;
Athirady Tamil News
Daily Archives

5 February 2024

மாத்தறையில் வேனும் காரும் மோதி விபத்து:7 பேர் படுகாயம்

திஸ்ஸ - மாத்தறை பிரதான வீதியின் ஹூங்கம பகுதியில் காரும் வேனும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து நேற்று(04.02.2024) இடம்பெற்றுள்ளது. பேருந்து ஒன்றை வேன் கடக்க முற்பட்ட போது எதிரே வந்த கார் மீது வேன் மோதியிருக்கலாம் என…

விமான நிலையத்தில் கடுமையாகும் கட்டுப்பாடு

நாட்டிற்குள் பிரவேசிக்கும் மற்றும் வெளியேறும் அனைத்து மக்களையும் அடையாளம் காணும் வகையில் எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்பை உருவாக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நாட்டிற்குள் பாரிய குற்றங்களை செய்த ஒருவர் குற்றம் செய்துவிட்டு நாட்டை…

கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் பதவி விலகினார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய சுகீஸ்வர பண்டார பதவி விலகல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் சுகீஸ்வர பண்டார அவரது தனிப்பட்ட செயலாளராகப்…

கொழும்பில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் இல்லத்திற்கு முன்னால் குழப்ப நிலை

கொழும்பு, நுகேகொட பிரதேசத்தில் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் இல்லத்திற்கு முன்பாக வெளிநாட்டில் வசிக்கும் குற்றவாளியொருவரால் மலர்வளையம் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் குழுக்கள் பல விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நுகேகொட பொலிஸ்…

தனது கட்சியை விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன்:…

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தன்னையும் தனது கட்சியையும் விமர்சிப்பவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டேன் என்று எச்சரித்துள்ளார். முன்னாள்…

யாரை வேட்பாளராக அறிவித்தாலும் வெற்றிபெறச் செய்ய வேண்டும்: திமுக பாகமுகவா் கூட்டத்தில்…

யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவரை திமுகவினா் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று அந்தக் கட்சியின் இளைஞா் அணிச் செயலரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா், மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட துறைமுகம்,…

சுதந்திர தினமன்று ஏற்பட்ட கோர விபத்து: ஒருவர் ஸ்தலத்திலேயே பலி

புத்தளம் கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த வாகன விபத்தானது, நேற்று(04) இடம்பெற்றுள்ளது. புத்தளத்தில் இடம்பெற்ற…

ஹட்டன் குடாகம காட்டுப் பகுதிக்கு அடையாளம் தெரியாதவர்களால் தீ வைப்பு

ஹட்டன் குடாகம காட்டுப்பகுதிக்கு அடையாளம் தெரியாதவர்களால் வைக்கப்பட்ட தீ காரணமாக பல ஏக்கர்கள் எரிந்து நாசமாகியுள்ளன. ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம தொடருந்து கடவைக்கு சமீபமாகவே குறித்த தீ வைப்பு நேற்று(04.02.2024) மாலை…

வடக்கு – கிழக்கில் முதல் முறையாக ஊடக அமைப்பின் தலைவராக பெண் ஒருவர் தெரிவு

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் ஊடக அமைப்பு ஒன்றின் தலைவராக முதல் முறையாக வவுனியா மாவட்டத்தில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவாகியுள்ளார். வவுனியா மாவட்டத்தில் கடந்த 12 வருடங்களாக செயற்பட்டு வரும் வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் புதிய…

இலங்கையின் பொருளாதார நெருக்கடி; நகைகளை விற்பனை செய்யும் மக்கள்

கடந்த மூன்றாண்டுகளில் 30,000 கோடி ரூபாய்க்கு மேல் நகைகள் மற்றும் சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளன அல்லது அடமானம் வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் பதிவுகளில் தெரியவந்துள்ளது. நாட்டில் தொடரும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக, மக்கள் தங்கள்…

பிரித்தானியாவில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை! 6 பேர் கைது

வடக்கு அயர்லாந்தில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். 17 வயது சிறுவன் வடக்கு அயர்லாந்தின் County Londonderry-யில் Limavady பகுதியில் 17 வயது சிறுவன் Blake Newland சிலரால்…

பிரித்தானிய கல்வியில் தாக்கம் செலுத்தும் செயற்கை நுண்ணறிவு

பிரித்தானியாவில் பெரும்பாலான இளங்கலை மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கைகளுக்கு செயற்கை நுண்ணறிவு மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்நாட்டு பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறைகளில் செயற்கை நுண்ணறிவு…

கனடாவில் இலக்கு வைக்கப்படும் தெற்காசிய மக்கள்

கனடாவில் தெற்காசிய மக்களை இலக்கு வைத்து குற்றச் செயல்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட மக்களின் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கனடா முழுவதிலும்…