;
Athirady Tamil News
Monthly Archives

August 2023

சரளமாக பேசி கறந்தவர் கைது!!

இந்திய பிரஜை போல் நடித்து நாடு முழுவதும் பல கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்து வந்தவர் கண்டி தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றில் (Casamara) இரண்டு நாட்களாக தங்கியிருந்து கட்டணத்தை செலுத்தாமல்…

மலை உச்சியில் பெண்ணின் சடலம்!!

தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். மலை உச்சியில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று காணப்பட்டதாக தலவாக்கலை பொலிஸாருக்கு…

13 குறித்து ஜனாதிபதி விசேட அறிவிப்பு!!

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பிலும் அதனை பலப்படுத்துவது தொடர்பில் சகல யோசனைகளையும் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். ​அதனடிப்படையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தில் அதிகாரத்தை…

கலவரம் எதிரொலி – அரியானாவின் குருகிராமில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!

அரியானா மாநிலம் குர்கிராம் அருகே நூக் என்ற இடத்தில் நுல்ஹர் மகாதேவ் கோயில் உள்ளது. இங்கு இன்று நடந்த விழா முக்கிய நிகழ்ச்சியாக புனிதநீர் யாத்திரையில் 2,500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருகிலுள்ள நதியில் புனித நீர் எடுத்து வந்தனர்.…

ரஷ்யாவின் பெருமையை நிலைநாட்டப்போகிறோம் -வாக்னர் படைத்தலைவர் அதிரடி அறிவிப்பு !!

ரஷ்யாவின் பெருமையை நிலைநாட்டவுள்ளதாக வாக்னர் படைத்தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் அறிவித்துள்ளார். குரல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள எவ்ஜெனி பிரிகோஜின் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்போது வாக்னர் படைக்கு ஆட்சேர்ப்பு பணிகள் எதுவும்…

ஆந்திராவில் தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட கவுன்சிலர் – காரணம் இதுதான்!!

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி அமைந்துள்ளது. நர்சிபட்டினம் நகராட்சி கவுன்சிலராக தெலுங்கு தேசம் கட்சியின் முலபர்த்தி ராமராஜு இருந்து வருகிறார். கவுன்சில் தேர்தலின்போது, நகராட்சியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர்…

ஓமானில் தொழிலாளர்களுக்கு இவ்வளவு சலுகையா – ஓமான் அரசின் 15 அறிவிப்புக்கள் !!

ஓமானில் நடைமுறையில் இருந்து வரும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டு தொழிலாளர்களுக்கு சாதகமாக பல்வேறு அம்சங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. அதிகமான தமிழ் மக்கள் பணிபுரிந்து வரும் வளைகுடா நாடாக ஓமான் காணப்படுகின்றது.…

மகாராஷ்டிரா: பாலம் கட்டும் பணியின்போது ராட்சத இயந்திரம் விழுந்து 17 தொழிலாளர்கள் பலி!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் சாபுர் என்ற இடத்தில் 3-ம் கட்ட பணி நடைபெற்று வந்தது. இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக கிர்டர் (ராட்சத இயந்திரம்) பயன்படுத்தப்படும்.…

பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வு – ஐ.எஸ். அமைப்பு…

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பஜார் மாவட்டத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சி கூட்டம் ஒன்று நடைபெற்றது. ஜே.யு.ஐ.எப். அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அங்கே எதிர்பாராதவிதமாக திடீரென குண்டுவெடிப்பு…

கூட்டணி தர்மத்தை பொறுத்தவரை என்.டி.ஏ. சுயநலம் பற்றியதல்ல: பிரதமர் மோடி!!

பாராளுமன்ற மக்களவை தேர்தல் 2024-க்கான வியூகங்களை பா.ஜனதா கட்சி வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எம்.பி.க்களை 11 குழுவாக பிரித்து அவர்களுடன் பிரதமர் மோடி உரையாட முடிவு செய்தார். முதற்கட்டமாக மேற்கு உத்தர…

வடகொரியாவுக்கு எதிராக முத்தரப்பு உச்சி மாநாடு அமெரிக்காவில் நடைபெறுகிறது!!

அமெரிக்காவின் கேம்ப் டேவிட்டில் வருகிற 18-ந் தேதி முத்தரப்பு உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் உயர்மட்ட அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்காக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அமெரிக்கா…

திருப்பதியில் கஞ்சா விற்பனை- தமிழக மாணவர்கள் 2 பேர் கைது!!

