;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

வலுக்கும் உக்ரைன் ரஷ்யப்போர்..! பழி வாங்க தயாராகும் ரஷ்யா !!

உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தின் தெற்கில் உள்ள துறைமுகம் மற்றும் தொழில்துறை வசதிகள் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் துறைமுகத்தின் அருகாமையில் உள்ள தானிய சேமிப்பு கிடங்கு ஒன்று…

இரண்டு வந்தே பாரத் ரெயில்கள் தானே மற்றும் கல்யாண் ரெயில் நிலையங்களில் நிறுத்த முடிவு-…

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள சிஎஸ்எம்டியில் இருந்து ஷீரடி மற்றும் சோலாப்பூர் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் தானே மற்றும் கல்யாண் ரெயில் நிலையங்களில் நிறுத்தப்படும் என்று மத்திய ரெயில்வே…

18 வருட மணவாழ்க்கை முடிவிற்கு வந்தது -கனடா பிரதமரும் மனைவியும் பிரிவதாக அறிவிப்பு !!

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது மனைவி சோஃபி ஆகியோர் புதன்கிழமை எதிர்பாராத அறிவிப்பில் பிரிந்து செல்வுள்ளதாக தெரிவித்தனர். இது தம்பதியரின் 18 ஆண்டுகால உயர்மட்ட திருமணத்தின் முடிவைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. ட்ரூடோ,…

கிரேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 2 என்ஜினீயர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் விரைவுச்சாலை திட்டத்துக்கான பாலம் கட்டுமானபணியின் போது ராட்சத கிரேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர் என்றும் அவர்களில்…

பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம்: இந்தியாவுடன் போரை விரும்பவில்லை- பாகிஸ்தான் பிரதமர்…

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கனிமவள உச்சி மாநாட்டில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து போராடும் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கும் போர் ஒரு…

முல்லைத்தீவில் 67இற்கு மேற்பட்ட விகாரைகள் – ஈழத்தமிழ் மக்களால் இனி என்ன செய்ய…

நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகளால் மலிந்துபோன ஒரு தேசமாக தமிழர் தாயகப்பகுதி மாறிக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தமிழர்களின் இருப்பு என்பது அந்தப் பகுதிகளில் தொடர்ச்சியாக கேள்விக்குட்படுத்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. கடந்த காலங்களில்…

பெரும்பான்மையினரின் இந்தியா தொடர்பான அச்சமும் மாண்புமிகு மலையகமும்.!! (கட்டுரை)

இலங்கைத் தமிழர்கள் தென்னிந்தியர்களாகும், அவர்கள் கிமு 3 ஆம்இ கிமு 5 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த முதல் குடியேறியவர்கள். 'மேல்நாட்டு' தமிழ் சமூகம் ஒப்பீட்டளவில் அண்மைக் காலத்திலிருந்து வந்ததாகும். அவர்கள் தேயிலை தோட்டங்களில் வேலை…

5 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த துணை தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!!

சென்னை கொரட்டூர் சாவடி தெருவில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான மாணவ -மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு அயனாவரம் செட்டி தெருவில் வசித்து வரும் பழனிவேலு என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் பள்ளியின் துணை…

துனிசியாவின் முதல் பெண் பிரதமர் திடீர் நீக்கம்- அதிபர் அதிரடி நடவடிக்கை!!

வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவின் முதல் பெண் பிரதமராக 64 வயதான நஜ்லா பவுடன் ரோம்தனே கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார். துனிசிய தேசிய பல்கலைக் கழகத்தில் புவி அறிவியல் பேராசிரியராக பணிபுரிந்த இவர், பிரான்ஸ் நாட்டின்…

அறநிலையத்துறை வேலைக்கு நேர்முகத்தேர்வு மூலம் எடுக்கப்படுபவர்கள் நிரந்தரம்…

அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இந்து சமய அறநிலையத்துறையின் செயல்பாடுகள், சட்டமன்ற அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த மாதாந்திர சீராய்வுக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் தெரிவித்ததாவது:- நாள்…

சட்டை அணியாமல் கடற்கரையில் வலம் வந்த ஜோ பைடன்!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தற்போது 80 வயது ஆகிறது. ஆனாலும் அவர் சுறுசுறுப்புடன் இருக்கிறார். இந்நிலையில் ஜோ பைடன் சட்டையின்றி நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் டெலாவேர் பகுதியில் ஜோ பைடனுக்கு…

