;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு கட்டுப்பாடு.. உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில்…

இனி இந்தியாவில் டேப்லெட், மடிக்கணினி, மற்றும் அனைத்து வகை கணினிகளையும் இறக்குமதி செய்ய உரிமங்கள் (license) வேண்டும். வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் அறிவிப்பின்படி மடிக்கணி, டேப்லெட், ஆல்-இன்-ஒன் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் அல்ட்ரா…

அமெரிக்க எஃப்.பி.ஐ.-யின் உயர்ந்த பதவியில் இந்திய-அமெரிக்க பெண்!!

ஃபெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI) என்பது அமெரிக்காவின் உள்நாட்டு உளவு மற்றும் பாதுகாப்புக்கான அமைப்பாகும். அமெரிக்காவின் எஃப்.பி.ஐ.யில் பணியாற்றும் பெண்களின் விகிதம் சுமார் 24 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது. அந்த அமைப்பின் ஸால்ட்…

ஆசிய ஹாக்கி போட்டியில் போடப்படும் ஒவ்வொரு கோலுக்கும் 11 மரக்கன்றுகள்!!

ஏழாவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இதில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, முன்னாள் சாம்பியன்கள் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா, ஜப்பான் சீனா ஆகிய 6…

ஆஸ்திரேலியாவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு!!

ஆஸ்திரேலியாவில் ராணுவ பயிற்சியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் ஏற்பட்ட விபத்தில் மனிதர்களின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எம்ஆர்எச்-90 தைபான் என்கிற ஹெலிகாப்டரின் கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி அன்று பன்னாட்டு ராணுவப் பயிற்சியின்போது…

டெல்லி சேவைகள் மசோதா மக்களவையில் நிறைவேறியது- எதிர்க்கட்சி கூட்டணியை விளாசிய அமித் ஷா!!

டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன்படி டெல்லி நிர்வாகத்தில் அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் செய்ய மத்திய அரசுக்குதான் அதிக அதிகாரம் உள்ளது. எனவே, இந்த அவசர சட்டத்தை ஆரம்பத்தில்…

யாழ்.சாவகச்சேரி – மீசாலை பகுதியில் இ.போ.ச பேருந்து விபத்து!! (PHOTOS)

யாழ்.சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பேருந்தின் சாரதி படுகாயம் அடைந்துள்ளார். இன்று இரவு 7 மணியளவில் வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து…

யாழில், அளவுக்கு அதிகமான ஹெரோயின் பாவனையால் இளைஞன் உயிரிழப்பு!

அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. குருநாகல் பகுதியைச் சேர்ந்த லாபீர் றைசூஸ் சமன் என்ற 27 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,…

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் போதைப்பொருள் மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் போதைப்பொருள் மாத்திரைகளுடன் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இன்றைய தினம் (03) கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐகத் விசாந்த தலைமையிலான யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு…

நாட்டைவிட்டு வெளியேறிய 600 க்கும் மேற்பட்ட விரிவுரையாளர்கள்!!

இலங்கைப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகக் கூறியுள்ளார்.…

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க இலங்கை மின்சார சபை அனுமதி கோரியுள்ளது!!

மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை, பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியுள்ளது. மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டு சில வாரங்களேயாகும் நிலையில், மீண்டும் கட்டண அதிகரிப்பிற்கான அனுமதி கோரப்பட்டுள்ளது.…

மருந்து ஜாம்பவான்களுக்கிடையே காப்புரிமை சண்டை: பைசர் மீது வழக்கு தொடர்ந்த பிரிட்டன்…

நுரையீரல் மற்றும் சுவாச பாதையில் தொற்று நோயை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய ஒரு நுண்கிருமி ஆர்எஸ்வி (RSV) வைரஸ். இந்த வைரஸ் நோய் தொற்று பொதுவாக லேசான குளிர் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். ஆனால் விரைவில் கவனிக்காமல்…

மருத்துவ தவறுகளுக்கு யார் பொறுப்பு ? !! (கட்டுரை)

