;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

போயா தினத்தன்றும் கூடிக் கூக்குரலிடுவதனால் தையிட்டியில் தீர்வு கிடைக்காது!!

யாழ்ப்பாணம் தையிட்டி விகாரைக்கு முன்பாக ஒவ்வொரு போயா தினத்தன்றும் கூடிக் கூக்குரலிடுவதனால் எந்தவிதமானக தீர்வும் கிடைக்கப்போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் ஊடக பேச்சாளருமான ஐயாத்துரை…

ஓட்டலில் சிலிண்டர் வெடிக்கவில்லை- கடை உரிமையாளர் மகள் பேட்டி!!

கிருஷ்ணகிரி, பழையபேட்டை நேதாஜி சாலையில் பட்டாசு குடோனில் கடந்த 29-ந் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில், 9 பேர் பலியாகினர். இந்த விபத்திற்கு பட்டாசு குடோன் அருகில் ஓட்டலில் சிலிண்டர் வெடித்ததே காரணம் என தடயவியல் நிபுணர்கள் கூறி இருந்தனர். இந்த…

ஆம்னி பஸ் மீது பைக் மோதல்- டீசல் டேங்க் வெடித்து போலீஸ் ஏட்டு உடல் கருகி பலி!!

தேனி மாவட்டம் கம்பம் மாலையம்மாள் புரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (42). இவர் சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி கவிதா (33) என்ற மனைவியும், ஒரு மகளும், இரட்டை ஆண் குழந்தைகளும் உள்ளனர். நேற்று…

கொடநாடு குற்றவாளிகளை பிடிக்காவிட்டால் தொடர் போராட்டம்- தேனியில் ஓ.பி.எஸ். பேச்சு!!

தேனி பங்களாமேட்டில் இன்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொடர்புடையவர்களை விரைந்து கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது, தான் முதல்-அமைச்சர்…

வெள்ளப் பெருக்கில் 20 போ் பலி!!

சீன தலைநகா் பெய்ஜிங்கைச் சுற்றிலும் வழக்கத்துக்கு அதிகமாக பெய்து வரும் கன மழை காரணமாக அந்தப் பகுதியில் ஏற்றப்பட்ட வெள்ளப் பெருக்குக்கு 20 போ் பலியாகினா். இது குறித்து அந்த நாட்டு அரசு ஊடகங்கள் கூறியதாவது : பெய்ஜிங் மற்றும் அதனைச்…

ஜி 20 மந்திரிகள் மாநாடு: பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் இந்தியா முன்னேறி வருகிறது- பிரதமர்…

ஜி 20 அமைப்பின் கூட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று பெண்கள் அதிகாரம் குறித்த ஜி 20 அமைச்சர்கள் மாநாடு குஜராத் மாநில தலைநகர் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்தரில் நடந்தது. இதில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக…

பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவரை மாற்றக் கோரி மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு…

தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கேத்துரெட்டிப்பட்டி பஞ்சாயத்து பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 173-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பெற்றோர்-…

முன்னாள் ஜனாதிபதிக்கு பொது மன்னிப்பு!!

மியன்மாரின்‌ முன்னாள்‌ ஜனாதிபதி ஆங்‌ சான்‌ சூலக்கு 5 வழக்குகளில்‌ இராணுவ ஆட்சியாளர்களால்‌ பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை அந்த நாட்டு அரச ஊடகங்கள்‌ நேற்று (01) தெரிவித்துள்ளன. அவர்‌ முற்றிலுமாக விடுவிக்கப்படவில்லை எனவும்‌, 14…

இத்தாலிக்கு தப்ப முயன்ற யாழ்.தம்பதி கைது!!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளம் தம்பதி இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து…

செந்தில் பாலாஜியை விசாரிப்பது என்பது மிக மிக அவசியம் – அமலாக்கத்துறை சுப்ரீம்…

வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அவரை கைது செய்தது. அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் மருத்துவமனையில்…

செஸ் போட்டியில் கலக்கும் 2-ம் வகுப்பு மாணவன்- சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது லட்சியம்…

புதுக்கோட்டை நகர் பகுதிக்கு உட்பட்ட சத்திய மூர்த்தி நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்- சத்யா தம்பதியரின் மகன் கவிரூபன் (வயது 6). இந்த சிறுவன் புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு சென்னையில்…

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்காக குற்றச்சாட்டுகள் பதிவு !!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது 4 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றது குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள் குழு டிரம்ப் மீது வழக்குத் தொடுக்க அனுமதி…

சென்னை மணலியில் தனியார் பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து!!

