;
Athirady Tamil News
Daily Archives

15 November 2023

தீபாவளியன்று கூகுளில் அதிகம் பார்க்கப்பட்ட 5 விடயங்கள்! சுந்தர் பிச்சை வெளியிட்ட தகவல்

தீபாவளியன்று கூகுளில் அதிகம் பார்க்கப்படுவது எது? கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இதற்கு பதில் அளித்துள்ளார். தீபாவளியன்று உலகம் முழுவதும் உள்ள மக்கள் தேடிய ஐந்து விடயங்களை சுந்தர் பிச்சை தனது twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உலகம்…

இஸ்ரோல் போர்: காசாவில் 20 உறவினர்களை இழந்து தவிக்கும் மருத்துவரின் சோகம்!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் இதுவரை 11 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 2,700 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மேலும் இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்துள்ளதாக…

மாணவர் போராட்டமும் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும்

புலிகள் பாசிஸ்ட் என்றால் முதலில் பதிலளிக்க வேண்டியவர்கள் ரெலோ, ஈபிஆர்எல்எப், புளொட் போன்ற இயக்கங்கள்தான். தற்போது இவர்கள் ஜனநாய அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர்.2001 இல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் புளொட் தவிர்ந்த ஏனைய…

யானை தாக்கி குடும்ப பெண் பரிதாப மரணம்

காட்டு யானை தாக்கி குடும்ப பெண் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் ஹிங்குராங்கொட, பாலுவேவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது என்று ஹிங்குராங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரணம் சந்துசிறி மல்காந்தி என்ற 60 வயதுடைய…

யாழில் இந்து ஆலயம் சேதம்!

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் இந்து ஆலயம் ஒன்று சேதமடைந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அத்துடன் யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் பெய்த கடும்மழைகாரணமாக எட்டு…

நாளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகக் கூடும்; வளிமண்டலவியல் திணைக்களம்

நாளை (16) காலை ​ மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே மத்திய வங்கக் கடலில் பயணிக்கும் நெடுநாள் மீன்பிடி படகுகள் தொடர்பில் அவதானமாக…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ‘சங்கரய்யா’ காலமானார்!

சங்கரய்யா காலமானார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா காலமானார். அவருக்கு வயது 102. இரண்டு நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ…

முடங்கிய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க திட்டம்

முடங்கிய அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அதிபர் ஊடக மையத்தில் இன்று (15) நடைபெற்ற ஊடக சந்திப்பில்…

ஹமாஸ் பயங்கரவாதிகள் பணய கைதியாக பிடித்துச் சென்ற இஸ்ரேல் வீராங்கனை உயிரிழப்பு!

ஹமாஸ் அமைப்பினரால் பணய கைதியாக பிடித்து செல்லப்பட்ட இஸ்ரேல் பாதுகாப்பு படை வீராங்கனை உயிரிழந்து விட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான மோதல் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இவ்வாறான…

பணத்திற்காகவே ரணிலை களமிறக்கினோம்: மகிந்த வெளிப்படை

ரணில் விக்ரமசிங்கவே பணத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமெனவும் அதற்காகவே அவருக்கு நாங்கள் அதிகாரத்தை வழங்கினோம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய…

ரணிலின் திட்டத்திற்கு ஐஎம்எப் இன் பதில் என்ன… காத்திருக்கும் இலங்கை

இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் இதுவரை எந்தவொரு கருத்தையும் முன்வைக்கவில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும், நிதியத்துடன் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட…

முடிவுக்கு வராத கலவரம்; 9 மைத்தேயி இன அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை – என்ன காரணம்?

மைத்தேயி இன அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மைத்தேயி இனம் மணிப்பூர், மைத்தேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் கடந்த மே 3-ம் தேதி மோதல் ஏற்பட்டு,இனக் கலவரமாக மாறி வன்முறையாக வெடித்தது. இதில்,178 பேர் உயிரிழந்தனர்.…

அடை மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 850 குடும்பங்கள் பாதிப்பு!

