ஜெயிலில் உயிருக்கு ஆபத்து: சந்திரபாபு நாயுடுவை வீட்டுக்காவலில் வைக்க கோரி கோர்ட்டில் மனு!!
ஆந்திர முன்னாள் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ஜெயிலில் அவரது உயிருக்கு மாவோயிஸ்டுகளால் ஆபத்து ஏற்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் சந்திரபாபு நாயுடுவை…