மக்கள், வைத்தியத் துறையை நம்புவதைப் போல, உலகில் வேறு எதையும் நம்புவதில்லை. கண்கண்ட தெய்வங்களாகவே வைத்தியர்கள் பார்க்கப்படுகின்றார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவன் கூட, வைத்தியரை ஒரு கட்டத்தில் நம்பிவிடுகின்றான். வாழ்வுக்கும் சாவுக்கும்…

சபாநாயகர் மீது காகித வீச்சு- ஆம் ஆத்மி எம்.பி ரிங்கு மழைக்கால கூட்டத்தொடரில் இருந்து…

பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை உறுப்பினர் சுசில் குமார் ரிங்கு நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மக்களவையில் கட்டுக்கடங்காமல் நடந்து கொண்டதற்காக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி உறுப்பினர் சுஷில்…

மெக்சிகோவில் பஸ் மீது ரெயில் மோதியதில் 7 பேர் பலி!!

மெக்சிகோவின் குரேடாரே மாகாணம் எல்.மார்க்யூஸ் நகரில் உள்ள ஒரு ரெயில்வே கிராசிங்கை பயணிகள் பஸ் ஒன்று கடந்தபோது ரெயில் மோதியது. இதில் அந்த பஸ், ரெயிலில் சிக்கி தண்டவாளத்தில் இழுத்து செல்லப்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் பலியானார்கள். 17…

உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம்.. உலக நாடுகளுக்கு நைஜர் ராணுவம் எச்சரிக்கை!!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்துவிட்டு அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. அதிபர் முகமது பாசும் கைது செய்யப்பட்டார். இதற்கு ஐ.நா. மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் உலக…

ஒரே பெயரால் வந்த சிக்கல்.. பொய் புகாரில் கைது செய்யப்பட்ட அப்பாவி பெண்: 4 ஆண்டுக்கு பின்…

கேரளாவில் 1998ல் நடைபெற்ற ஒரு சம்பவத்தின் தொடர் நிகழ்வுகள், காவல்துறையினரின் மெத்தனத்தையும், அலட்சியத்தையும் பறைசாற்றும் விதமாக உள்ளது. கேரள மாநிலம் பாலக்காட்டில் கள்ளிக்காடு பகுதியில், ராஜகோபால் என்பவரின் வீட்டில் பாரதி எனும் பெண்,…

அந்தமான் நிக்கோபார் தீவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு!!

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகாலை 4.17 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், நிலநடுக்கத்தின் ஆழம் 61 கி.மீட்டர் என்றும் நில…

இந்திய கலாச்சார உறவுகளுக்கான உதவித்தொகை!! (PHOTOS)

வட மாகாணத்தைச் சேர்ந்த 12 மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள், இந்தியப் பல்கலைக்கழகங்களில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களைத் தொடர இந்திய கலாச்சார உறவுகளுக்கான உதவித்தொகைக்கு தகுதி பெற்றுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத்…

திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனிடம் 18 இலட்சம் மோசடி ; பெண் கைது!!

திருமணத்திற்கு பெண் பார்க்க சென்ற இளைஞனை நூதன முறையில் ஏமாற்றி 18 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , கிளிநொச்சி பளையை சேர்ந்த இளைஞர்…

அரியாலையில் வீடொன்றில் இருந்து கைக்குண்டு மீட்பு!!

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் கைக்குண்டு ஒன்று இன்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளது. அரியாலை பூம்புகார் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தே கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பான பொலிஸார் விசாரணைகளை…

சண்டையின் உச்சகட்டம்- ஆத்திரத்தில் மனைவியின் கை விரலை கடித்து துப்பிய கணவர்!!

கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் விஜய் குமார். இவரது மனைவி புஷ்பா. இவர்களுக்கு மகன் ஒருவர் உள்ளார். இருவருக்கும் திருமணமாகி 23 ஆண்டுகள் நிலையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து…

மூதாட்டி துஷ்பிரயோகம்: மருமகன் கைது !!

82 வயதான மூதாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் 57 வயது நபரை எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை பதில் நீதிவான் காந்திலதா உத்தரவிட்டுள்ளார். கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருந்துவத்த,…

அஸ்வெசும குறித்த புதிய அறிவிப்பு !!

சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டவுடன் 2024 ஆம் ஆண்டுக்கான ‘அஸ்வெசும’ சமூக நலன்புரி திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க…

கொத்துக் கொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்!!