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை யாழ்ப்பாணத்தில் 850 குடும்பங்களைச் சேர்ந்த 2910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அவர் மேலும்…

தான் பயணித்த பேருந்தால் பலியான பெண்; வீதியை கடக்கையில் நேர்ந்த சோகம்

பெண் ஒருவர் பஸ்ஸில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்படும் போது அவர் பயணித்த பேருந்து மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . இச் சம்பவம் இன்று புதன்கிழமை (15) பண்டாரவளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் மகுல் எல்ல…

கொழும்பு பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற பெரும் சோகம்! இரு மாணவிகள் மரணம்

வெல்லம்பிட்டிய - வெரகொட கனிஷ்ட பாடசாலையின் நீர் குழாய் பொருத்தப்பட்டிருந்த சுவர் இடிந்து விழுந்ததில் மற்றுமொரு மாணவி உயிரிழந்துள்ளார். சம்பவத்தை அடுத்து பிரதேசவாசிகளால் பாடசாலை அதிபர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

அமெரிக்காவின் கருத்து காஸா மருத்துவமனை மீது படுகொலைகளை தூண்டவே வழிவகுக்கும்: ஹமாஸ்…

ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பினர் காஸாவின் அல்-ஷிஃபா மருத்துவமனையில் இருந்து இயங்குவதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்காவின் கருத்து ஆபத்தை விதைக்கும் என்று ஹமாஸ் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் மீது அழுத்தம் அமெரிக்கா…

எலும்புகளுக்கு வலு சேர்க்கும் உளுந்தங்களி: எப்படி செய்வது?

உளுந்தைகளி சாப்பிடுவதனால் உடலுக்கு மற்றும் எலும்புக்கு வலிமை தரவும், கர்பப்பை வலு பெறவும் உதவுகின்றன. உடலுக்கு சத்து சேர்க்கவும், இடுப்புக்கு பலம் சேர்க்கவும் குறிப்பாக பெண்களுக்கு ஏற்ற ஒன்று. ஆரோக்கியம் நிறைந்த உளுந்தங்களி எப்படி…

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தடை; தேர்வாணையம் புதிய அறிவிப்பு – முஸ்லிம் அமைப்புகள்…

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து அரசு போட்டித் தேர்வுகள் எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசு பணி தேர்வு கர்நாடகாவில் கடந்த 6ம் தேதி அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் போட்டித் தேர்வு நடைபெற்றது. இதில் தலைப்பாகை, ஹிஜாப், தாலி உள்ளிட்டவை…

மசாஜ் நிலையம் எனும் போர்வையில் விபசார விடுதி; சிக்கிய அழகிகள்

இரத்மலானை பிரதேசத்தில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என கூறி விபசார விடுதி நடத்திய இரு பெண்கள் திங்கட்கிழமை (13) கல்கிஸை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 32 வயதுடைய பதியத்தலாவ மற்றும் அம்பாறை பிரதேசங்களை…

பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட அனர்த்தம் ;மதில் இடிந்து விழுந்து மாணவன் பலி; பலர் காயம்

வெல்லம்பிட்டியவில் பாடசாலை மதில் இடிந்து விழுந்ததில் மாணவன் ஒருவன்உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் சம்பவத்தில் காயமடைந்த ஐந்து மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள…

யாழில் போதை விருந்தையும் களியாட்டத்தையும் ஒருபோதும் ஏற்கமுடியாது!