சென்னை, அடுத்த மணலியில் ஆண்டார்குப்பம் பகுதியில் உள்ள தனியார் பெயிண்ட் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் மற்றும் மீஞ்சூர், மணலி தீயணைப்பு துறையினர் விரைந்தவர். தீயணைப்பு…

5000க்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்!!

5,450 பட்டதாரிகளை ஆசிரியர் தொழிலில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்தின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான அதிபர்களுக்கு தெளிவுபடுத்தும்…

துல்ஹிரிய பிரதேசத்தில் பேருந்து விபத்து!!

வரகாபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த 15 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த குறித்த…

இந்தியாவின் தடையால் கனடாவில் ஏற்படவுள்ள மாற்றம் !!

இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக அரிசி ஏற்றுமதிக்கான தடையை அறிவித்துள்ளது மத்திய அரசு. இதனால் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் அரிசி வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில்…

திடீரென யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலை!! (PHOTOS)

யாழ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகத்தில் நேற்று(01-08-2023) புத்தர் சிலை ஒன்றை வைத்து, பௌத்த கொடிகள் என்பன கட்டப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. தமிழர் தாயக பகுதிகளில் நீண்டகாலமாக புத்தர் சிலையை வைப்பது, பின்னர் அங்கு…

அரச ஊழியர்களுக்கான விசேட சுற்றறிக்கை!!

மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அனைத்து அரச உத்தியோகத்தர்களும் வாரத்தின் ஐந்து வேலை நாட்களிலும் காலையில் அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்…

மருத்துவ குணங்கள் நிறைந்த குமரி மாவட்ட மட்டி வாழைப்பழம்- புவிசார் குறியீடு வழங்கியதால்…

இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் தனித்துவமாக உற்பத்தியாகும் பொருள்களுக்கு இந்திய அரசாங்கம் புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரிக்கிறது. அந்த வகையில் தற்போது மட்டி வாழைப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில்…

வரலாறு காணாத வெப்பம்- ஈரானில் 2 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு!!

ஈரானில் வரலாறு காணாத வெப்பம் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதிப்பு உள்ளவர்கள் வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் ஈரான் அரசு தெரிவித்துள்ளது.…

டெல்லி தொடர்பாக எந்த சட்டத்தையும் கொண்டு வரலாம்.. மக்களவைக்கு அதிகாரம் இருக்கிறது: அமித்…

டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரிகள் நியமனம், மாறுதல் தொடர்பான அதிகாரம் இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்த தீர்ப்பை நிராகரிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு அவசர சட்டம் கொண்டு வந்தது.…

பாகிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து குழுவினர் மீது துப்பாக்கி சூடு- 2 போலீஸ்காரர்கள் பலி!!

பாகிஸ்தானின் பதற்றம் நிறைந்த பகுதியான பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கும் குழுவினர் மீது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். குவெட்டாவின் நவா கில்லி பகுதியில் நிகழ்ந்த இந்த துப்பாக்கி சூட்டில்,…

அதிகாரப் பகிர்வு, மாகாணத் தேர்தல்: அன்றிலிருந்து எமது நிலைப்பாடு ஒன்றே! – சுமந்திரன்…

“மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ளதாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முதலாவது சர்வகட்சிக் கூட்டத்திலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தி…

சினோபெக்கின் இரண்டாவது எரிபொருள் தொகுதி இன்று நாட்டுக்கு!!

சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் இரண்டாவது எரிபொருள் தொகுதி இன்று (02) இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது. சினோபெக் எரிபொருளின் முதல் தொகுதி அண்மையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது…

முத்துராஜவெல முனையத்தில் 40 பவுசர்கள் தடுத்து வைப்பு !!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முத்துராஜவெல முனையத்தில் இருந்து முன்பதிவு செய்யப்பட்ட எரிபொருள் ஏற்றப்பட்ட சுமார் 40 பவுசர்கள் திங்கட்கிழமை (31) பிற்பகல் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அன்றிரவு எரிபொருள் விலை…

கண்டல் தாவரங்கள் நடுகை ஆரம்பம் !!

சர்வதேச கண்டல் தினத்தையொட்டி அக்கரைப்பற்று வட்டார வன இலாகா காரியாலயத்தினால், அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றை அண்டிய பிரதேசங்களில் கண்டல் தாவரங்கள் நடும் வைபவம் செவ்வாய்கிழமை (01) நடைபெற்றது. அக்கரைப்பற்று வன இலாகா பிராந்திய வன அதிகாரி…

யாழில். வீடுடைத்து கொள்ளையிட்ட குற்றத்தில் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.நகர் பகுதியை அண்டிய பகுதி ஒன்றில் உள்ள வீடொன்றினை கடந்த 30ஆம் திகதி உடைத்து , வீட்டில் இருந்த…

சுதந்திரப் போராட்டத்தை வலுப்படுத்த பத்திரிகையின் முக்கியத்துவத்தை புரிந்துக் கொண்டவர்…

சுதந்திர போராட்டத்தில் முக்கிய நபர்களில் ஒருவராக திகழ்ந்தவர் பாலகங்காதர திலகர். அவர் திலக் மகராஜ், லோக மான்ய திலகர் என்றும் போற்றப்பட்டார். லோகமான்ய திலகரின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் நாட்டின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிக்காக…

கொக்குவிலில் முதியவரின் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய ஆலயத்திற்கு அருகில் வயோதிபர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் வீதியில் உள்ள சனசமூக நிலையத்திற்கு அருகில் உள்ள அறையில் குறித்த வயோதிபர் தனிமையில்…

வைத்தியசாலைக்குள் சடலம் ஒன்று மீட்பு !!

அம்பாறை - கல்முனை ஆதார வைத்தியசாலையின் மனநோய் சிகிச்சைப்பிரிவு விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் ஒன்று நேற்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் மத்தியமுகாம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஏ.சி.எம் ஆபீத் என்ற திருமணமான இளைஞனே…

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு !!

இரு அரச நிறுவனங்கள் நிதி, பொருளாதார உறுதிப்பாடுகள் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. 'சஹஸ்யா இன்வெஸ்ட்மென்ட்…

சிங்கப்பூர் கப்பலில் இருந்து கடலில் குதித்த இந்தியப் பெண் பலி!!

இந்தியாவைச் சேர்ந்த ரீத்தா சஹானி (64) என்ற பெண், தனது கணவர் ஜாகேஷ் சஹாஜனியுடன் 'ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸ்' பயணக் கப்பலில் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், சிக்கப்பூர் செல்லும் வழியில் இந்த கப்பலில் இருந்து ரீத்தா சஹானி குதித்ததாக…

பா.ஜ.க. ஆட்சியில் 247 மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்.. குஜராத், உத்தர பிரதேசத்திற்கு…

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்கள் மற்றும் நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பான கேள்விக்கு மக்களவையில் மத்திய மந்திரி அஜய் குமார் மிஷ்ரா எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அவர் கூறியிருப்பதாவது:- 2014ம் ஆண்டு முதல் 2022ம்…

அமெரிக்கா ஒரு நாட்டையே ஆக்கிரமிக்க வழிவகுத்த ‘தர்பூசணி துண்டு’ – எப்படி…

"கிஸ் மீ தி ••••," என்ற வாசகங்களுடன் ஒரு அமெரிக்கர் தூண்டிய கிளர்ச்சி பனாமா தீவின் வரலாற்றையே புரட்டிப்போட்டது. அவர் ஃபிலிபஸ்டர்கள் என அழைக்கப்படுபவர்களில் ஒருவர். தீய வழிகளில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.…