திருப்பதி மாவட்டத்தில் கஞ்சா கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். திருப்பதி மாவட்ட எஸ்.பி. பரமேஸ்வர் உத்தரவின் பேரில் போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு…

2 வருடங்களுக்கு பிறகு தலிபானுடன் அமெரிக்கா முதல் முறையாக பேச்சுவார்த்தை!!

2021-ம் வருடம் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்ப அழைக்கப்பட்டது. இதனையடுத்து மத அடிப்படைவாத தலிபான் அமைப்பினர் அங்கு ஆட்சியை கைப்பற்றினர். அப்போதிலிருந்தே தலிபான் அரசாங்கம் அந்நாட்டில் மனித உரிமைகளுக்கு எதிராக…

திருப்பதி கோவிலில் 2 பிரம்மோற்சவம்: புரட்டாசி சனிக்கிழமை வி.ஐ.பி. தரிசனம் ரத்து!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 18-ந் தேதியிலிருந்து 26-ந் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவம், அக்டோபர் மாதம் 15-ந் தேதியிலிருந்து 23-ந் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் நவராத்திரி பிரம்மோற்சவம் நடக்க…

தொடர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியை மரணம் ; உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு…

தொடர்ச்சியாக காய்ச்சலினால் பாதிக்கப்பட்டிருந்த ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. உரும்பிராயைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான சுகந்தன் ஜான்சி என்ற ஆசிரியையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சில நாட்கள்…

இந்திய வர்த்தக் குழு யாழ் வருகை!! (PHOTOS)

இந்திய வர்த்தக குழுவொன்று வட மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகளை நேற்று திங்கட்கிழமை சந்தித்து மாகாணத்தில் பல்வேறு துறைகளில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்தில் உள்ள…

சுகாதாரத்துறையின் முறைமைகளை மீளாய்வுக்குட்படுத்த ஆளுநர் பணிப்பு!!

வடமாகாண சுகாதார சேவைகள் துறையை மீளாய்வுக்கு உட்படுத்தி வினைத்திறனுடன் செயற்பட வைக்குமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்எம்.சாள்ஸ் பணித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் சுகாதாரத் துறை முறைமைகள் பற்றிய கரிசனைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின்…

ஜூலை -25 ஆம் திகதியை ‘உயிர்க்கொடையளித்த தமிழ் அரசியல் கைதிகள் நினைவேந்தல்…

ஜூலை -25 ஆம் திகதியை 'உயிர்க்கொடையளித்த தமிழ் அரசியல் கைதிகள் நினைவேந்தல் நாள்' ஆக பிரகடனம் செய்வதாக குரலற்றவர்களின் குரல் அமைப்பு அறிவித்துள்ளது. சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சாவினைத் தழுவிய தமிழ் அரசியல் கைதிகள்…

மியான்மரில் அவசர நிலை நீடிப்பு- தேர்தலை ஒத்தி வைப்பதாக ராணுவம் தகவல்!!

மியான்மரில் கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 1-ந்தேதி ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. பொது தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டது. அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது…

25 வருடங்கள் மேலும் துன்பப்பட முடியுமா?

மக்களை ஏமாற்றி நாட்டை வங்குரோத்தியம் செய்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு, நாட்டின் இறையாண்மை பற்றி ஒரு வார்த்தை கூட பேச உரிமை இல்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.…

4 மடங்கு அவலங்களை மக்கள் சந்திக்கின்றனர்!!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் பொதுமக்கள் நான்கு மடங்கு அவலங்களை சந்தித்துள்ளதுடன் முப்பது வருடகால யுத்தத்தின் போது சுகாதார சேவை இவ்வாறான வீழ்ச்சியை சந்திக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸ்,…

100 லட்சம் வாக்குகள் ரணிலுக்கு கிடைக்கும்!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 100 இலட்சம் வாக்குகளை பெற்றுக் கொள்வார் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஹிங்குராங்கொட பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வைத்து…

இன்று அதிகாலை பஸ் விபத்து: 12 பேர் காயம்!!

வட்டவளை பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பஸ்ஸொன்று இன்று அதிகாலை 4.30 அளவில் இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மற்றுமொரு பஸ்ஸை…

அஸ்வெசும கொடுப்பனவை உடனடியாக வழங்க அனுமதி!!

அஸ்வெசும சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் சலுகைகளை உடனடியாக வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…

ரூ.13,000 கடனுக்கு ரூ.17 லட்சம் வசூல் – ஆன்லைன் கடன் செயலிகள் மிரட்டுவது எப்படி?