இந்தியாவின் பல இசை வடிவங்களுக்கு ஆதி தமிழிசையே ஆதாரம் என நிரூபித்த ஆபிரகாம் பண்டிதர்!!…

இந்தியாவின் பல இடங்களில் வெவ்வேறு பெயர்களில் இசைக்கப்படுவது ஆதித் தமிழிசையே என நிரூபித்த தமிழர், ஆபிரகாம் பண்டிதர். பண்டிதர் என்ற பெயருக்கு ஏற்ப தமிழிசை, இயற்கை விவசாயம், சித்த மருத்துவம், புகைப்படத்துறை என பல்வேறு துறைகளில் வல்லவராக…

போலீஸ் நிலையத்தில் காதலன் தான் வேண்டுமென கதறி அழுத பொள்ளாச்சி இளம்பெண்- பெற்றோருடன் பாச…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி நகர், அசோக் தெரு சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகள் நாகஜோதி (வயது 22) இளம்பெண் வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் வணிக தெருவை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுரேஷ் (வயது 22) என்பவரை காதலித்து வந்தனர். கடந்த 26-ந் தேதி…

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள் !! (மருத்துவம்)

குழந்தைகள் நன்றாக படிப்பதற்கு அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது…

டிரம்ப் மீது 4 பிரிவுகளில் குற்றச்சாட்டுக்கள்: உறுதியானால் நீண்ட சிறைவாசம்!!

குற்றச்சாட்டு உறுதியானால் தண்டனையாக நீண்ட சிறைவாசம் அனுபவிக்கக் கூடிய குற்றச்சாட்டுக்களை அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது அந்நாட்டு மத்திய நீதிமன்றம் பதிவு செய்திருக்கிறது. 2020 அதிபர் தேர்தல் முடிவை மாற்ற…

என்எல்சி விவகாரம்: ஆகஸ்டு 6ம் தேதிக்குள் இழப்பீடு வழங்க சென்னை ஐகோர்ட் உத்தரவு!!

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் என்எல்சி நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது. பரவனாறு நிரந்தரக் கால்வாய் அமைக்கும் பணியின்போது சிறிய அளவிலான பாசன நிலம் பாதிக்கப்பட்டது. இதனை…

நீர் கட்டணம் தொடர்பான வர்த்தமானி இன்று இரவு!!

நாளை (03) முதல் நீர் கட்டணங்கள் திருத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மேலும் நீர் கட்டணம் 30% முதல் 50% வரை அதிகரிக்கப்படும் என்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு எந்த பாதிப்பும்…

உக்ரைன் கைதிகளை கொடுமைப்படுத்தி பாலியல் சித்ரவதை: ரஷியா மீது குற்றச்சாட்டு!!

கடந்த 2022-ம் ஆண்டு ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது. போர் 525-ம் நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்ற நிலையில் ரஷியா மீது புதிய…

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் பற்றி பேச்சு: சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்- ஜவாஹிருல்லா…

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மணிப்பூர் வன்முறை வெறியாட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்…

திருகோணமலைக்கு கஞ்சர் விஜயம்!!

இந்தியாவில் அதி நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட ஏவுகணை தாங்கி இந்திய கடற்படைக் கப்பல் கஞ்சர், 2023 ஜூலை 29 முதல் 31 ஆம் திகதி வரை திருகோணமலைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தாக கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்தது.…

மேற்கத்திய நாடுகளின் டார்லிங்: பாகிஸ்தான் மந்திரி இந்தியா மீது விமர்சனம்!!

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை துணை மந்திரி ஹினா ரப்பானி கர். இவர் நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 'பாகிஸ்தான் ஆட்சி மன்றம் 2023' எனும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். அப்போது இந்தியாவுடனான உறவுகள்…

ரிஷாத்துக்கு எதிரான தீர்ப்புக்கு இடைக்காலத்தடை!!

வில்பத்துக்கு அருகில் காடழிக்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் மரங்களை நடுவது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த உயர் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (02)…

மற்றுமொரு விபத்தில் சாரதி படுகாயம்!!