மல்லாவி குளத்தில் விவசாயத்துக்கு நீர் விநியோகிக்கும் கால்வாயில் இலட்சக்கணக்கான மீன் இறந்து மிதக்கின்றன. தற்போது நிலவுகின்ற கடுமையான வெயில் காரணமாக குறித்த குளத்தின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ள நிலையில் மீன் இறந்திருக்கலாம் என்று பிரதேச…

நசீரிடம் ரூ.25 கோடி கோரி செந்தில் நோட்டீஸ்!!

சுற்றாடல்துறை அமைச்சர் நசீர் அஹமட்டிடம் 25 கோடி ரூபாய் (250 மில்லியன்) நட்டஈடு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது சட்டத்தரணி ஊடாக நோட்டிஸ் அனுபியுள்ளார். இதுதொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்துள்ள…

2 ஓட்டோக்களை ஓட்டிய இருவருக்கு அபராதம்!!

முச்சக்கர வண்டிகளை ஓட்டிச் சென்று அதன் காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முச்சக்கர வண்டிகளை ஆபத்தான முறையில் ஓட்டி சமூக வலைத்தளங்களில் காட்சிகளை வெளியிட்ட இரு இளைஞர்களுக்கு அபராதம்…

கழிவுநீர்க் கட்டணமும் அதிகரிப்பு!!

நீர்க்கட்டண அதிகரிப்பு தொடர்பில் இன்று (3) முதல் கழிவுநீர்க் கட்டணத்தை அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவித்தலின்படி, நிலையான கட்டணமும் செலுத்தப்பட வேண்டும், மேலும் நீர் வழங்கல் சபையின் நீர்…

இ.போ.ச பஸ்களால் ஏற்படும் செலவு எவ்வளவு தெரியுமா?

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 1,400 பஸ்கள் வருடாந்தம் விபத்திற்குள்ளாகுவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. குறித்த பஸ்களை பழுதுபார்த்து மீள போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்காக வருடமொன்றுக்கு 465 மில்லியன் ரூபா…

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய பணிப்பெண்கள்!!

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு புதிய விமான பணிப்பெண்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான முதல் கட்ட நேர்முகத் தேர்வு இன்று (03) காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் ஆரம்பமானது. இந்த இரண்டு நாள் நேர்காணலுக்கு இன்று…

கொழும்பு பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.6 பில்லியன்கள்!!

கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று (03) 11,577.34 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதனடிப்படையில் இன்றைய நாளுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 130.51 ஆக பதிவாகியுள்ளது. மேலும், இன்றைய வர்த்தக நாள்…

இன்ஸ்டாகிராம் பதிவுக்காக மரண தண்டனை – இந்த 20 வயது இளைஞர் அப்படி என்ன செய்தார்?!!

கைதிகள் இடமாற்றம் திட்டத்தின்கீழ், இரான் அரசால் கடந்த மாதம் விடுவிக்கப்பட்ட நான்கு ஐரோப்பியர்களில், டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பயண வலைப்பதிவரான தாமஸ் கேஜெம்ஸும் ஒருவர். ‘ஹிட்ச்ஹைக்கிங்’ எனப்படும் சாகசப் பயணத்தை மேற்கொண்டு வரும் 28 வயது…

அரியானா கலவரத்தை கண்டித்து விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள ஆர்வலர்கள் போராட்டம்!!

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் விஸ்வஇந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல்…

பெற்ற தாயை 35 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்த மகன் – வெள்ள நிவாரணப் பணியில்…

சினிமாவில் மட்டும் தான் சாத்தியம் எனும்படியான சம்பவங்கள், சில நேரம் நிஜ வாழ்விலும் நிகழத்தான் செய்கின்றன. சினிமா கதையை ஒத்த அப்படியொரு உணர்வுபூர்வமான நிகழ்வு பஞ்சாப் மாநிலத்தில் தற்போது நடைபெற்றுள்ளது. இந்த மாநிலத்தை சேர்ந்த வாலிபர்…

அஜித் ரோஹனவின் மனு ஒத்திவைப்பு!!

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நியாயமான காரணமின்றி தமக்கு…