;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்!!

பாடசாலை ஒன்றில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான மாணவன் கல்முனை, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் தலைமைறைவாகியுள்ளார். அம்பாறை, நிந்தவூர் பகுதியில் உள்ள பிரபல அரச பாடசாலை ஒன்றில்…

மலையக மக்களின் உரிமைகளில் எமக்கு தீவிர கரிசனையுண்டு – யாழ். பேரணியில் நிரோஷ்!!

மலையக தமிழ் மக்களின் உரிமைகள் விடயத்தில் கரிசனை வடக்குக் கிழக்கு மக்களிடத்தில் மேலும் அதிகரித்துள்ளதையே இப்பேரணிக்கு இஉணர்த்துவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோவின் யாழ். மாவட்ட பொறுப்பாளருமான தியாகராஜா நிரோஷ்…

‘குழந்தை வேண்டாம்’ எனும் இளம் தம்பதிகள் தன்னலம் பேணும் சுயநலவாதிகளா? அந்த…

"நான் அவளிடம் ‘எனக்குக் குழந்தைகள் வேண்டாம்’ என்று சொன்னேன். ஆனால் நீங்கள் உங்கள் விருப்பத்தை அடக்கி வைத்துக் கொள்வதையோ, பின்னர் என்னைக் கட்டாயப்படுத்துவதையோ நான் விரும்ப மாட்டேன்.” நொய்டாவில் உள்ள ஒரு செய்திச் சேனலில் பணிபுரியும்…

யாழ். கல்வியங்காட்டில் வர்த்தக நிலைய உரிமையர் மீது தாக்குதல்!!

யாழ்ப்பாணம் கல்வியக்காட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றினுள் நேற்றைய தினம் புதன்கிழமை வன்முறை கும்பல் ஒன்று புகுந்து தாக்குதல் நடத்தியதில் உரிமையாளர் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார். மூவரடங்கிய…

யாழ்ப்பாணம் – பலாலி வீதியில் கோண்டாவில் சந்தி கடையொன்றில் தீ விபத்து!! (PHOTOS)

யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் கோண்டாவில் சந்திக்கு அருகாமையில் உள்ள கடையொன்றில் இன்றைய தினம் வியாழக்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவ்விடத்திற்கு சென்ற யாழ் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீப்பரவலை கட்டுக்குள்…

கனேடிய மக்கள் அதிகம் விரும்பும் , வெறுக்கும் நாடுகள் எவை !!

கனேடிய மக்களால் அதிகம் வெறுக்கப்படும் நாடாக வடகொரியா பட்டியலிடப்பட்டுள்ள அதேவேளை அதிக விருப்பம் கொண்ட நாடா பிரிதானியா முன்னணியில் திகழ்கிறது. கனடாவின் ரிசர்ச் கோ என்னும் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. இது…

அரியானாவில் ஏற்பட்டுள்ள இனக்கலவரம் மனவேதனையை அளிக்கிறது- கேரள முதல்வர் பினராயி விஜயன்!!

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு வருத்தம் தெரிவித்து கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து கேரள மாநில முதல்வர் பினராயி…

தொடர்ந்தும் வெற்றிடமாகவுள்ள முக்கிய பதவிகள்!!

தேர்தல் ஆணைக்குழுவின் வெற்றிடங்களுக்கான நியமனம் குறித்த அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் அரசியலமைப்பு சபை கூடவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த…

யாழில் கண்புரை சத்திர சிகிச்சை நடவடிக்கைகள்!!

யாழ். மாவட்டத்தில் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நோயாளர்களை இனங்கண்டு அவர்களுக்கான சத்திரசிகிச்சையினை யாழ். போதனா வைத்தியசாலையில் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சத்திரசிகிச்சைகள் கண்சத்திர…

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம்!!

உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு 85 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளதாக லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உள்ளூர் எரிவாயு விலை திருத்தம் நாளை (04) அறிவிக்கப்படும் என லிட்ரோ தலைவர் மேலும்…

ஹம்பலாந்தோட்டையில் நில நடுக்கம்!!

ஹம்பலாந்தோட்டை பாரகம மஹர எனுமிடத்தில் புதன்கிழமை (02) இரவு 7.20 மணியளவில் நிலம் அதிர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். திடீரென வீட்டின் உள்பகுதி பலத்த சத்தத்துடன் குலுங்கியது. வீட்டில் இருந்த சில ஓடுகள் தூக்கி வீசப்பட்டதாக…

யாழ்.நகரில் கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டியை அகற்றும் பொலிஸார்!!

