;
Athirady Tamil News
Daily Archives

4 February 2024

இரு இளைஞர்கள் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி

சட்டவிரோதமாக வீதிகளில் பயணித்த இரு இளைஞர்கள் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (3) அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் முன்பாக குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இரு இளைஞர்கள்…

கசிப்புடன் இளைஞன் கைது

யாழ்ப்பாணம் - ஊரெழு பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்றைய  தினம் சனிக்கிழமை இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இளைஞன் கைது…

எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை போராட்டத்தில் ஈடுபடவுள்ள வடக்கு மாகாண அரச…

எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடக்கு மாகாண அரச சாரதிகள் அறிவித்துள்ளனர். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்க பிரதிநிதிகள்…

மூன்றே மாதங்களில் பிரித்தானியர்களுக்கு விழப்போகும் பேரிடி

பல மில்லியன் கணக்கிலான பிரித்தானியர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம்1ஆம் திகதி முதல் தண்ணீர் கட்டணமும் கழிவுநீர்க் கட்டணமும் அதிகரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி தொடக்கம் இங்கிலாந்திலும் வேல்ஸ்…

225 கோடி சொத்துக்களை பிறருக்கு வழங்கும் 31 வயது ஜேர்மனி பெண்! அவர் கூறிய காரணம்

ஜேர்மனியின் புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றின் வாரிசான மர்லின் ஏங்கல்கார்ன் தனது 225 கோடி சொத்துக்களை பிறருக்கு பகிர்ந்து அளிக்கிறார். 25 மில்லியன் யூரோக்கள் 1865ஆம் ஆண்டில் Baden Aniline and Soda Factoryஐ தொடங்கியவர் பிரெடரிக் ஏங்கல்ஹார்ன்…

போா்க் கைதிகள் உடல்களை ஒப்படைக்க ரஷியா மறுப்பு: உக்ரைன் குற்றச்சாட்டு

விமானம் விழுந்து நொறுங்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படும் தங்கள் நாட்டைச் சோ்ந்த 65 போா்க் கைதிகளின் உடல்களை ஒப்படைக்க ரஷியா மறுப்பதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து உக்ரைன் ராணுவ உளவுப் பிரிவின் செய்தித் தொடா்பாளா் ஆண்ட்ரி…