யாழ்ப்பாணத்தில் இளையோரைக் குறிவைத்து அரங்கேற்றப்பட்ட போதை விருந்தையும் களியாட்டத்தையும் ஒருபோதும் ஏற்கமுடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் யாழில் தனியார்…

சிவனொளிபாதமலைக்கு பொலித்தீன் கொண்டு செல்ல தடை

டிசம்பர் போயா தினத்தில் ஆரம்பமாகும் சிவனொளிபாத யாத்திரைக் காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கொண்டு செல்வதை கட்டுப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தெரிவித்தார். ஒவ்வொரு யாத்திரை…

குருணாகல் கணினி நிறுவனத்தில் தீ பரவல்

குருணாகல் பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் அமைந்துள்ள கணணி நிறுவனமொன்றில் நேற்று (2023.11.14) தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருணாகல் பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் குருணாகல் மாநகர சபையின்…

மஸ்கெலியாவில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் மனித எச்சங்கள் காணப்பட்டதையடுத்து பொது மக்களால் மஸ்கெலிய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகைத் தந்திருந்த பொலிஸார், குறித்த…

கனடாவில் அதிகரித்துச் செல்லும் வாடகைத் தொகை

கனடாவில் வீட்டு வாடகைத் தொகை தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. Rentals.ca and Urbanation ஆகிய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கடந்த ஒக்ரோபர் மாதம் மாதாந்த சராசரி வாடகைத்…

சேமியா பாக்கெட்டில் கிடந்த காய்ந்த தவளை – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மளிகைக்கடையில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய அணில் சேமியா பாக்கெட்டில் இறந்து காய்ந்துபோன நிலையில் தவளை இருந்துள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தேவகோட்டையை சேர்ந்த பூமிநாதன் என்பவர்…

வடக்கில் முன்னெடுக்கப்படும் சிறுவர் செயற்திட்டங்களை உதவ கோரிக்கை

சிறுவர்களின் திறன் மேம்பாடு , பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தல் போன்ற செயற்திட்டங்களுக்கு உதவ வேண்டும் என ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பிரதிநிதிகளிடம் வடமாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய…

வடக்கு இளையோருடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்

வடமாகாண இளையோருடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டும் தீபாவளி தினைத்தினை முன்னிட்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை,…

கலைஞர்களின் இறக்குமதிக் கலாசாரம் சுதேசியக் கலைஞர்களை மலினப்படுத்தும் செயல் –…

கலைஞர்களின் இறக்குமதிக் கலாசாரம் சுதேசியக் கலைஞர்களை மலினப்படுத்தும் செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். கலைத்துவப் பாரம்பரியமும் அடையாளமும் மிக்க எங்கள் மண்ணின் கலைஞர்களைப் புறக்கணித்து, இயல், இசை, நாடகம்…

உலக உணவுத் திட்டத்தின் கீழ் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு.!

உலக உணவுத் திட்டம் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பல்வேறு வகையான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதன் ஓர் அங்கமாக அம்பாறை மாவட்டத்திலுள்ள வறிய, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில்…

தென்கிழக்கு பல்கலைகழக ஊடக பிரிவுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்..!

தென்கிழக்கு பல்கலைகழக ஊடக பிரிவுக்கு புதிய நிர்வாகிகள் பல்கலைகழக உப வேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கரினால் நியமனம் செய்யப்பட்டுள்ளது. பல்கலைகழக ஊடக பிரிவின் இணைப்பாளராக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எப்.எச்.ஏ.ஷிப்லி, செயலாளராக தென்…

நீரிழிவு என்பது ஒரு பேரழிவு. வேண்டாம் இந்த சீரழிவு

‘கொவிட்’ காலப் பகுதிக்கு பின்னரான காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் இளம் தலைமுறையினர் நீரிழிவின் தாக்கத்திற்கு உள்ளாவது அதிகரித்துச் செல்வதாக யாழ்ப்பாண போதனா வைத்திய சாலை நீரிழிவு சிகிச்சை பிரிவின் வைத்திய அதிகாரி வைத்தியர் அரவிந்தன்…

யாழில் தொடரும் மழை – ஆலயம் ஒன்று சேதம் ; 08 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற கால நிலையால் இந்து ஆலயம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன் , 8 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும்…

லண்டனில் தீபாவளி தினத்தன்று தீயில் கருகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்

தீபாவளி தினத்தன்று மேற்கு லண்டனில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மேற்கு லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவில் உள்ள ஆப்கானிஸ்தானை சேர்ந்த…