;
Athirady Tamil News
Daily Archives

6 December 2023

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பிட முடியாத மாணிக்க கல்

அவிசாவளை பகுதியிலுள்ள சுரங்கமொன்றில் அதிக கெரட் பெறுமதியும், உயர் தொல்பொருள் பெறுமதி கொண்ட விலைமதிப்பிட முடியாத மாணிக்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாணிக்க கல்லின் எடை 22 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணிக்க கல்லின் உட்…

வெளிநாடு செல்ல விடுமுறை எடுத்த பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஏமாற்றுவேலை அம்பலம்

அண்மைய ஆண்டுகளில் வெளிநாடு செல்வதற்காக ஏழு வருட விடுப்பு எடுத்துள்ள பல்கலைக்கழக விரிவுரையாளர்களில் தொண்ணூற்றொன்பது வீதமானவர்கள் வெளிநாடு செல்லாமல், இலங்கையில் அமர்ந்து வேறு பணிகளைச் செய்து வருவதாக பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட…

பிரித்தானியா, ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட மர்ம பார்சல்: சோதனையிட்ட…

ஐரோப்பாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பார்சல்களில் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பார்சலில் இருந்த போதைப்பொருள் இலங்கைக்கு தபால் மூலம் அனுப்பப்பட்ட பார்சல்களில் போதைப்பொருள் இருப்பதை இலங்கை சுங்க போதைப்பொருள்…

டுபாயிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் பங்கேற்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியுள்ளார். டுபாயில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பிலான மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில்…

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல்

கம்பஹாவில் மின்சார இணைப்பை துண்டிக்கச் சென்ற இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வர்த்தக நிலையம் ஒன்றின் மின்சார இணைப்பை துண்டிக்க சென்ற போதே, இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.…

ஆந்திரத்தில் கரையைக் கடந்தது மிக்ஜம் புயல்

சென்னை/அமராவதி: தமிழக வட கடலோர மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட மிக்ஜம் புயல், ஆந்திரத்தின் பாபட்லா என்ற பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12.30-2.30 மணிக்கு இடைப்பட்ட காலத்தில் தீவிர புயலாக கரையைக் கடந்தது. அப்போது பாபட்லாவை சுற்றியுள்ள…

யாழில் போதைப்பொருள் பாவணையால் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையால் நுரையீரல் மற்றும் இருதய "வால்வு" ஆகியவற்றில் கிருமி தொற்றுக்கு உள்ளாகி யாழ்,போதனா மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. அதில்…

யாழில் பால் புரையேறி பரிதாபமாக பிரிந்த சிசுவின் உயிர்!

யாழ் - கொடிகாமம் பகுதியில் பிறந்து 26 நாட்களேயான ராசன் அஷ்வின் எனும் சிசு நேற்று (05.12.2023) உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தை பிறந்தது தொடக்கம் வைத்தியசாலையிலேயே சிகிச்சைப் பெற்று…

உழவியந்திரத்தின் கலப்பைக்குள் சிக்கிய சிறுவன் உயிரிழப்பு

வவுனியா நெடுங்கேணி பிரதேசத்தில் வீட்டில் உழவு இயந்திரத்தின் கலப்பைக்குள் சிக்குண்ட சிறுவன் உயிரிழந்துள்ளான். குறித்த சிறுவன் நேற்று முன்தினம்(04.12.2023) யாழ்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிறுவன்…

தாய்லாந்து அழகி போட்டியில் மகுடம் சூடிய இலங்கைப் பெண்!

தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்ற 21 ஆவது ஆசிய திருமணமான அழகி போட்டியில் இலங்கை சார்பில் கலந்து கொண்டு எலிகன்ஸ் மேரிட் மிஸ் கிரவுன் ஒவ்(f) ஏசியா பட்டத்தை வென்ற திருமதி சஞ்சீவனி அம்புள்தெனிய மகுடத்துடன் நேற்று (05.12.2023) கட்டுநாயக்க விமான…

ஆராதனைக்கு செல்லாததால் பங்குத்தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில்!

யாழ் - சாவகச்சேரி பகுதியிலுள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத்தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின்…

ராணுவத்தின் தவறுதலான டிரோன் தாக்குதலால் 85 பொதுமக்கள் பலி!

நைஜீரியாவில் இராணுவத்தின் டிரோன் தாக்குதலில் பொதுமக்கள் 85 பேர் தவறுதலாக கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் வடக்குப்பகுதியில் உள்ள ஆயுதக் குழுக்கள் மீது அந்நாட்டு இராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியது.…

உலகின் மிக அழகான நகரம் எது தெரியுமா!

வடகிழக்கு இங்கிலாந்தில் அமைந்துள்ள செஸ்டர் (Chester) நகரம் உலகின் மிக அழகான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. உலகின் மிக அழகான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த வெனிஸ் (Venice) நகரத்தை பின்னுக்கு தள்ளி செஸ்டர்…