;
Athirady Tamil News
Daily Archives

5 December 2023

ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற விருந்தில் முறுகல்: ஒருவர் அடித்துக் கொலை

ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற விருந்தின் போது நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தும்பெலிய…

புலம்பெயர்ந்தவர்கள் வருகை குறைக்க பிரித்தானிய அரசு நடவடிக்கை: விசா நிபந்தனைகள் அறிமுகம்

பிரித்தானிய அரசாங்கம் புலம்பெயர்ந்வர்கள் வருகையை குறைப்பதற்கான கடுமையான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. ரிஷி சுனக் அறிவிப்பு பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தவர்களின் வருகையை குறைப்பதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் முன்னெடுத்து…

பொலிஸில் சரணடைந்த நபர்: தெல்லிப்பழையில் குவிக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினர்!

யாழ் தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அருகில் வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு தப்பியோடிய கும்பலை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டை அடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்த சிசிரிவி…

கொழும்பு வந்த இளம் பெண் மர்மமான முறையில் மரணம்

கொழும்பில் நேர்முக பரீட்சைக்காக சென்ற இளம் பெண் பட்டதாரி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 02ஆம் திகதி யசரா ஹன்சமலி குணசேகர என்ற 28 வயதுடைய பெண் திடீரென ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். யசரா…

போலி வாகன வருமான அனுமதி பத்திரம் தயாரித்தவர் கைது

5000 ரூபாவிற்கு போலி வாகன வருமான அனுமதிப்பத்திரம் தயாரித்ததாக கைதுசெய்யப்பட்ட தரகர் ஒருவரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது…

தேவாலய ஆராதனைக்கு வராத சிறுமியை தாக்கிய பங்குத் தந்தை! யாழில் நடந்த சம்பவம்

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் உள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத் தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள…

யாழில். அதிகரிக்கும் போதைப் பாவனை – நுரையீரல் , இருதய நோய் தொற்றுக்கு உள்ளாகும்…

அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால் , நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்,போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. அதில்…

மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு: சகமனிதரின் துயர் துடைத்திட ஓரணியாய் திரள்வோம் என…

“அரசோடு கைகோர்த்து திரள கரம்கூப்பி அழைக்கிறேன்” என மீட்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள உதவுமாறு பொதுமக்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். குறைய தொடங்கிய மழை சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 24 மணி…

யாழ் தெல்லிப்பழை பகுதியில் பதற்றம்: STF குவிப்பு!

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அருகில் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்ற கும்பலை நோக்கி பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சிசிரிவி காணொளிகளை கொண்டு…

மீண்டும் அதிகரிக்கப்படுகிறது மின் கட்டணம்

அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 வீதமாக அதிகரிக்கப்படவுள்ள VAT வரி எரிபொருள் விலை நிர்ணயத்தை நேரடியாகப் பாதிப்பதால் மின்சாரக்…

கடற் தொழிலாளர்களுக்கான எச்சரிக்கை!

மிக்ஜாம் சூறாவளியானது வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக சுமார் 365 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் சூறாவளியானது மேலும் தீவிரமடைகிறது. இது,…

யாழில் இளைஞர் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் ஹயஸ் வானில் வந்த இனந்தெரியாத குழுவின் வாள் வெட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வாள் வெட்டுக் குழு மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்ட போதிலும், அவர்கள் லாவகமாகத் தப்பிச்…

முதன் முறையாக நாடாளுமன்றத்தினுள் 200 மாற்றுதிதிறனாளிகள்!

ஆண்டுதோறும் டிசம்பர் 03 ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இயலாமையுடைய நபர்களுக்கான நாடாளுமன்ற ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் பல பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி, ஏறத்தாழ 200 இயலாமையுடைய சிறுவர்கள்…

லண்டனில் யூத சிறுவர்களுக்கு நிற்காமல் சென்ற பேருந்து: சாரதியை பாராட்டிய சக பயணிகள்

பிரித்தானியாவில் பேருந்துக்காக காத்திருந்த யூத குழந்தைகளை ஏற்றிக் கொள்ளாமல் பேருந்து சாரதி சென்ற சம்பவம் கவனத்திற்கு வந்துள்ளது. புறக்கணிக்கப்பட்ட யூத குழந்தைகள் வடக்கு லண்டனின் ஸ்டாம்போர்ட் ஹில் பகுதியில் உள்ள எகெர்டன் சாலையில் உள்ள…

2024 ஆம் ஆண்டில் உலகிற்கு வரவிருக்கும் பேரழிவு: நிறைவேறிய பாபா வங்காவின் மற்றுமொரு கணிப்பு

எதிர்காலத்தில் நடப்பதை துல்லியமாக கணிக்கும் பாபா வாங்காவின் புயல் கணிப்பு ஒன்று நிறைவேறியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை…

வீட்டிற்கொரு விமானம் வைத்திருக்கும் கிராமம் பற்றி அறிவீர்களா!

உலகில் ஒரு கிராமத்தில் மக்கள் தமது அன்றாட தேவைக்காக வீட்டிற்கு ஒரு விமானத்தை வைத்துள்ளார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கேமரூன் ஏர்பார்க் என்ற கிராமத்தில் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்காக…