;
Athirady Tamil News
Daily Archives

6 February 2024

மனைவிக்கு சிகிச்சையளிக்க போதிய பணம் இல்லை : தம்பதி எடுத்த விபரீத முடிவு

சூரியவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மனைவியின் சுகயீனம் மற்றும் போதிய பொருளாதார நிலை இல்லாத காரணத்தினால் கணவன் மனைவிக்கு விஷம் கொடுத்து உயிரை மாய்க்க முயன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சூரியவெவ வெனிவெல்ஆர பிரதேசத்தில் வசிக்கும்…

இராணுவ விதிகளை கடுமையாக்க தீர்மானம்

இராணுவ முகாம்களில் இருந்து துப்பாக்கிகளை வழங்குவதற்கான விதிகளை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இராணுவ முகாம்களில் இருந்து வழங்கப்படும் துப்பாக்கிகள் அவ்வப்போது கையளிக்கப்படுகின்றதா என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.…

இலங்கை கடற்படையால் தமிழக கடற்றொழிலாளர்கள் கைது : கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம்

தமிழக கடற்றொழிலாளர்களை இலங்கை கடற்படையினா் கைது செய்வது தொடா் நிகழ்வாகி வருவதைத் தடுக்க ஆக்கபூா்வமான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை என மத்திய அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. உயா்நீதிமன்றத்தில் மீனவா் பாதுகாப்பு…

தமிழர் பகுதியொன்றில் பயங்கர சம்பவம்: தெய்வாதீனமாக உயிர் தப்பிய பலர்!

புதுகுடியிருப்பு பகுதியில் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கடையின் முன்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள், முச்சக்கரவணடி என்பனவற்றை மோதி தள்ளியுள்ளது. இச்சம்பவம் நேற்றையதினம் (05-02-2024)…

யாழ்ப்பாண கடற்பரப்பில் தொடர்ச்சியாக இடம்பெறும் சம்பவம்!

யாழ்.வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சமீபக்காலமாக இறந்தநிலையில் ஆமைகள் கரை ஒதுங்கி கிவருகின்றன. இவ்வாறான நிலையில் கட்டைக்காட்டு கடற்கரையில் நேற்றைய தினம் இறந்த நிலையில் இரண்டு ஆமைகள் கரையொதுங்கியுள்ளன. கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால்…

கொழும்பில் சகோதரி பவதாரிணி குறித்து உருக்கமாக பேசிய யுவன் சங்கர் ராஜா!

இலங்கையில் இடம்பெற்றவுள்ள இந்த இசை நிகழ்ச்சியில் சகோதரி பவதாரிணியின் பாடலும் கண்டிப்பாக இடம்பெறும் என இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். எனது இசை வரலாற்றில் மிக முக்கியமான பங்கு எனது சகோதரி..சின்ன வயதிலே கையை பிடித்து…

இந்தியா முதன்முறையாக ஜேவிபி தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு

இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையில் குறிப்பிடத்தக்க மாற்றமாக கருதப்படும் வகையில், மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைவர் பேச்சுவார்த்தைக்காக புதுடெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார். தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை…

ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்: 33 வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

அமெரிக்காவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் 10 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றி அசத்தி வருகின்றனர். ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் ஏபி மற்றும் பிரிட்டானி(Abby & Brittany) என்ற அமெரிக்காவை சேர்ந்த ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் தங்களது…

லண்டனில் அமில வீச்சை துணிவுடன் தடுத்த பெண்ணுக்கு இரு கண்களும் காயம்பட்டுள்ளதாக தகவல்

லண்டனில் ஆப்கான் அகதி ஒருவர் முன்னெடுத்த அமில வீச்சு தாக்குதலை துணிச்சலுடன் தடுக்க முயன்ற பெண்மணிக்கு இரு கண்களும் காயம்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தினமும் சிகிச்சை தற்போது அவர் சிறுப்பு கண் மருத்துவரிடம் சென்று தினமும் சிகிச்சை…

கனடாவின் கரையோர மாகாணங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பனிப்புயல் எச்சரிக்கை

கனடாவின் கரையோர மாகாணங்களில் சீரற்ற காலநிலை நிலவி வருவதால் பனிப்புயல் நிலைமை குறித்து கனேடிய சுற்றாடல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக நோவா ஸ்கோஷியாவில் மாகாணம் முழுவதிலும் கடுமையான பனிப்பொழிவு நிலைமை பதிவாகியுள்ளதாக…