யாழ் நகர்ப் பகுதி முச்சக்கர வண்டித் தரிப்பிடத்தில் இருந்து கட்டணமானி பொருத்தாத முச்சக்கர வண்டிகளை அகற்றும் நடவடிக்கையை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். யாழ் நகர் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை…

கனடாவின் ரொறன்ரோவில் தமிழ் சிறுமி மாயம் -பொதுமக்களின் உதவி கோரும் காவல்துறை !!

கனடாவின் டொரண்டோவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமல் போனவர் தமிழ் என்ற பெயருடைய 12 வயதுடைய சிறுமியாவார். கடந்த 31ஆம் திகதி பிற்பகல் 2.30 மணியளவில், லோரன்ஸ் அவென்யூ கிழக்கு மற்றும் ஓர்டன்…

டார்ச்சர் செய்த காதலி.. பிரேக்அப் செய்ய முடியாததால் தூக்கில் தொங்கிய வாலிபர்!!

ராஜஸ்தான் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் உள்ளது ராம்கஞ்ச் மண்டி. இப்பகுதியை சேர்ந்தவர் புஷ்பேந்திரா என்கிற கேஷவ் (25). கேஷவும் ஒரு பெண்ணும் 5 வருடங்களாக காதலித்துள்ளனர். நாட்கள் செல்ல செல்ல, கேஷவ் மீது அப்பெண் நண்பர் ஆதிக்கம்…

அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பம் வசிக்கும் வீட்டின் மீது தாக்குதல் முயற்சி!!

அவுஸ்திரேலியாவின் Keysborough பகுதியில் இலங்கை குடும்பம் ஒன்று வசிக்கும் வீடு மீது கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை காலை 7 மணியளவில் அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் கீஸ்பரோ…

இளைஞன் கடத்தி கொலை; மூவர் கைது!!

கடுவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 08 மைல்கல் பிரதேசத்தில் நிர்வாண நிலையில் நேற்று (02) கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 29 வயதுடைய நபரொருவரே…

கே.கே.எஸ். சீமெந்து தொழிற்சாலையில் 2 மாதங்களில் 120 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரும்பு…

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் பிரதேச வாசிகள் இரும்பு திருட்டில் ஈடுபட்டு வருவதாகவும் , கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் சுமார் 120 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய இரும்புக்கள் திருடப்பட்டுள்ளதாக சீமெந்து…

யாழில் “-ஈ-குருவி நடை 2023..!!

உள்ளூர் உற்பத்திகளை பெறுமதி சேர்க்கை ஊடாக மதிப்பு கூட்டும் வகையிலானவிழிப்புணர்வினை சமூக மட்டத்தில் உருவாக்கும் வகையில் ஈ-குருவி நடை 2023 ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைபயணமானது எதிர்வரும் ஞாயிறு (06.08.2023 ) அன்று காலை 6.30 மணிமுதல்…

மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக யாழில் பேரணி!! (PHOTOS)

மலையக எழுச்சிப் பயணத்துக்கு ஆதரவு வழங்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை பேரணி இடம்பெற்றது. யாழ்ப்பாண மத்திய பேருந்து தரிப்பிடத்துக்கு முன்பாக காலை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு , பேரணி இடம்பெற்றது.…

35 முறை தோல்வி.. கடைசியில் வெற்றி: மனம் தளராத முயற்சியால் இன்று ஐஏஎஸ் அதிகாரி!!

நம்மில் பலர் ஓரிரு முறை முயற்சி செய்து அதில் தோல்வி ஏற்பட்டால் உடனே அந்த முயற்சியை கை விடுபவர்களாக இருப்போம். ஆனால் ஒரு சிலர், எத்தனை முறை தோல்வியுற்றாலும், அதில் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்து, இறுதியில் வெற்றி அடைவார்கள்.…

வைரலாகும் அமெரிக்க அதிபரின் மேலாடையின்றிய புகைப்படம் !!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேலாடையின்றி நிற்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் டெலாவேர் பகுதியில் ஜோ பைடனுக்கு ரெஹோபாத் என்ற விடுமுறை கால சொகுசு பங்களா உள்ளது. இந்த பங்களாவை ஒட்டிய கடற்கரைக்கு சென்ற ஜோ பைடன் மேலாடையின்றி…

மேகதாது அணை கட்டுவதற்கு நில அளவீடு பணிகள் தொடக்கம்- 60 நாட்களில் முடிக்க கர்நாடக அரசு…

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், காவிரி ஆற்றின் குறுக்கில் அணை கட்டினால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என்ற அடிப்படையில் அணை கட்டக்கூடாது என்று தமிழக அரசு போராடி வருகிறது.…

துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் என தொலைபேசி மிரட்டல் – அமெரிக்க செனட் கட்டடத்தில்…

அமெரிக்காவின் யு.எஸ். கேப்பிட்டோல் போலீஸ் படை அலுவலகத்தில் உள்ள 911 என்ற அவசர எண்ணிற்கு தகவல் வந்தது. அதில், அமெரிக்காவின் செனட் சபை கட்டட வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடக்கப் போவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு…

பள்ளிகளில் சிறந்த கல்வி வசதிகள் இருப்பதை டெல்லி அரசு உறுதி செய்யும்- முதல்வர் கெஜ்ரிவால்!!

