீன உலகில் செல்போன் இன்றியமையாததாகி விட்டது. குழந்தைகள் முதல் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன்களை குழந்தைகள் அதிக நேரம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு தூக்கமின்மை, மோசமான கல்வி செயல் திறன் உள்ளிட்ட பல்வேறு…

வயதோ 78.. வாலிபர் போல் சுறுசுறுப்பு: ஆங்கிலம் கற்க 3 கி.மீ. பள்ளிக்கு செல்லும் முதியவர்!!

வடகிழக்கு இந்தியாவில் உள்ள மாநிலம் மிசோரம். இங்குள்ள சம்பாய் மாவட்டத்தில் உள்ள ஹ்ருவாய்கான் கிராமத்தை சேர்ந்த முதியவர் லால்ரிங்தாரா (78). இந்தோ-மியான்மர் (அப்போதைய பர்மா) எல்லையில் குவாங்லெங் கிராமத்தில் 1945ல் பிறந்த லால்ரிங்தாரா, தனது…

முக்கிய துறைமுகம் மீது ரஷியா டிரோன் தாக்குதல்: உக்ரைனின் 40 ஆயிரம் டன் தானியம் நாசம்!!

ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 2022, பிப்ரவரி மாதம் ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது. இதில் இரு தரப்பிலும் பலத்த…

ஜம்மு காஷ்மீரில் காணாமல் போன பெண்கள் குறித்து கேள்வி எழுப்பி ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்!!

ஜம்மு காஷ்மீரில் இருந்து 9,000க்கும் மேற்பட்ட பெண்கள் காணாமல் போனதை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய குற்ற ஆவணக் காப்பகம், நாட்டில் காணாமல் போன பெண்கள் குறித்த பட்டியல் வெளியிட்டது. மத்திய உள்துறை…

கண் பார்வையற்றவருக்கு காரில் இருந்து இறங்கி உதவிய வாலிபர்!!

விபத்துக்களில் சிக்கி ஒருவர் துடித்து கொண்டிருப்பதையும் கூட வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுபவர்களுக்கு மத்தியில், சாலையில் பாதுகாப்பாற்ற முறையில் சென்ற பார்வையற்ற ஒருவருக்கு காரில் இருந்து இறங்கி ஒரு வாலிபர் உதவி செய்யும்…

யாழ். மாவிட்டபுரத்தை சேர்ந்த மலேசியா பார்த்தீபன் அவர்களின் நினைவாக உலருணவுப் பொதிகள்…

யாழ். மாவிட்டபுரத்தை சேர்ந்த மலேசியா பார்த்தீபன் அவர்களின் நினைவாக உலருணவுப் பொதிகள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) ############################################ கண் முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும் எங்கள் முன்னே உங்கள் முகம்…