மொனராகலை – வெல்லவாய வீதியில் மதுருகெட்டிய பிரதேசத்தில் புதன்கிழமை (02) மாலை இடம்பெற்ற விபத்தில் கெப் வண்டியின் சாரதி படுகாயமடைந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர். மொனராகலையிலிருந்து கதிர்காமம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கதிர்காமம்…

வட மாகாணத்தில் தெங்கு முக்கோணம் ஆரம்பம்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய செப்டெம்பர் 02 ஆம் திகதி உலக தெங்கு தினத்தை முன்னிட்டு நாட்டின் இரண்டாவது தெங்கு முக்கோணத்தை யாழ்ப்பாணம் ,மன்னார் மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களை மையப்படுத்தி வடக்கில்…

6 மாதங்கள் காலக்கெடு விதித்தார் ஜனாதிபதி!!

மக்களின் நல்வாழ்வை பாதுகாக்கும் வகையில் புதிய மருத்துவ சட்டமூலத்தை ஆறு மாதங்களுக்குள் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, தற்போதுள்ள மருத்துவக் கட்டளைச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளைத்…

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய திமுக நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!!

திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா. சாமிநாதனுக்கு சொந்தமான வீடு, தோட்டத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். வீரா.சாமிநாதன் வெளிமாநிலங்களில் பைனான்ஸ் தொழில், பழனியில் பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். திண்டுக்கல்…

வெள்ளத்தில் நடந்து சென்று திருமணம் செய்த புதுமண தம்பதி!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் டோக்சுரி என பெயரிடப்பட்ட புயல் கடுமையாக தாக்கியதில் அங்குள்ள பல மாகாணங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. இந்நிலையில் அந்நாட்டை…

தவறான நோக்கத்துடன் அணுகினார்.. ஓ.பி.எஸ். மகன் மீது பாலியல் புகார் அளித்த பெண்!!

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும் எம்.பி.யுமான ஓ.பி.ரவீந்திரநாத் மீது பெண் அளித்த பாலியல் புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயத்ரி தேவி என்ற பெண், பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் மீது தமிழக டிஜிபி அலுவலகத்தில்…

அதிகரிக்கும் வெப்பம்.. ஏ.சி. விற்பனை.. பருவநிலை நெருக்கடி.. ரிப்பீட்டு: ஆபத்தான…

இவ்வருடம் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களால் பூமியில் ஒரு சில இடங்களில் அதிக வெள்ளம், மழை போன்ற இயற்கை பேரிடர் தோன்றியது. ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக அதிக வெப்பம் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் அங்கெல்லாம் வீடுகளில்…

பணி நிரந்தரம் செய்யக்கோரி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் 7-வது நாளாக வேலைநிறுத்தம்!!

பணிநிரந்தரம் செய்ய வேண்டும் அல்லது பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி என்.எல்.சி. ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பல்வேறு கட்ட…

உருகும் பனிப்பாறைக்கு அடியில் உடல்: 37 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிப்பு!

தென் மத்திய ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மிக நீண்ட, பரந்திருக்கும் மலைத்தொடர் ஆல்ப்ஸ். இது 8 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கியது. சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிப்பாறைகளை தாண்டி, ஆபத்தான மலையேற்றத்தில் பலர் ஈடுபடுவதுண்டு.…

அடுத்துவரும் நாட்களில் வர்ணமயமான காட்சிகளை எதிர்பார்க்கலாம் – மனோ!!

பொதுஜன பெரமுனவை பிரிக்கும் வேலையில் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கனகச்சிதமாக ஈடுபட்டு கொண்டு இருக்கின்றார் என தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அடுத்துவரும் நாட்களில் வர்ணமயமான காட்சிகளை…

யாழில் தாலிக்கொடி அறுத்த குற்றத்தில் கைதான இந்திய பெண் உள்ளிட்ட நால்வரும் விளக்கமறியலில்!!

யாழ்ப்பாணத்தில் தாலிக்கொடி அறுத்த குற்றச்சாட்டில் ஒரு இந்திய பெண் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த மூவர் என நான்கு பெண்கள் யாழ்.நீதவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீர்வேலி பிள்ளையார் கோவில்…