;
Athirady Tamil News
Daily Archives

8 February 2024

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

சுதந்திரமான முறையில் தேர்தல் இடம்பெறுவதை தடுக்கும் வகையில் பாரதூரமான சட்டங்களை இயற்ற அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது. சகல எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி சபாநாயகருக்கு எதிராக வெகுவிரைவில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவோம்…

TIN இலக்கம் தொடர்பில் அழைப்பேற்படுத்தினால் அவதானம் : பொது மக்களுக்கு எச்சரிக்கை

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வரி செலுத்துவருக்கான TIN இலக்கத்துடன் தொடர்புடைய வங்கிச் சேவை எனக் கூறி மக்களை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கிக் கணக்குகளில் பணத்தை ஏமாற்றும்…

கிளிநொச்சியில் கைதுசெய்யப்பட்ட 18 வர்த்தகர்களுக்கு விதிக்கப்பட்ட உத்தரவு

கிளிநொச்சியில் கடந்த ஜனவரி மாதத்தில் கைது செய்யப்பட்ட 18 வர்த்தகர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குற்றாச்சாட்டுகளுக்கு ஏற்ப 18 பேருக்கும் தொகை வேறுபட்டதுடன் மொத்தமாக ஒரு இலட்சத்து 69 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம்…

சர்வதேச விமான நிலைய பட்டியலில் சேர்ந்த சூரத் விமான நிலையம்… வியக்கவைக்கும் வசதிகள்!

குஜராத் மாநிலத்தில் சமீபத்தில் புதிதாக கட்டப்பட்ட சூரத் விமான நிலையம் இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. கடந்த மாதம் தான் இதற்கான அனுமதி கோரி விமானத்துறை அமைச்சகத்திற்கு முன்மொழிவுகள் அனுப்பியிருந்த…

மட்டக்களப்பில் நெல் கொள்வனவில் இடம்பெறும் மோசடி

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்போக நெல் அறுவடைகள் நடைபெற்றுவரும் நிலையில் சில தனியார் நெல்கொள்வனவாளர்கள் மோசடியான முறையில் அளவைகள் மேற்கொண்டு நெல்கொள்வனவில் ஈடுபட்டுவருகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமக்காரர் அமைப்புகளின்…

ஜனாதிபதி உரையாற்றுகையில் சபையிலிருந்து வெளியேறிய சஜித்

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிக்கொண்டிருக்கும்போது எதிர்கட்சி தலைவர் உட்பட மூவர் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேறியுள்ளனர். நேற்றையதினம் (07.02.2024) ஜனாதிபதி ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது அமர்வை ஆரம்பித்து…

யாழில் தென்னிந்திய திரைப்பட பிரபலங்களின் இசைநிகழ்ச்சியில் 40,000ற்கும் மேல் இலவச அனுமதி

புதிய இணைப்பு யாழில் பல தென்னிந்திய திரைப்பட பிரபலங்கள் இணைந்து நடத்தவுள்ள இசைநிகழ்ச்சியில் 40,000ற்கும் மேல் இலவச அனுமதி சீட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இசை நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான இந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தை…

யாழில் பரபரப்பு சம்பவம்: அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண்!

யாழ்ப்பாண பகுதியொன்றில் உள்ள கிணற்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது. யாழ்.றக்கா வீதி புதிய குடியேற்றம் திட்டம் பகுதியில் உள்ள பொதுக் கிணற்றில் இருந்து இவ்வாறு சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

கோமாவிலிருந்து மீளவைத்த நகைச்சுவை!

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியைச் சேர்ந்த ஜென்னிஃபர் எனும் பெண் கடந்த 2017 செப்டம்பரில் சாலை விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டு கோமா நிலையை அடைந்தார். ஐந்து வருடங்கள் கோமாவிலிருந்த பெண், தன் தாய் சொன்ன நகைச்சுவைக்கு சிரித்து கோமாவிலிருந்து…

இன்னும் 12 மாதங்கள் மட்டுமே உயிரோடு இருப்பேன்! புற்றுநோய் பாதிப்பு குறித்து பிரித்தானிய…

பிரித்தானியாவின் Got Talent நட்சத்திரம் ஆலன் ஃபின்னேகன் தனக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளதால், இன்னும் 12 மாதங்கள் மட்டுமே உயிருடன் இருப்பேன் என கூறியுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. Britain's Got Talent என்பது திறமையாளர்களை…

வீட்டுச் சிறைக்கு இம்ரான் மனைவி எதிா்ப்பு

பரிசுப் பொருள் முறைகேடு வழக்கிலும், மதவிரோத திருமண வழக்கிலும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபி, வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவித்து மேல்முறையீடு…