;
Athirady Tamil News
Daily Archives

8 December 2023

அரச நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்பு

அரச நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டிய வழிகாட்டல்களை வெளியிடவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. டிசம்பர் 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வில்…

இலங்கை குறித்து கனடாவின் நிலைப்பாடு இதுதான் : வெளிவிவகார அமைச்சர்

கடன் மறுசீரமைப்பு விவகாரத்துக்கு இலங்கையின் பிரதான நிலை நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாகவும், பிளவுபடாத வெளிவிவகார கொள்கையினால் தான் இந்த முன்னேற்றத்தை தம்மால் அடைய முடிந்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.…

ரணில் பக்கம் சாய்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐந்து பேர் தற்போது அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியில் அந்தக்…

ஒன்லைனில் பகுதி நேர வேலைவாய்ப்பு : இந்தியாவில் இலங்கையரின் செயல்

ஒன்லைனில் பகுதி நேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடலூரில் தகவல் தொழில்நுட்ப வல்லுநரிடம் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த இலங்கையர் ஒருவரை இந்திய சைபர் குற்ற பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். குருஞ்சிப்பாடியைச் சேர்ந்த 32 வயதான எஸ். சம்பத்…

பெரு வெள்ளத்தில் குடும்பத்தை மீட்டு நீரில் மூழ்கிய மகன்.., 3 நாட்களுக்கு பிறகு தெரிந்த…

சென்னை, பள்ளிக்கரணையில் குடும்பத்தில் உள்ளவர்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றி மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரு வெள்ளம் மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்களின் குடியிருப்பு பகுதிகள் மழை…

அமெரிக்க அதிபர் தேர்தல்: இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி முன்னிலை

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி நான்காவது விவாத நிகழ்ச்சியில் முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டிற்கான அதிபர் தேர்தலில் முன்னான் அதிபர் டொனால்ட் டிரம்ப்…

கிளிநொச்சியில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய பெண்!

கிளிநொச்சியில் ஒரு கிலோவிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் உள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான மாத்தறை கல்ப…

கிம்புலாவலவில் உள்ள வீதியோர உணவகங்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு!

கிம்புலாவல பிரதேசத்தில் உள்ள வீதியோர உணவகங்களை உடனடியாக அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 8ஆம் திகதிக்குள் அகற்றுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளதாக அந்த…

மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் புலன் விசாரணை…

மத்ரஸா பாடசாலை மாணவனின் மரணமானது கழுத்து நெரிக்கப்பட்டதால் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாம அறிக்கையிட்டுள்ளார். இன்று (7) அம்பாறை பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற குறித்த மாணவனின் மரண விசாரணையின்…

சம்பள அதிகரிப்பு தொடர்பில் மகிந்த வெளியிட்ட தகவல்

உழைக்கும் மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதன் பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மத்தேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு…

நெடுந்தீவில் கைதான 13 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்!

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நெடுந்தீவு பகுதியில் 13 இந்திய மீனவர்களுடன் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று (06) கைப்பற்றினர்.…

சுவிஸ் கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரு குடும்பத்திற்கு இரவில் கேட்ட பயங்கர சத்தம்: காலையில்…

சுவிஸ் கிராமம் ஒன்றில் வசிக்கும் ஒரு குடும்பத்தினருக்கு இரவில் ஏதோ பயங்கர சத்தம் கேட்டுள்ளது. விடிந்ததும் அவர்கள் வெளியே வந்து பார்த்தபோதுதான் தெரிந்தது, தாங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளோம் என்பது. இரவில் கேட்ட சத்தம் கடந்த…

கன்னத்தில் அறையும் சிகிச்சையால் பரிதாபமாக உயிரிழந்த பெண்!

கன்னத்தில் அறைந்து சிகிச்சை தரப்பட்டதில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் போலியான மருத்துவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோயாளிகளுக்கு தொடர்ச்சியாக கன்னத்தில் அறைந்து சிகிச்சை தரப்படுகிறது. பைதா லஜின் (Paida…