கழிவறையை பயன்படுத்தியதற்காக மாணவர்களின் கைகளில் சூடான எண்ணெயை ஊற்றிய ஆசிரியர்கள்
ஆசிரியர்களின் கழிவறையை பயன்படுத்தியதற்காக, மாணவர்களின் கைகளில் சூடான எண்ணெயை ஊற்றி ஆசிரியர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் Bastar பகுதியில் உள்ள கோண்டகான் மாவட்டத்தில் உள்ள Kerwahi மேல்நிலைப் பாடசாலையில்…