டெல்லி அரசுப் பள்ளிகளில் ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் சிறந்த கல்வி வசதிகளைப் பெறுவதை ஆம் ஆத்மி அரசு உறுதி செய்யும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சங்கம் விஹாரின் தியோலி பஹாரியில் புதிய பள்ளிக் கட்டிட…

பீஜிங்கில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழை – கனமழையில் சிக்கி 20 பேர் பலி!!

சீனாவின் பல மாகாணங்களில் டொக்சூரி புயல் தாக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி அங்குள்ள புஜியான் மாகாண கடற்கரை அருகே புயல் கரையை கடந்தது. அப்போது பெய்த கனமழை காரணமாக அங்கு கடும் வெள்ளப்பெருக்கு…

ஒரு ஒழுங்கு இல்லை.. எம்.பி.க்களின் செயல்களால் சபாநாயகர் ஓம் பிர்லா அதிருப்தி:…

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே, மணிப்பூர் பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றன. அவர்களுக்கு எதிராக ஆளுங்கட்சி எம்.பி.க்களும் முழக்கங்கள் எழுப்புகின்றனர். இதனால் கூட்டத்தொடரின் பெரும்பாலான…

கடவுச்சீட்டு தொடர்பில் விசேட அறிவிப்பு!!

வவுனியா பிராந்திய அலுவலகத்தில் கடவுச்சீட்டு சேவைகளை பெற்றுக்கொள்வது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. தற்போதுள்ள பொதுமக்களின் நெருக்கடியை குறைக்கும் வகையில்…

நாட்டில் சீரான வானிலை நிலவும் என எதிர்வுகூறல்!!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு…

அவசர மருத்து தேவைக்கு 30 பில்லியன் ரூபாய் !!

அவசர மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக சுகாதார அமைச்சின் ஒதுக்கீட்டுக்காக மேலதிகமாக 30 பில்லியன் ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்களுக்கான மருத்துவ விநியோகத்துக்காக இந்த ஒதுக்கீடுகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி…

புதிய மருத்துவ சட்டமூலம்: ஜனாதிபதி ஆலோசனை !!

புதிய மருத்துவ சட்டமூலத்தை 6 மாதங்களுக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போதைய மருத்துவ கட்டளைச் சட்டத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, சிறந்த சுகாதார சேவையை வழங்குதல்,…

ரஷியாவில் இளம்பெண்ணை கடத்தி 14 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக வைத்திருந்த கொடூரன்!

ரஷியாவின் செல்யாபின்ஸ்க் பகுதியில் இளம்பெண்ணை வீட்டில் அடைத்து, 14 ஆண்டுகளாக பாலியல் அடிமையாக வைத்திருந்து சித்ரவதை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2009ம் ஆண்டு செஸ்கிடோவ் என்ற நபர், எகடெரினா என்ற 19 வயது இளம்பெண்ணை…

நாட்டில் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை- தலைநகரில் 8, உ.பியில் 4: யுஜிசி அறிவிப்பு!!

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) நாட்டில் செயல்பட்டு வரும் போலி பல்கலைக்கழகங்கள் குறித்த பட்டியலை இன்று வெளியிட்டது. இதில், பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 20 பல்கலைக்கழகங்கள் போலியானவை என்றும் குறிப்பாக டெல்லியில் மட்டும் 8 கல்வி…

உலகில் அமரர்கள் வாழும் தீவு பற்றி அறிந்துள்ளீர்களா..!

உலகில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வாழும் மக்கள் அதிக ஆரோக்கியத்துடனும், அதிக அளவிலான சராசரி ஆயுட்காலத்தையும் கொண்டிருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடியுமா? உலகில் அதிக ஆயுட்காலத்துடன் ஆரோக்கியமான மனிதர்கள் வாழும் பகுதி “ப்ளூ…

எல்லோரையும் பாதுகாப்பது சாத்தியமில்லை.. மக்கள் அமைதியாக இருக்குமாறு அரியானா முதல்வர்…

அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் விஸ்வ இந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது. இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஊர்வலம் மீது சில மர்ம மனிதர்கள் கல்வீசியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல்…