விலை உயர்ந்த செல்போனை பள்ளத்தாக்கில் வீசிய குரங்கு: தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தீயணைப்பு…
கேரள மாநிலம் வயநாடு பகுதியுள்ள பிலாத்தோட்டம் பகுதிக்கு ஜாசிம் என்பவர் தனது நண்பர்களுடன் சுற்றுலா வந்திருந்தார். அப்போது அங்குள்ள பள்ளத்தாக்கு பகுதியில் தனது நண்பர்களுடன் செல்போனில் செல்பி எடுத்தார். அந்த நேரத்தில் அங்கு நின்று…