;
Athirady Tamil News
Daily Archives

3 December 2023

ஹந்தான மலைத்தொடரில் சிக்கிய மாயமான 180 மாணவர்கள் மீட்பு

ஹந்தான மலைத்தொடரில் மோசமான வானிலை காரணமாக நேற்று சிக்கியிருந்த ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு இடையிலான கூட்டு நடவடிக்கை ஊடாக மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 60 மாணவர்களும் 120…

அதிபர் ரணிலின் யோசனைக்கு ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் வேலைத் திட்டம் ஆதரவு!

காலநிலை நீதிமன்றம் காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்துவதற்கு அவசியமான ஒன்றுபட்ட முயற்சிக்காக அனைத்து தரப்புக்களையும் ஒன்றுசேர்க்கும் அர்ப்பணிப்புக்கான முதற்கட்டச் செயற்பாடாகும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அதிபர் ரணில்…

சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன் : குடும்பத்தாரிடம்…

கல்முனை சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள 15 வயது சிறுவனின் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 17ஆம் திகதி மணி ஒன்றை திருடியதற்காக குறித்த சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சீர்திருத்த…

ஆட்சியை பிடிக்கப்போவது யார்? 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் – தொடங்கியது வாக்கு…

ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. 4 மாநில தேர்தல் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக…

வர்த்தகர் வீட்டில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை

கற்பிட்டி - நுரைச்சோலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவக்கடுவ, காலனி பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் தங்க நகைகள் மற்றும் பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மரக்கறி விற்பனையில் ஈடுபடும் குறித்த வர்த்தகரின்…

இஸ்ரேலின் முதன்மை பாதுகாப்பான “அயர்ன் டோமில்” செயல்பாட்டு குளறுபடி: டெல் அவிவ் நகரை…

இஸ்ரேலின் பாதுகாப்பு அரண்ணான “அயர்ன் டோம்” ஏவுகணை தடுப்பு அமைப்பில் மீண்டும் செயல்பாட்டு குளறுபடி ஏற்பட்டு உள்ளது. அயர்ன் டோம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான 6 நாள் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இரு பிரிவினரும் மீண்டும் தாக்குதலை…

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து எழுந்துள்ள சர்ச்சை

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்த நிலையில், மீண்டும் சாதாரண தரப் பரீட்சை யை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வரும் செய்தி உண்மைக்குபுறம்பானது என தெரிவிக்கப்படுகின்றது. அண்மைய…

எட்டு இலட்சம் வீடுகள் இருளில்: மின் துண்டிப்பு தொடர்பில் வெளியாகிய தகவல்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் சுமார் எட்டு இலட்சம் வீடுகளுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. வழங்கப்பட்ட கால இடைவெளிக்குள் மின்சாரக் கட்டணம்…

வாய்க்காலில் தவறி விழுந்த சிறுமி பரிதாப மரணம்

திருகோணமலை - தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை பகுதியில் மழைக்காலம் காரணமாக வாய்க்காலில் ஓடிய தண்ணீரில் விழுந்து சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். ரிஹால் அமல் ஹாஜர் என்ற நான்கு வயது முன்பள்ளிச் சிறுமியே உயிரிழந்துள்ளார். தந்தை வீட்டின்…

நாடளாவிய ரீதியில் 22 000 ஆசிரியர் வெற்றிடங்கள்

நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்துள்ளார். குறித்த வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது…

தற்கொலை செய்து இறந்த 16 வயது சிறுமி; உடலை விற்ற பெற்றோர் – பகீர் பின்னணி!

இறந்த சிறுமியின் உடலை பெற்றோர் விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்த சிறுமி சீனாவின் ஷான்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் சன். இவரது மகள் சியாடன்(16). இவர் 9வது மாடி வீட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். முன்னதாக…

காசாவில் மீண்டும் தீவிரமடையும் போர்

ஒருவார தற்காலிகப் போர் நிறுத்தம் நிறைவடைந்ததை தொடர்ந்து காசாவில் மீண்டும் இஸ்ரேல் -ஹமாஸ் இடையிலான போர் தொடங்கியுள்ளது. இந்த தாக்குதலில் 200 தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. அத்துடன் இஸ்ரேல் தாக்குதலில் 178…

உலகின் பணக்கார நகரங்கள்!

உலகளாவிய ரீதியில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் இன்னும் முடிவிற்கு வராத நிலையில், மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், உலகில் செலவுகூடிய நகரங்களின் பட்டியலை Economist Intelligence Unit (EIU) வெளியிட்டுள்ளது.​…