"எனது கணவரின் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் எங்கள் நண்பர்களுக்கு அனுப்பப்பட்டன. அதில் என் கணவர் வேறொரு பெண்ணுடன் நிர்வாணமாக காட்டப்பட்டார். இதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியிலும், மன உளைச்சலிலும் தவித்தோம். இது இந்த அளவோடு நிற்காமல்…

மாணவியின் வாட்டர் பாட்டிலில் சிறுநீரை நிரப்பிய மாணவர்கள்.. ராஜஸ்தானில் வெடித்த போராட்டம்!!

ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சிலர் செய்த கேவலமான செயல் பெரும் போராட்டத்திற்கு வழிவகுத்தது. மாணவர்கள் சிலர் கடந்த வெள்ளிக்கிழமையன்று வேறு சமூகத்தைச் சேர்ந்த ஒரு மாணவியின் வாட்டர்…

குர்ஆன் எரிப்பதை தடை செய்ய டென்மார்க் பரிசீலனை!!

பாதுகாப்பு, சர்வதேச எதிர்ப்புகள் காரணமாக குர்ஆன் அல்லது பிற மத நூல்களை எரிக்கும் போராட்டங்களை தடை செய்வது குறித்து டென்மார்க் பரிசீலித்து வருகிறது. எனினும் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்றும் டென்மார்க்…

டெல்லி அவசர சட்ட மசோதா – மக்களவையில் நாளை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு!!

டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் மத்திய அரசு சமீபத்தில் அவசர சட்டம் கொண்டு வந்தது. மத்திய அரசின் இந்த உத்தரவு சுப்ரீம் கோர்ட்டை அவமதிப்பதாகும் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. இந்த அவசர சட்டத்துக்கு எதிராக டெல்லி முதல்…

பணமழையில் நனையப் போகும் இந்திய கிரிக்கெட் வாரியம் – எதிர்பார்க்கும் வரிச்சலுகை…

கிரிக்கெட்டை பொறுத்தவரை சமீப நாட்களில் சுவாரஸ்யமான ஆஷஸ் தொடர் குறித்தும் இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்தியத் தீவுகளுடன் விளையாடி வருவது குறித்தும் பேசப்படுகிறது. இத்தனைக்கும் நடுவில் வரவுள்ள மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை…

இருபிரிவினர் இடையே திடீர் மோதல் – அரியானாவில் 144 தடை உத்தரவு அமல்!!

அரியானா மாநிலம் குர்கான் அருகே நூக் என்ற இடத்தில் நுல்ஹர் மகாதேவ் கோயில் உள்ளது. இங்கு இன்று நடந்த விழா முக்கிய நிகழ்ச்சியாக புனிதநீர் யாத்திரையில் 2,500க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அருகிலுள்ள நதியில் புனித நீர் எடுத்து வந்தனர். அப்போது…

ஜெலன்ஸ்கி சொந்த ஊர் மீது ரஷிய ஏவுகணை தாக்குதல் – 6 பேர் பலி!!

உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரானது ஓராண்டை கடந்து நீண்டு கொண்டே செல்கிறது. போரில் பல அக்கிரமங்களை ரஷியா செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. ஆனால் இதனை ரஷியா மறுத்து வருகிறது. உக்ரைன் அரசும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.…

காலம் கடந்த மாண்புமிகு மலையகம்! யார் யாருக்கு நீதி வழங்குவது? கேள்வியோடு…!!…

துஷ்யந்தன்.உ மொத்தம் சுமார் 3.1 மில்லியன் (2012 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு): 'இலங்கைத் தமிழர்கள்' ('சிலோன்' அல்லது 'யாழ்ப்பாணம்' தமிழர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்), பல நூற்றாண்டுகளாக தென்னிந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த தமிழ்…

பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமி: குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்கும்…

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியில், பெற்றோருடன் வசித்த பீகார் மாநிலத்தை சேர்ந்த 5 வயது சிறுமி திடீரென மாயமானாள். தொடர்ந்து நடைபெற்ற போலீசாரின் விசாரணையில், அவள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது…

எலான் மஸ்கின் புதிய திட்டம் – சீனாவின் வீ சாட் போல மாறும் டுவிட்டர் !!

டுவிட்டரில் விரிவான தகவல் தொடர்புகளையும், முழுமையான நிதி பயன்பாடுகளையும் பூர்த்தி செய்யும் திறன்களை அறிமுகம் செய்யப் போவதாக எலான் மஸ்க் தனது டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த வாரத் தொடக்கத்தில் அவர் டுவிட்டரின்…